தக்காளி காம்பு நீக்காமல் யூஸ் பண்றிங்களா? உஷார் இனி இந்த தப்ப பண்ணிடாதீங்க!!

Photo of author

By Divya

தக்காளி காம்பு நீக்காமல் யூஸ் பண்றிங்களா? உஷார் இனி இந்த தப்ப பண்ணிடாதீங்க!!

Divya

நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் காய்கறிகளில் ஒன்று தக்காளி.குழம்பு,சட்னி,வறுவல்,கிரேவி என்று பெரும்பாலான உணவுகள் செய்ய தக்காளி தேவைப்படுகிறது.தக்காளியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்து காணப்படுகிறது.

தக்காளி பழத்தை சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை சரியாகும்.தக்காளி பழத்தை உட்கொண்டால் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக தக்காளி பழத்தை உட்கொள்ளலாம்.தக்காளி பழத்தை சாப்பிட்டால் இளமை பொலிவு அதிகரிக்கும்.

ஆனால் நாம் தக்காளி பயன்படுத்தும் பொழுது அதன் காம்பு பகுதியை நீக்கிவிட வேண்டும்.இன்று பலர் காம்பு பகுதியை நீக்காமல் அப்படியே சமையலுக்கு பயன்படுத்துகின்றனர்.தக்காளியின் காம்பு பகுதியில் கெமிக்கல் உள்ளது.தக்காளியை காம்பு பகுதியோடு சேர்த்து உட்கொண்டால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.

தக்காளியை காம்போடு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிவிடும்.தக்காளியை காம்போடு சேர்த்து சாப்பிட்டால் செரிமான மண்டல ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.தக்காளியை காம்பு பகுதியோடு சேர்த்து உட்கொண்டால் மலச்சிக்கல்,வயிற்று வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

அமிலத் தன்மை கொண்ட தக்காளி பழத்தை காம்பு நீக்காமல் உணவாக எடுத்துக் கொண்டால் நெஞ்செரிச்சல் பிரச்சனை ஏற்படும்.காம்பு நீக்கப்படாத தக்காளி பழத்தை சாப்பிட்டால் இரைப்பை அலர்ஜி பிரச்சனை ஏற்படும்.

காம்பு நீக்கப்படாத தக்காளி பழத்தை சாப்பிட்டால் மூச்சுத் திணறல் பிரச்சனை ஏற்படும்.சிலருக்கு அலர்ஜி பாதிப்பு ஏற்படலாம்.எனவே இனி தக்காளி பழத்தை காம்பு நீக்கிவிட்டு சமைக்க பயன்படுத்துங்கள்.