இந்த செடிகளின் மூலம் தெய்வத்தின் அருள் கிடைக்குமா? அறியாதவர்கள் அனைவரும் அறிந்து கொள்வோம்! 

இந்த செடிகளின் மூலம் தெய்வத்தின் அருள் கிடைக்குமா? அறியாதவர்கள் அனைவரும் அறிந்து கொள்வோம்! 

இந்த செடிகளின் மூலம் தெய்வத்தின் அருள் கிடைக்குமா? அறியாதவர்கள் அனைவரும் அறிந்து கொள்வோம்! லட்சுமிகடாட்சம் பொருந்திய செடிகள் நிறைய இருந்தாலும் பூ செடிகளில் மிகவும் நன்மை இருக்கிறது அனைவரும் அறிந்து கொள்வோம். மிகவும் முக்கியமான ஐந்து பூச்செடிகள் உள்ளது. மனோரஞ்சிதம், பவளமல்லி, சங்குப்பூ,, பன்னீர் ரோஜா, வாடா மல்லி. செடிகளை வளர்ப்பதன் மூலம் லட்சுமி கடாச்சம் தமது வீட்டில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். மனோரஞ்சிதம்: மனோரஞ்சிதம் செடியானது ஒரு வாஸ்து ஜோடி மற்றும் மூலிகை தாவரம் … Read more

கடவுளுக்கு தேங்காய் உடைப்பதில் இவ்வளவு விசேஷமா??

கடவுளுக்கு தேங்காய் உடைப்பதில் இவ்வளவு விசேஷமா??

கடவுளுக்கு தேங்காய் உடைப்பதில் இவ்வளவு விசேஷமா?? நம் வாழ்வில் ஏற்படும் தடைகள் அத்தனையும் நீங்கி விட வேண்டும் என்பதற்காக சிதறு தேங்காய் உடைக்கிறார்கள். தேங்காய் உடைக்கும்போது சிறு சிறு துண்டுகளாக சிதறுகின்றன. தேங்காய் சிதறும் போது நம் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளும் சிறு சிறு துண்டுகளாக உடைக்கப் படுகின்றன. முதலில் நாம் அனைவரும் விநாயகருக்கு மட்டுமே தேங்காய் உடைக்க வேண்டும் என எண்ணுவது தவறு. மேலும் சில பகுதிகளில் முருகனுக்கும், அம்மனுக்கும் மற்றும் மாரியம்மனுக்கும் கூட சிதறு … Read more

உங்களுக்கு மனக்குழப்பங்கள் அதிகம் உள்ளதா? உடனே சிவப்பு சந்தன மாலையை அணியுங்கள்!!      

உங்களுக்கு மனக்குழப்பங்கள் அதிகம் உள்ளதா? உடனே சிவப்பு சந்தன மாலையை அணியுங்கள்!!      

உங்களுக்கு மனக்குழப்பங்கள் அதிகம் உள்ளதா? உடனே சிவப்பு சந்தன மாலையை அணியுங்கள்!!   சிவப்பு சந்தனம் ஆயுர்வேத மருத்துவ முறையின் ஒரு புகழ்பெற்ற தாவரம் ஆகும். வீக்கம், காயங்கள், தோல் பிரச்சனைகள் போன்ற பல நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இது பாரம்பரியமாக பயன்படுகிறது. சிவப்பு சந்தன மரம் மேற்கு தொடர்ச்சி மலைகளில் வளர்கிறது. இதன் அழகு மற்றும் மருத்துவ குணங்களால் உலகெங்கும் சிவப்பு சந்தனத்தின் தேவை அதிகமாக உள்ளது. இந்த சந்தனமானது திலகமிடுவதற்கு மட்டுமின்றி மாலையாகவும் அணிவிக்கப்படுகிறது. … Read more

25-6-2022- இன்றைய ராசிபலன்கள்

25-6-2022- இன்றைய ராசிபலன்கள்

மேஷம் இன்று தங்களுக்கு வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழிவகை செய்து கொள்ளும் நாள், பணியாளர்களால் உண்டான பிரச்சனை நீங்கும், வாகன மாற்றம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும், தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவார்கள். ரிஷபம் இன்று தங்களுக்கு ஆதாயம் எதிர்பார்த்தபடி இருக்கும், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், சொத்து பிரச்சனை சுமூகமாக முடியும், உத்தியோகத்தில் வரவேண்டிய பதவி உயர்வு கைநழுவி செல்வதற்கான வாய்ப்புண்டு. மிதுனம் இன்று தங்களுக்கு வழக்குகளில் திசை மாற்றம் உண்டாகும் நாள், இல்லத்தில் மங்கள செய்தி ஒன்றை உடன்பிறப்புகள் … Read more

இது நம்மிடம் இருந்தால் பணம் மழை கொட்டுமாம்!! உடனே இன்றே வாங்கி அணியுங்கள்!

இது நம்மிடம் இருந்தால் பணம் மழை கொட்டுமாம்!! உடனே இன்றே வாங்கி அணியுங்கள்!

