ஒரு காபி தூள் பாக்கெட் போதும்!! சர்க்கரை நோயால் ஏற்பட்ட புண்ணை உடனடியாக சரி செய்ய!!

0
107
#image_title
ஒரு காபி தூள் பாக்கெட் போதும்!! சர்க்கரை நோயால் ஏற்பட்ட புண்ணை உடனடியாக சரி செய்ய!!
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு புண் என்பது ஏற்பட்டால் அது சீக்கிரம் ஆறிவிடாது. அந்த புண்கள் ஆறுவதற்கு நிறைய நாட்கள் தேவைப்படும். இந்த புண்களை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவில் காணலாம். சர்க்கரை புண் மட்டுமல்லாமல் எந்தவித புண்ணையும் வேகமாக குணமாக்க உதவும் மருந்தை எவ்வாறு தயார் செய்வது அந்த மருந்தை எவ்வாறு பயன்படுத்துவது என்று இந்த பதிவில் காணலாம்.
இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்…
* காபி தூள்
* கடுகு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்
* சூடம்
இந்த மருந்தை தயார் செய்யும் முறை…
ஒரு சிறிய பாத்திரம்(Bowl) எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள காபி தூளை சேர்த்துக் கொள்ளவும். பிறகு இதில் கடுகு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஒரு டீ ஸ்பூன் எடுத்துக் கொண்டு காபி தூளில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இதில் நான்கு சூடத்தை பொடி செய்து பிறகு மீண்டும் அரை டி ஸ்பூன் கடுகு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு நன்கு இதை கலக்கி கொள்ள வேண்டும். இதோ மருந்து தயாராகி விட்டது. இந்த மருந்தை எடுத்து சர்க்கரை புண் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். இதை தொடர்ந்து ஏழு நாட்கள் செய்தால் சர்க்கரை புண் குணமாகும்.