தைப்பூசம் 2025: விரைவில் திருமணம் கைகூட இந்த விரதத்தை மட்டும் கடைபிடிங்க போதும்!!

தைப்பூசம் 2025: விரைவில் திருமணம் கைகூட இந்த விரதத்தை மட்டும் கடைபிடிங்க போதும்!!

தமிழ் கடவுள் முருகப் பெருமானை வழிபட சிறப்பான நாள் தைப்பூசம்.இது வருகின்ற 29 ஆம் தேதி அதாவது பிப்ரவரி 11 ஆம் தேதி வருகிறது.பூச நட்சத்திரம் மற்றும் பௌர்ணமி ஒன்றாக வரும் நாளில் இந்த தை பூசம் கொண்டாடப்பட இருக்கின்றது.தை என்றால் தமிழ் மாதத்தையும் பூசம் என்றால் நட்சத்திரத்தையும் குறிக்கிறது. இந்த தைப்பூச நாள் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக திகழ்கிறது.இந்நாளில் பழனிக்கு சென்று முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது நம்பிக்கை.இந்த தைப்பூச நாள் முழுவதும் … Read more

தெரிந்துக் கொள்ளுங்கள்.. இந்த செடிகள் உங்கள் வீட்டின் முன் இருந்தால் கட்டாயம் பண கஷ்டம் வரும்!!

know-if-these-plants-are-in-front-of-your-house-money-problems-will-surely-come

நமது வீட்டில் உள்ள எட்டு திக்குகளும் 8 லட்சுமிகளாக கருதப்படுகிறது.இந்த எட்டு லட்சுமிகளின் கரங்களே 16 செல்வங்கள் எனவும் கூறப்படுகிறது. நமது வீட்டின் தலைவாசலில் கஜலட்சுமி இருப்பதாகவும், வீட்டின் சமையலறையில் தனலட்சுமி இருப்பதாகவும், சேமிப்பு அறையில் தானிய லட்சுமி இருப்பதாகவும், பூஜை அறையில் சந்தான லட்சுமி இருப்பதாகவும், தொழில் புரியும் இடங்களில் வீரலட்சுமி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த எட்டு லட்சுமிகளுள் மிகவும் முக்கியமானவர் கஜலட்சுமி ஆவார், இவர் சூரியனின் அம்சமாகவும் கூறப்படுகிறது. மேலும் மகாலட்சுமி என்பவர் வாசனையில் … Read more

2025-ல் சனி மற்றும் ராகுவின் பெயர்ச்சி.. ஜாக்கிரதை இந்த 4 ராசிகள் பெருமளவில் பணத்தை இழப்பீர்கள்!!

Transit of Saturn and Rahu in 2025.. BEWARE THESE 4 RASHI WILL LOSE HUGE MONEY!!

இந்த வருடம் மார்ச் 29ஆம் தேதி சனி மற்றும் ராகுவின் பெயர்ச்சி நடக்கவிருக்கிறது. இந்த பெயர்ச்சியினால் இத்தனை நாட்களாக மேலும் ராசியினர் கண்ட துன்பங்கள் அனைத்தும் விடுபடும். மேலும் இந்த சனி மற்றும் ராகுவின் பெயர்ச்சியினால் ஒரு நான்கு ராசிக்காரர்களுக்கு பணத்தை இழக்க கூடிய வாய்ப்புகளும் உள்ளது. 29 ஆம் தேதி மார்ச் மாதம் இரவு சனி பகவான் கும்பம் ராசியிலிருந்து மீன ராசிக்கு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பெயர்ச்சி அடைகிறார். எனவே சனி பகவான் உங்கள் ராசியிலேயே … Read more

இந்த பெயர் உள்ளவர்கள் வாழ்க்கை இப்படித் தான் இருக்கும்!! நீங்களும் இதில் இருக்கீங்களா உடனே செக் பண்ணுங்க!!

life-is-like-this-for-people-with-this-name-check-now-if-you-are-also-in-this

உங்கள் பெயர் தான் உங்களின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? உங்கள் பெயருக்கான விளக்கம் மற்றும் உங்களின் கேரக்டரை பற்றி அறிவோம். சபீர் என்ற பெயரானது குருவினுடைய பெயராக கருதப்படுகிறது. இந்த பெயரைக் கொண்டவர்கள் பல பேருக்கு அறிவுரைகளை வழங்குவார்களே தவிர எவருடைய அறிவுரைகளையும் இவர் கேட்க மாட்டார். இவர்கள் எதைப் பேச வேண்டும் என நினைக்கிறார்களோ அதனை முகத்திற்கு நேராக பேசி விடுவார்கள். இவர்களுடைய திருமணமானது காதல் திருமணம் ஆக இருந்தால் வாழ்க்கை நன்றாக … Read more

எந்த ராசிக்கு எந்த ராசியுடன் திருமணம் செய்யக்கூடாது? பொருந்தாத ராசிகள் எவை எவை?

