முகத்தை பளபளப்பாக மாற்றும் நான்கு பொருள்கள் கொண்ட ஜூஸ்! எவ்வாறு தயார் செய்வது?

0
61
#image_title
முகத்தை பளபளப்பாக மாற்றும் நான்கு பொருள்கள் கொண்ட ஜூஸ்! எவ்வாறு தயார் செய்வது
நம்முடைய முகத்தை பளபளப்பாக மாற்றக் கூடிய நான்கு பேருக்கும் கொண்ட ஒரு ஜூலை எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக ஒருவர் சாதாரண நேரங்களில் முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் அழகாகக் தெரிய வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக பணத்தை தண்ணீர் போல செலவு செய்வார்கள். மேலும் இணையத்தில் வரும் பல அழகுக் குறிப்புகளை பின்பற்றுவார்கள். பலன் என்பது குறைவாகத்தான் இருக்கும்.
எனவே ஒரே மாதத்தில் முகம் பளபளப்பாக மாறுவதற்கு நான்கு பேருக்கும் கொண்ட ஜூஸ் எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நம்முடைய முகத்தை ஒரேமாதத்தில்  பளபளப்பாக மாற்றக் கூடிய ஜூஸ் தயார். செய்ய நமக்கு நெல்லிக்காய், ஸ்ட்ராபெர்ரி, கேரட், பீட்ரூட் ஆகிய நான்கு பொருட்தள் மட்டுமே போதும்.
தயார் செய்யும் முறை…
முதலில் மேலே கூறிய நான்கு பொருட்களை அதாவது நெல்லிக்காய், ஸ்ட்ராபெர்ரி, பீட்ரூட், கேரட் ஆகிய நான்கு பொருட்களை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் இதை ஒரு மிக்சி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.
பின்னர் இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். வடிகட்டி விட்டால் இந்த ஜூஸ் தயார். இந்த ஜூலை தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் முகம் பளபளப்பாக மாறும். முகம் தங்கம் போலீஸ் ஜொலிக்கத் தொடங்கும்.
இந்த ஜூஸை இரும்புச் சத்து குறைபாடு உள்ளவர்கள் குடிக்கலாம். இந்த ஜூஸை குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். திருமணம் ஆகவுள்ள பெண்கள் இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால் இயற்கையான முறையிலேயே முகம் அழகாக மாறும்.