முருகனின் சூரசம்காரம் மற்றும் அவர் செய்த திருவிளையாடல்கள்!

முருகனின் சூரசம்காரம் மற்றும் அவர் செய்த திருவிளையாடல்கள்!

ஆணவம், அகங்காரம் கொண்டு தேவர்களை சிறை பிடித்து துன்புறுத்திய சூரபத்மனை சம்காரம் செய்ய அவதரித்தவர் தான் முருகப்பெருமான். சூரனை வேல் கொண்டு முருகப் பெருமான் சம்காரம் செய்ததை கந்த சஷ்டி விழாவாக ஆலயங்களில் பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த வருடத்திற்கான கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் நேற்று ஆலயங்களில் நடைபெற்றது சூரனை சம்காரம் செய்த போது முருகப்பெருமான் செய்த திருவிளையாடலை இங்கே நாம் காணலாம். முருகப்பெருமானுக்கு பார்வதி தேவியார் தன்னுடைய சக்தி மிகுந்த வேலை வழங்க … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும்!

மேஷம் இன்று தங்களுக்கு வளமான நாளாக இருக்கும். இன்று தங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். முக்கிய இலக்குகளை அடைவீர்கள். தங்களிடம் இன்று மனநிறைவு காணப்படும். அலுவலகத்தில் தங்களுடைய திறமைகளை நிரூபிப்பீர்கள். தங்களுடைய செயல் திறன் மூலமாக உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமை வெளிப்படும். ரிஷபம் இன்று தாங்கள் எதிர்மறையான விளைவுகளை தவிர்க்க அறிவார்ந்த அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். அமைதியின்மையை சமாளிக்க வேண்டும். தங்கள் அணுகு முறையில் பொறுமை அவசியம். உங்கள் பணிகளை மேற்கொள்ளும் போது தவறுகள் நேராமல் பார்த்துக் கொள்ள … Read more

உங்களுடைய கோரிக்கை 48 நாட்களில் நிறைவேற வேண்டுமா! விநாயகரிடம் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து பாருங்கள்!

உங்களுடைய கோரிக்கை 48 நாட்களில் நிறைவேற வேண்டுமா! விநாயகரிடம் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து பாருங்கள்!

உங்களுடைய கோரிக்கை 48 நாட்களில் நிறைவேற வேண்டுமா! விநாயகரிடம் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து பாருங்கள்! நாம் எப்பொழுதும் கடவுளிடம் வேண்டுவது நினைத்தது இன்று வேற வேண்டும் வேண்டுதல் வைத்தால் உடனடியாக அவை பலன் தர வேண்டும் என்பதை தான். இப்போது இந்த பதிவில் கூறும் பரிகாரத்தை செய்தால் 48 நாட்களில் நல்ல பலன் கிடைக்கும். முதலில் முழுமையான அரச இலையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் உங்களின் ஒரே ஒரு கோரிக்கையை எழுத வேண்டும். … Read more

உங்களின் பூஜை அறையும் கோவில் போல் தோற்றமளிக்க வேண்டுமா! இவ்வாறு செய்து பாருங்கள்!

உங்களின் பூஜை அறையும் கோவில் போல் தோற்றமளிக்க வேண்டுமா! இவ்வாறு செய்து பாருங்கள்!

உங்களின் பூஜை அறையும் கோவில் போல் தோற்றமளிக்க வேண்டுமா! இவ்வாறு செய்து பாருங்கள்! ஒவ்வொருவர் வீட்டில் தினந்தோறும் பூஜை செய்வார்கள். ஒரு சிலர் வெள்ளி, செவ்வாய் என குறிப்பிட்ட தினங்களில் மட்டும் பூஜை செய்வார்கள். ஆனால் எப்பொழுதும் நம் பூஜையறை கோவில் போல் இருக்க வேண்டும் என அனைவரும் நினைப்பது தான்.   அவ்வாறு பூஜை அறையை எப்படி கோவில் போல் வைத்திருக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் ஒரு சிறிய … Read more

வெள்ளி மற்றும் தங்கம் பெருக வேண்டுமா! இந்த தெய்வங்களை மட்டும் வழிபடுங்கள்!

வெள்ளி மற்றும் தங்கம் பெருக வேண்டுமா! இந்த தெய்வங்களை மட்டும் வழிபடுங்கள்!

வெள்ளி மற்றும் தங்கம் பெருக வேண்டுமா! இந்த தெய்வங்களை மட்டும் வழிபடுங்கள்! நம்முடைய உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் நவகிரகங்கள் ஆட்சி செய்வது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான். சூரிய பகவான் என்றாலே சிவபெருமான் என கூறப்படுகிறது. சந்திரன் என்றால் சக்தி என கூறப்படுகிறது. அப்பொழுது சந்திரனும் சூரியனும் சேர்வது சிவன் சக்தி சேருவது என கூறலாம். நவகிரகங்களை நாம் வழங்குவது மூலம் எண்ணற்ற நன்மைகள் உண்டாகும். நவதானியங்கள் என்றால் நவகிரகங்களின் உணவுகள் என கூறப்படுகிறது. நம் … Read more

உங்கள் வாழ்க்கை தலைகீழாக மாற வேண்டுமா? இன்று இந்த தெய்வத்திற்கு வெண்பூசணி விளக்கு ஏற்றுங்கள்!

