குடலில் கழிவுகள் தேங்காமல் இருக்கவும்,தேங்கிய கழிவுகள் வெளியேறவும் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம்.
1)பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.மாவு பொருட்களை அளவாக சாப்பிட வேண்டும்.
2)வெறும் வயிற்றில் எலுமிச்சை பானம்,மூலிகை பானம் செய்து குடித்தால் உடலில் இருக்கின்ற கழிவுகள் வெளியேறிவிடும்.
3)எளிதில் செரிமானமாகக் கூடிய இட்லி,தோசை போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும்.இரவு நேரத்தில் பழங்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
4)அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தினமும் உட்கொள்ள வேண்டும்.காய்கறிகளை எண்ணையில் வாதக்காமல் வேகவைத்து சாப்பிடலாம்.
5)இஞ்சி டீ,இஞ்சி துவையல்,இஞ்சி ஜூஸ் செய்து குடித்து வந்தால் உடலில் இருக்கின்ற கழிவுகள் வெளியேறும்.
6)அடிக்கடி முட்டைகோஸ் உணவாக சாப்பிட்டு வந்தால் குடலில் கழிவுகள் தேங்காமல் இருக்கும்.பிரிட்ஜில் உணவு வைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
7)விளக்கெண்ணெயை தண்ணீரில் கலந்து குடித்தால் குடலில் கழிவுகள் தேங்காமல் இருக்கும்.எலுமிச்சை சாறை வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் குடலில் கழிவுகள் தேங்காமல் இருக்கும்.
8)இரவு நேரத்தில் மைதா உணவுகளை தவிர்க்க வேண்டும்.காய்கறிகளை வேகவைத்து சாலட்டாக சாப்பிட வேண்டும்.
9)தக்காளி பழத்தை அரைத்து ஜூஸாக சாப்பிட்டு வந்தால் உடல் எடை வேகமாக குறையும்.சாப்பிடும் உணவில் தக்காளி சேர்த்துக் கொண்டால் உடலில் கழிவுகள் சேராமல் இருக்கும்.
10)மா இஞ்சியில் கஷாயம் செய்து குடித்து வந்தால் குடல் கழிவுகள் தேங்காமல் இருக்கும்.குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.