இந்த பூவை அரைத்து அக்கி மீது தேய்த்தால்.. ஒரே நாளில் மாயமாகிவிடும்!!

Photo of author

By Divya

இந்த பூவை அரைத்து அக்கி மீது தேய்த்தால்.. ஒரே நாளில் மாயமாகிவிடும்!!

Divya

கோடையில் உடல் சூட்டால் அக்கி புண் பிரச்சனை ஏற்படுகிறது.இந்த அக்கி புண்களை குணப்படுத்திக் கொள்ள இதை ட்ரை பண்ணுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)விளாமிச்சை
2)காய்ச்சாத பால்
3)நெய்
4)கருங்குவலை

செய்முறை விளக்கம்:-

நீங்கள் மேலே சொல்லப்பட்டிருக்கும் பொருட்களை சொல்லிய அளவுப்படி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து கிண்ணத்தில் இந்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு பேஸ்டாக குழைத்து அக்கி புண்கள் மீது தடவினால் அவை சில தினங்களில் மறைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)அதிமதுரம்
2)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

நாட்டு மருந்து கடையில் அதிமதுரம் என்ற மூலிகை கிடைக்கும்.இதை அரைத்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அரைத்த அதிமதுரப் பொடியை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை பருகி வந்தால் அக்கி புண்கள் சீக்கிரம் ஆறும்.

தேவையான பொருட்கள்:-

1)கோரைக்கிழங்கு

செய்முறை விளக்கம்:-

இந்த கோரைக்கிழங்கு நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் வாங்கிக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும.பிறகு ஒரு தேக்கரண்டி கோரைக்கிழங்கு பொடியை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை வடிகட்டி பருகினால் அக்கி புண்கள் சீக்கிரமாக குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)எருக்கன் பூ
2)விளக்கெண்ணெய்

செய்முடை விளக்கம்:-

முதலில் எருக்கன் பூவை தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை வாணலியில் போட்டு லேசாக சூடாக்க வேண்டும்.அதன் பிறகு 100 மில்லி அளவு விளக்கெண்ணையை ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இதை ஆறவைத்து அக்கி புண்கள் மீது தடவினால் அவை சீக்கிரம் குணமாகும்.