உங்கள் வாழ்க்கை தலைகீழாக மாற வேண்டுமா? இன்று இந்த தெய்வத்திற்கு வெண்பூசணி விளக்கு ஏற்றுங்கள்!

உங்கள் வாழ்க்கை தலைகீழாக மாற வேண்டுமா? இன்று இந்த தெய்வத்திற்கு வெண்பூசணி விளக்கு ஏற்றுங்கள்! பைரவரை வழிபடுவதன் மூலம் நம் வாழ்வில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழும் என்பது நம்பிக்கை. பொதுவாக பைரவருக்கு தீபம் ஏற்றும் பொழுது பைரவர் சிலை துணியிட்டு மூடப்பட்டிருந்தாலும் அல்லது கதவு மூடப்பட்டிருந்தாலோ வழிபடக்கூடாது. மொத்தம் 64 பைரவர்கள் இருக்கின்றன. எல்லா பைரவர்களுக்கும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தீபம் ஏற்றலாம். தற்போது நம்முடைய வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் தீர பைரவருக்கு என்ன பரிகாரம் செய்யலாம் … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வங்கி சேமிப்பு அதிகரிக்கும்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வங்கி சேமிப்பு அதிகரிக்கும்!

மேஷம் இன்று தாங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். தொழில் தொடர்பான புதிய கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளால் அனுகூலம் கிடைக்கும். சொத்து தொடர்பான வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். ரிஷபம் இன்று தங்களுக்கு நண்பர்கள் மூலமாக மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். வாரிசுகளுடன் இருந்த மன தாபங்கள் நீங்கும் உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். சிலருக்கு வேலை தொடர்பாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய … Read more

இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்! நீங்கள் தான் கோடீஸ்வரர்!

இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்! நீங்கள் தான் கோடீஸ்வரர்!

இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்! நீங்கள் தான் கோடீஸ்வரர்! சமையலில் பயன்படுத்தும் வெந்தயம் என்பது புதன் கிரகத்திற்குரிய தானியம் ஆகும். வெந்தயம் மூலம் செல்வம் மற்றும் மகிழ்ச்சியையும் தரும் பரிகாரங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒரு கைப்பிடி வெந்தயம் இருந்தால் போதும் உங்கள் வீட்டில் உள்ள கடன் பிரச்சனை உடனடியாக தீரும் மேலும் சண்டை சச்சரவுகளும் தீரும். ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு கைப்பிடி வெந்தயம், ஒரு ஸ்பூன் அளவிற்கு வெள்ளம், ஒரு … Read more

இந்த ராசிக்காரர்கள் இன்று சோர்வுடன் காணப்படுவார்கள்!

இந்த ராசிக்காரர்கள் இன்று சோர்வுடன் காணப்படுவார்கள்!

மேஷம் இன்று தங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. தங்களுடைய மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றலாம். தங்களுடைய அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். அதனை சமாளிக்க சிரமப்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே போட்டி பொறாமை அதிகரிக்கும். நிதிநிலை சிறப்பாக இருக்காது. ரிஷபம் இன்று தங்களுக்கு பயனுள்ள நாளாக இருக்கும். அலுவலகத்தில் தங்களுடைய பணிகளை சரியாக செய்து முடித்து மேலதிகாரிகளிடம் பாராட்டுகளை பெறுவீர்கள். மனைவியிடம் சமூகமாக நடந்து கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அதனால் சிறிதளவு பணத்தை சேமிப்பீர்கள். மிதுனம் இன்று … Read more

வீட்டில் நிம்மதி நிலைக்க வேண்டுமா? கற்பூரத்தை வைத்து இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!

வீட்டில் நிம்மதி நிலைக்க வேண்டுமா? கற்பூரத்தை வைத்து இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!

வீட்டில் நிம்மதி நிலைக்க வேண்டுமா? கற்பூரத்தை வைத்து இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்! நாம் எப்பொழுதும் நினைப்பது நம் வீட்டில் அமைதி நிலவ வேண்டும் கஷ்டங்கள் குறைய வேண்டும் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டும் என்பதுதான். ஒரு சிலர் தெய்வ நம்பிக்கை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவ்வாறு தினமும் பூஜை செய்தால் கூட லட்சுமி கடாட்சம் வீட்டில் தங்காது. அவ்வாறு உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நன்மை உண்டாகும். இந்த பரிகாரத்திற்கு முக்கியமான பொருட்கள் கற்பூரம், … Read more