இனி உப்பு வாங்கி வந்தவுடன் இதை மறக்காமல் செய்யுங்கள்!! இல்லையேல் ஆபத்து உங்களுக்குதான்!!

Photo of author

By Divya

இனி உப்பு வாங்கி வந்தவுடன் இதை மறக்காமல் செய்யுங்கள்!! இல்லையேல் ஆபத்து உங்களுக்குதான்!!

Divya

தற்பொழுது கல் உப்பு,தூள் உப்பு,இந்துப்பு போன்ற பல வகை உப்புகள் பயன்படுத்தப்படுபட்டு வருகிறது.உப்பில் சோடியம்,பொட்டாசியம்,கால்சியம்,சல்பர்,மெக்னீசியம்,ஆக்சிஜனேற்ற பண்புகள் நிறைந்து காணப்படுகிறது.

நாம் சாப்பிட வேண்டிய அறுசுவைகளில் உப்பும் ஒன்று.உணவிற்கு சுவை கூட்டும் முக்கிய அறுசுவை உப்புதான்.உப்பில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.உப்பை சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

உப்பு கலந்த தண்ணீரை குடித்தால் தொண்டைப்புண் குணமாகும்.சரும ஆரோக்கியம் மேம்பட உப்பு கலந்த தண்ணீரை பருகலாம்.உப்பு சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும்.உப்பு சுவை மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்க உதவுகிறது.

உப்பில் இருக்கின்ற வைட்டமின்கள் செரிமானப் பிரச்சனையை போக்க உதவுகிறது.குடலில் இருக்கின்ற நச்சுக் கழிவுகள் நீங்க உப்பு உணவுகளை உட்கொள்ளலாம்.ஆனால் தற்பொழுது உப்பிலும் கலப்படம் நடப்பதால் அதை வாங்கி பயன்படுத்துவதில் ஒருவித தயக்க உணர்வு மக்களிடையே ஏற்படுகிறது.கடல் நீரில் இருந்து தயாரிக்கப்படும் உப்பு பல்வேறு பிராசஸ் செய்த பிறகே நமக்கு விற்பனை செய்யப்படுகிறது.

உப்பில் அயோடின் சத்து நிறைந்து காணப்படுகிறது.இந்த அயோடின் நிறைந்த உப்பை அதிகமாக உட்கொண்டால் இரத்த அழுத்த பாதிப்பு,பக்கவாதம்,உடல் பருமன்,மாரடைப்பு,பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு போன்றவை ஏற்படும்.

இரத்தத்தில் உப்பு அளவு அதிகரித்தால் உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை ஏற்படும்.அதிக உப்பு சாப்பிடுவதால் இதய செயலிழப்பிற்கு வழிவகுக்கும்.அதிக உப்பு சேர்த்த உணவு வயிறு உப்பசத்தை உண்டாக்கிவிடும்.

அயோடின் கலந்த உப்பை அதிகமாக சாப்பிடுவதால்தான் உடலில் தைராய்டு பாதிப்பு ஏற்படுகிறது.தற்பொழுது தைராய்டு பாதிப்பு அதிகரித்துவர இதுவும் காரணம்.இந்த அயோடின் சத்து உப்பில் இருந்து நீங்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள்.

ஒரு தட்டில் கல் உப்பை கொட்டி பரப்பி வெயிலில் காய வைக்க வேண்டும்.இரண்டு மணி நேரம் வெயிலில் நன்றாக காய வைத்தால் அயோடின் சத்து நீங்கும்.முடிந்தவரை கல் உப்பை பயன்படுத்துங்கள்.தூள் உப்பு பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.