நம் வீட்டை அழகுபடுத்த வைக்கப்படும் காகிதப் பூ செடி பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது என்பதை அறிந்தவர் குறைவானவர்களே.காகிதப் பூவில் ஆரஞ்சு,ரோஸ்,சந்தனம்,வெள்ளை என்று பல நிறங்கள் இருக்கிறது.
இந்த காகிதப் பூவை வைத்து தேநீர் செய்து பருகினால் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.இதில் இருக்கின்ற கால்சியம் சத்து எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள்:-
1)காகிதப் பூ
2)தண்ணீர்
செய்முறை விளக்கம்:
முதலில் காகிதப் பூ சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள்.அடுத்து இதை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளுங்கள்.எந்த நிற காகிதப் பூவாக இருந்தாலும் சரி.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
பின்னர் சிறிதளவு காகிதப் பூவை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த காகிதப் பூ பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி தேன் கலந்து பருகலாம்.இந்த காகிதப் பூ பானம் கால்சியம் சத்தை அதிகரிக்க உதவுகிறது.
காகிதப் பூவில் டீ செய்து குடித்தால் மூட்டு வலி குணமாகும்.உடல் எலும்புகளை வலிமைப்படுத்த காகிதப் பூ டீ பருகலாம்.நீரிழிவு நோய் பாதிப்பு குணமாக காகிதப் பூ தேநீர் செய்து பருகலாம்.
காகிதப் பூவில் டீ செய்து குடித்தால் சளி,இருமல் போன்ற பாதிப்புகள் குணமாகும்.தொண்டை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள காகிதப் பூவில் டீ போட்டு குடிக்கலாம்.காகிதப் பூ சாறு சர்க்கரை நோய் பாதிப்பை கட்டுக்குள் வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.