உலகின் மிகவும் கொடூர நோயாக புற்றுநோய் பாதிப்பு உருமாறி வருகிறது.ஆண்டு தோன்றும் லட்சக்கணக்கான மக்கள் புற்றுநோய் பாதிப்பால் இறக்கின்றனர்.புற்றுநோய் மற்ற நோய்களை போன்று ஆரம்ப அறிகுறிகளை நமக்கு காட்டாது.புற்றுநோயின் தீவிரம் அதிகரித்த பின்னரே அதன் அறிகுறிகளை அறிந்து நம்மால் அறிந்து கொள்ள முடியும்.இதனால்தான் புற்றுநோய் பாதித்தவர்களை காப்பாற்றுவது கடினமான விஷயமாக இருக்கிறது.
உடலில் எந்த உறுப்பிலும் புற்றுநோய் கட்டிகள் வரக்கூடும்.நுரையீரல் புற்றுநோய்,கணைய புற்றுநோய்,கருப்பை புற்றுநோய்,வாய்ப்புற்றுநோய் என்று இதில் பல்வேறு வகைகள் இருக்கின்றது.இந்த புற்றுநோய்களை குணப்படுத்த கீமோ தெரபி மற்றும் நடைமுறை சிகிச்சைகள் இருக்கின்றன.இருப்பினும் நமது பாரம்பரிய வைத்தியத்தின் மூலம் புற்றுநோய் பாதிப்பை பரிபூரணமாக குணப்படுத்திக் கொள்ளலாம்.
இந்த நவீன சிகிச்சைகளோடு நமது பாரம்பரிய வைத்தியத்தை பின்பற்றி வந்தால் புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துவிடலாம்.இதை இன்ட்டர்மிட்டென்ட் பாஸ்டிங் என்று அழைக்கிறார்கள்.
எலுமிச்சை விதையை பொடித்து தண்ணீரில் கலந்து குடித்தால் புற்றுநோய் பாதிப்பு குணமாகும்.அதேபோல் தினமும் ஒரு கிளாஸ் மஞ்சள் கலந்த தண்ணீர் பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.அதேபோல் துளசி பானம்,வேப்பிலை பானம்,ஆப்பிள் சீடர் வினிகர் போன்ற பானங்களை பருகி வருபவர்கள் புற்றுநோய் பாதிப்பில் இருந்து சீக்கிரம் மீள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.
வெறும் இன்ட்டர்மிட்டென்ட் பாஸ்டிங் மற்றும் மேற்கொண்டு வந்தால் புற்றுநோய் சிகிச்சையில் இருந்து மீள்வது கேள்விக்குறியாகி விடும்.கீமோ தெரபி,அறுவை சிகிச்சை போன்றவற்றை மேற்கொள்வதோடு இந்த இன்ட்டர்மிட்டென்ட் பாஸ்டிங் முறையை பின்பற்றி வந்தால் கூடிய விரைவில் புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டுவிடலாம்.
ஆனால் சிகிச்சை எதுவும் இல்லாமல் வெறும் எலுமிச்சை பானம்,மஞ்சள் பானம்,துளசி பானம் ஆகியவற்றை மட்டும் பருகினால் எந்தஒரு பயனும் ஏற்படாது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.