தீப்புண்கள் மீது ஐஸ்கட்டி வைக்கலாமா? மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன?

Photo of author

By Divya

தீப்புண்கள் மீது ஐஸ்கட்டி வைக்கலாமா? மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன?

Divya

சில எதிர்பாரா நேரங்களில் தீக்காயங்கள் ஏற்பட்டு கொப்பளங்கள் உருவாகிவிடுகிறது.தீக்காயங்கள் சிறியதாக இருந்தாலே அதிக வலி மற்றும் எரிச்சலை கொடுக்கும்.அப்படி இருக்கையில் பெரியளவில் தீக்காயங்கள் ஏற்பட்டால் அலட்சியம் கொள்ளாமல் சீக்கிரம் அதை குணப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சிலர் தீக்காய எரிச்சல் குணமாக ஐஸ்கட்டி அல்லது குளிர்ந்த நீரை அதன் மீது ஊற்றுகின்றனர்.இப்படி செய்வது மிகவும் ஆபத்தான பழக்கமாகும்.இப்படி செய்தால் தீக்காயங்கள் சீழ் பிடித்துவிடும்.எனவே தீக்காயங்கள் மீது ஐஸ் வாட்டர்,குளிர்ந்த நீர் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் ஐஸ்கட்டி வைத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் இருக்கும் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டுவிடும்.

தீக்காயங்களை குணப்படுத்த அற்புத வழிகள்:

**சிறிதளவு வெண்ணெய் எடுத்து தீக்காயங்கள் மீது பூசினால் அவை சீக்கிரம் குணமாகிவிடும்.

**முட்டையின் வெள்ளைக்கருவை தீக்காயங்கள் மீது பூசினால் காயம் சீக்கிரம் ஆறிவிடும்.

**அதேபோல் தீக்காயங்கள் மீது நெய் தடவினால் அவை சீக்கிரம் குணமாகிவிடும்.

**ஓடும் நீரில் தீக்காயம் ஏற்பட்ட பகுதியை வைத்தால் காயங்களின் பாதிப்பு தீவிரமாகாமல் இருக்கும்.

**தீக்காயம் ஏற்பட்ட இடத்தை சோப் பயன்படுத்தி லேசாக கழுவலாம்.தீயக்காயம் உள்ள இடத்தில் கற்றாழை ஜெல் அப்ளை செய்யலாம்.

**தீக்காய அபாயத்தை தடுக்க ஆன்டிபயாடிக் மருந்து பயன்படுத்தலாம்.தீக்காய பாதிப்பு அதிகமாக இருந்தால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகலாம்.இப்படி செய்தால் தீப்புண்ங்கள் சீக்கிரம் குணமாகிவிடும்.