வேலை அல்லது ப்ரோமோஷன் அல்லது டிரான்ஸ்பரை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களா நீங்கள்? 5 திங்கட்கிழமை இதை செய்தால் உரிய பலன் கிடைக்கும்!!

0
55
#image_title

வேலை அல்லது ப்ரோமோஷன் அல்லது டிரான்ஸ்பரை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களா நீங்கள்? 5 திங்கட்கிழமை இதை செய்தால் உரிய பலன் கிடைக்கும்!!

ஒரு நல்ல தேங்காய் வாங்கி இரண்டாக உடைத்து அதன் மேல் மஞ்சள் குங்குமம் வைத்து கொள்ளவும். அடுத்து தேங்காய்க்குள் தேங்காய் எண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தயார் செய்யவும்.

ஒரு பித்தளைத் தட்டில் பச்சரிசி பரப்பி அதில் இந்த தேங்காய் விளக்கை வைத்து சுற்றி பூவால் அலங்கரித்து தூப தீபம் காட்டவும்.

அப்பொழுது உங்கள் வேண்டுதலை மனதார வேண்டிக் கொள்ளவும். இந்த பூஜை காலை 11 முதல் 12 மணிக்குள் செய்யவும். இந்த நேரத்தில் செய்ய முடியாதவர்கள் மாலை 6 முதல் 7 மணிக்குள் செய்யவும்.

விளக்கு தானாக வளர வேண்டும். பின்பு அரிசியை ஊற வைத்து அந்த தேங்காயை துருவி வெல்லம் கலந்து பசுவிற்கு தானம் செய்யலாம்.

இது செய்ய முடியாதவர்கள் தேங்காயை கால் படாத இடத்தில் போட்டு விட்டு அரிசியை மிக்ஸி ஜாரில் அரைத்து மரத்திற்கு கீழே எறும்புகளுக்கு போடலாம்.

மூன்றாவது திங்களுகுகள் உங்கள் வேண்டுதல் நிறைவேறினாலும் ஐந்தாவது திங்கள் வரை இதை செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் வேலை, ப்ரோமோஷன், டிரான்ஸ்பர் இதில் எதை நினைத்து பரிகாரம் செய்தோமோ அவை ஐந்து திங்களுக்குள் நிச்சயம் நடந்து விடும்.