சாஸ்திரப்படி இந்த செய்யக் கூடாத தவறுகள்..!!

0
368
#image_title

சாஸ்திரப்படி இந்த செய்யக் கூடாத தவறுகள்..!!

1)திருமணம் நடைபெற்ற வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு 3 மாதத்திற்கு காது குத்தும் சடங்கை நடத்தக் கூடாது.

2)புதுமண தம்பதி ஒரு மாதத்திற்கு தேர் ஊர்வலத்தைப் பார்க்கக் கூடாது.

3))புதுமண தம்பதி 3 மாதங்களுக்கு இடுக்கப்ட்டு பக்கம் செல்லக் கூடாது.

4)சனிக்கிழமை நாளில் வீட்டிற்கு உப்பு வாங்கக் கூடாது. இரும்பு பொருட்கள் வங்கக் கூடாது.

4)வங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கும் போது புதன் கிழமை நாளில் கொடுக்கக் கூடாது.

5)வீட்டு நிலைவாசல், உரல் மீது பெண்கள் உட்காரக் கூடாது.

6)செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று வீட்டை துடைக்க கூடாது.

7)ஒருபோதும் பிறருக்கு உப்பை கடனாக கொடுக்கக் கூடாது.

8)பழைய துடைப்பத்தை செவ்வாய், வெள்ளி கிழமைகளில் தூக்கி போடக் கூடாது.

9)குழந்தைகள் இருக்கும் வீட்டிற்கு இரவு 8 மணிக்கு மேல் கை, கால் சுத்தம் செய்யாமல் போகக் கூடாது.

10)ஆணோ, பெண்ணோ வெள்ளிக்கிழமை, அமாவாசை நாட்களில் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க கூடாது.

11)மயானத்திற்கு சென்று வந்த தலைக்கு குளிக்காமல் வீட்டிற்குள் செல்லக் கூடாது.

12)ஞாயிற்றுக் கிழமை நாளில் அசைவம் சமைக்கக் கூடாது.

13)மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவர் கடலில் நீராடக் கூடாது.