வருவாய் துறையில் மாதம் ரூ.39100 சம்பளத்தில் வேலை! இன்றே கடைசி நாள்.. உடனே விண்ணப்பியுங்கள் மக்களே!

0
39
#image_title

வருவாய் துறையில் மாதம் ரூ.39100 சம்பளத்தில் வேலை! இன்றே கடைசி நாள்.. உடனே விண்ணப்பியுங்கள் மக்களே!

வருவாய் துறையில் (Revenue Department) காலியாக உள்ள Registrar பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் இன்று
05-09-2023 மாலைக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வேலை: மத்திய அரசு வேலை

பதவி: Registrar

காலிப்பணியிடம்: இப்பணிக்கு ஒரு காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டம் தொடர்பான பட்டப்படிப்பு படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து நிர்வாகம்,ஸ்தாபனம் மற்றும் கணக்கு பணி தொடர்பான அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.15,600/- முதல் 39,100/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் முறையில் Registrar பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தபால் முறை

இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பத்தார்கள் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (https://dor.gov.in/) வருவாய் துறை பற்றி தெரிந்து கொள்ளலாம்.அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தியிட்டு சரியான முகவரிக்கு தபால் முறையில் அனுப்ப வேண்டும்.

கடைசி தேதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க 05-09-2023 அதாவது இன்றே கடைசி தேதி ஆகும்.