பெண்களை கீழ்மட்டமாக நடத்தினால் இது தான் தண்டனை! கூகுள் நிறுவனத்தில் வேலை செய்த பெண்களுக்கு ரூ.920 கோடியா!

0
313

பெண்களை கீழ்மட்டமாக நடத்தினால் இது தான் தண்டனை! கூகுள் நிறுவனத்தில் வேலை செய்த பெண்களுக்கு ரூ.920 கோடியா!

பெண்கள் பல துறைகளில் முன்னேறி வந்தாலும் இன்னும் ஒரு சில இடங்களில் பெண்களை அடிமை நிலையில் தான் வைத்துள்னர்.அந்த வரிசையில் கூகுள் நிறுவனமும் ஒன்று.கூகுள் நிறுவனம் கலிபோர்னியாவில் மென்லோ பார்க் எனும் இடத்தில் செப்டம்பர் 7-ம் தேதி 1998-ம் ஆண்டு தொடக்கப்பட்டது.புகழ் பெற்ற கூகுள் நிறுவனதில் லட்சக்கணக்கான உழியர்கள் பணிபுரிந்து வந்தாலும் பெண்களுக்கு தகுதியின் அடிப்படையில் உதியம் வழங்கபடுகின்றது. அதில் கலிப்போர்னியாவில்  கூகுள் நிறுவனதில் பணிபுரியும் பெண் உழியர்களுக்கு ஊதிய பாகுபாடு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இது முதல் முறை அல்ல என்பது  குறிப்பிடத்தக்கது. 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணிபுரிந்த பெண்கள் அனைவருக்கும் தகுதிக்கு ஏற்ப வேலை அளிக்காமல் தகுதி  குறைந்த வேலை அளித்ததாகவும் புகார் எழுந்தது. கூகுள்  நிறுவனத்தில் முன்னால்  பணிபுரிந்த 3 பெண்களும் நிறுவனதின் மீது  புகார் அளித்தனர். அப்போது கூகுள் நிறுவனம் 118 டாலர் இழப்பிடு வழங்குவதாக கூறியது.  அந்த இழப்பீடு தொகையானது இந்திய மதிப்பின்படி 920 கோடி ஆகும். இதைபோல் ஆசிய கண்டதை சேர்ந்த பெண்களுக்கு 38 லட்சம் டாலர் இழப்பீடு தொகையை அமெரிக்க தொழில்துறைக்கு  வழங்குவதாக கூகுள் நிறுவனம் கூறியது. பெண்உழியர்களுக்கு  920 கோடிரூபாய் இழப்பீடு வழங்க கூகுள் நிறுவனம் முன்வந்துள்ளது. இவாறு இழப்பீடு அளித்தும் இன்னும் எவ்வகை மாற்றமும் கூகுள் நிறுவனத்திடம் ஏற்படவில்லை.

Previous articleரஷ்யாவின் இறுதிக்கட்ட தாக்குதல்! முக்கிய நகரங்களை கைப்பற்ற தீவிரம் காட்டும் ரஷ்ய ராணுவம்!
Next articleமுதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கோவில்களில் தரிசனம் செய்ய எளிய முறை! !தமிழக அரசின்  அதிரடி உத்தரவு!!