இது நம்மிடம் இருந்தால் பணம் மழை கொட்டுமாம்!! உடனே இன்றே வாங்கி அணியுங்கள்! தற்போது மக்களால் அதிகம் விரும்பி வாங்கப்படும் பொருட்களில் ஒன்று தாமரை மணிமாலை.. பணத்தை வசீகரிக்கும் தன்மையை தாமரை மணிமாலை கொண்டுள்ளதால் இது மக்களால் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.   தாமரை மணிமாலை ஒரு இடத்தில் இருக்கிறது என்றால் அதை சுற்றி நல்ல விஷயங்களே நடக்கும். தீய தடைகள் ஏதும் நிற்காது.   தாமரை மணிமாலை இயற்கையின் அருளை வாங்கி வெளியிடும் தன்மை உடையது என்பதால்தான் … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

மேஷம் இன்று தங்களுக்கு முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள், சுபகாரிய பேச்சுக்கள் முடிவாவதற்கான வாய்ப்புண்டு காலை சமயத்திலேயே இனிமையான செய்தி வந்து சேரும், ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது. ரிஷபம் இன்று தங்களுடைய பதவி வாய்ப்புகள் பரிசீலனையில் இருக்கும் நாள், கூட்டாளிகள் நம்பிக்கைக்குரிய விதத்தில் நடந்து கொள்வார்கள், வெளிநாட்டு தொடர்பு நன்மை கொடுக்கும், தொழில் வளர்ச்சிக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மிதுனம் இன்று தங்களுக்கு அன்பான நண்பர்களின் சந்திப்பு காரணமாக, ஆனந்தம் அதிகரிக்கும் நாள், … Read more

நாளை அபரா ஏகாதசி!இவற்றை செய்து பயனை பெறுங்கள்!

நாளை அபரா ஏகாதசி!இவற்றை செய்து பயனை பெறுங்கள்!

  நாளை அபரா ஏகாதசி!இவற்றை செய்து பயனை பெறுங்கள்!   சூரிய பகவான் சுக்கிரனுக்குரிய ரிஷப ராசியிலிருந்து புதன் பகவானுக்குரிய மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகும் மாதமே ஆனி மாதம் எனப்படுகிறது. அப்படிப்பட்ட ஆனி மாதத்தில் மகாவிஷ்ணுவை வழிபடுவதற்குரிய ஒரு சிறந்த தினமாக ஆனி மாத தேய்பிறை ஏகாதசி தினம் வருகின்றது. இந்த ஆனி மாத தேய்பிறை ஏகாதசி தினம் ‘அபரா ஏகாதசி” எனவும் அழைக்கப்படுகிறது. அபரா என்றால் ‘அபாரமான”, ‘அளவில்லாத” என்றும் கூறுவார்கள். வைகுண்ட ஏகாதசிக்கு நிகரான … Read more

வேண்டியதை கொடுக்கும் அதிசய மரம்! உங்கள் வீட்டில் உள்ளதா?

வேண்டியதை கொடுக்கும் அதிசய மரம்! உங்கள் வீட்டில் உள்ளதா?

வேண்டியதை கொடுக்கும் அதிசய மரம்! உங்கள் வீட்டில் உள்ளதா? வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபட நாம் பலவழிகளில் போராடி கொண்டிருக்கின்றோம். விருட்ச சாஸ்திரப்படி ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிக்காரர்கள் எந்த மரங்களை நட்டு வழிபட வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். விருட்சம் என்றால் வடமொழிச் சொல்லுக்கு மரம் எனப் பொருள் ஆகும் . இந்த சாஸ்திரம் பல வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சித்தர்களால் இயற்றப்பட்டது. சாதாரணமாக நாம் பரிகார நிவார்த்திக்கு புரோகிதர்களை கொண்டு ஹோமம் … Read more

நீங்க இந்த ராசியா? அப்படின்னா இன்னிக்கு பார்த்து செலவு பண்ணுங்க!

நீங்க இந்த ராசியா? அப்படின்னா இன்னிக்கு பார்த்து செலவு பண்ணுங்க!

மேஷம் இன்று தங்களுக்கு பொழுது விடியும் பொழுதே பொன்னான தகவல் வந்து சேரும் நாள், வியாபார நலன் கருதி எடுத்த முயற்சிக்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் நண்பர்களால் லாபம் கிடைக்கும். ரிஷபம் இன்று தங்களுக்கான வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள், நேற்று பாதியில் நின்ற பணியை இன்று மீண்டும் தொடர்வீர்கள், அருகில் இருந்தவர்களால் வந்த சிக்கல் நீங்கும், ஊதிய உயர்வு தொடர்பான தகவல் வரலாம். மிதுனம் இன்று தங்களுக்கு தடைபட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும் நாள், வரவு … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று இது நிச்சயம் நடந்தே தீரும்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று இது நிச்சயம் நடந்தே தீரும்!

மேஷம் இன்று தங்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள், அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். ஆலய வழிபாடுகளில் நம்பிக்கை அதிகரிக்கும், மங்கல ஓசை வீட்டில் கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும். ரிஷபம் இன்று தங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிவுகளை நோக்கிச் செல்லும். வாரிசுகளின் வளர்ச்சியை கண்டு பெருமைப்படுவீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். மிதுனம் இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும், பழைய பாக்கிகளை நாசூக்காக பேசி வசூல் … Read more