இதயம் பாரமாக இருக்கா? இதய தசையை பலப்படுத்தும் மருதம்பட்டை பானம்!! குடித்த நிமிடத்தில் பலன் கிடைக்கும்!!

Photo of author

By Divya

இதயம் பாரமாக இருக்கா? இதய தசையை பலப்படுத்தும் மருதம்பட்டை பானம்!! குடித்த நிமிடத்தில் பலன் கிடைக்கும்!!

Divya

அதிக மன அழுத்தம் தொடர்ந்து இருந்தால் மன ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.மன அழுத்தம் மனிதர்கள் அனைவருக்கும் வராக கூடிய ஒரு பிரச்சனைதான்.பதட்டம்,மன பாரம் போன்றவை அதிகமாக இருந்தால் நிச்சயம் இதய ஆரோக்கியம் மோசமாகிவிடும்.

நம் இதய தசைகளின் வலிமையை அதிகரிக்க மருதம்பட்டை தண்ணீர்,குப்பைமேனி கீரை தண்ணீர் குடிக்கலாம்.

தேவையான பொருட்கள்:-

மருதம்பட்டை
தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

முதலில் 50 கிராம் மருதம்பட்டையை வெயிலில் காய வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடராக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பொடியை ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் போட்டு மிக்ஸ் செய்து குடித்தால் இதய தசைகள் பலப்படும்.

தேவையான பொருட்கள்:-

குப்பைமேனி கீரை
தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

முதலில் குப்பைமேனி கீரையை வெயிலில் காயவைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் அதில் குப்பைமேனி கீரை பொடி போட்டு கலக்க வேண்டும்.

இந்த பானத்தை குடித்தால் இதய தசைகள் வலிமைபெறும்.இதய பாரம்,மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

அஸ்வகந்தா பொடி
பால்

செய்முறை விளக்கம்:-

நாட்டு மருந்து கடையில் அஸ்வகந்தா பொடி கிடைக்கும்.50 கிராம் அளவிற்கு வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி அஸ்வகந்தா பொடி போட்டு கலந்து குடித்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.