Which zodiac sign should not marry with which zodiac sign? Which are incompatible zodiac signs?

கணவனுக்கும் மனைவிக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு வாழ்நாள் முழுவதும் இருக்கவும், இது திசை திரும்பி வேறொருவர் மீது செல்லாமல் இருக்கவும் வசிய பொருத்தம் என்று சொல்லக்கூடிய ராசி பொருத்தம் மிகவும் முக்கியம். அப்பொழுதுதான் ஒருவர் கருத்துக்கு மற்றொருவர் உடன்படுவர். எனவே எந்த ராசி எந்த ராசி உடன் இணையக்கூடாது என்பது பற்றி காண்போம். மேஷம் ராசியினர் விருச்சிகம் ராசியினரை திருமணம் செய்வது அவ்வளவு சரியாக இருக்காது என்று கூறப்படுகிறது. ரிஷபம் ராசியினர் தனுசு ராசியை சேர்ந்தவர்களை … Read more

அர்ச்சனை தேங்காய் எப்படி உடைந்தால் பலன் தரும்!! அழுகி இருந்தால் தீங்கு நடக்குமா?

How the sacred coconut is broken gives fruit!! Does rotting cause harm?

நமது வீட்டின் பூஜையறையிலோ அல்லது கோவிலிலோ தேங்காய் உடைத்து வழிபடுவது என்பது ஐதீகம். அப்படி உடைக்கக்கூடிய தேங்காய் எப்படி உடைந்தால் என்ன பலன் கிடைக்கும்? தேங்காய் அழுகி இருந்தால் நல்லதா? இல்லை கெட்டதா? என்பது குறித்து காண்போம். தேங்காய் என்பது மனிதனுடைய ஆணவம், கன்மம், மாயை போன்ற மூன்று விஷயத்தை அடக்கியது தான் தேங்காய் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. அதாவது தேங்காய் மட்டையை மாயை என்றும், தேங்காய் நாரை கன்மம் என்றும், தேங்காய் ஓட்டினை ஆணவம் என்றும் … Read more

மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்யலாமா? மூலம் நட்சத்திரம் ஆபத்தானதா

Can you marry a girl born under a star? Is the star dangerous by?

மூலம் நட்சத்திரத்தில் பெண் குழந்தைகள் பிறந்தாலே அக்குழந்தைகளின் திருமணத்தை எண்ணி பெற்றோர்கள் கவலைப்பட ஆரம்பித்து விடுகின்றனர். அதற்கு ஏற்றார் போல் ‘ஆண் மூலம் அரசாலும், பெண் மூலம் நிர்மூலம்’ என்று தொடர்ந்து இக்காலம் வரையிலும் கூறப்பட்டு வருகிறது. மூலம் நட்சத்திரம் என்பது அவ்வளவு ஆபத்தானதா? அது பெண்களின் வாழ்க்கையை உண்மையிலே பாதிக்குமா? என்பது குறித்து காண்போம். உண்மையிலே மூலம் நட்சத்திரம் என்பது ‘முதன்மை நட்சத்திரம்’ ஆகும். அதாவது மூலம் என்பது ‘தொடக்கம்’ என பொருள்படும். 27 நட்சத்திரங்களில் … Read more

இன்று தை அமாவாசை.. தர்ப்பணம் கொடுப்பதற்கான நேரம் மற்றும் விரத முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

இன்று தை அமாவாசை.. தர்ப்பணம் கொடுப்பதற்கான நேரம் மற்றும் விரத முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

தமிழ் மாதத்தில் பத்தாவது மாதமாக உள்ள தை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது.இந்த மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது.ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை எப்படி சிறப்பானதாக பார்க்கப்படுகிறதோ அதேபோல் தான் இந்த தை அமாவாசையும் அதிக சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. நேற்று(ஜனவரி 28) இரவு 8:10 மணிக்கு தொடங்கிய இந்த அமாவாசை ஜனவரி மாதம் 29 ஆம் தேதியான இன்று இரவு 7:21 மணிக்கு முடிவடைய இருக்கிறது.இன்று புனித நீராடி நம் … Read more

THAI AMAVASAI 2025: இவர்கள் மட்டும் தான் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும்!! சுமங்கலி பெண்கள் தர்ப்பணம் கொடுக்கலாமா?

THAI AMAVASAI 2025: இவர்கள் மட்டும் தான் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும்!! சுமங்கலி பெண்கள் தர்ப்பணம் கொடுக்கலாமா?

ஒவ்வொரு தமிழ் மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது.இந்நாளில் குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டால் கர்மாக்கள் நீங்கி நன்மைகள் நடக்கும்.12 மாதங்களில் வரும் அமாவாசையில் ஆடி,புரட்டாசி மகாளய அமாவாசை மற்றும் தை மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு பெற்றவையாகும். நாம் பிற வழிபாட்டை மேற்கொள்ள தவறினாலும் அமாவாசை நாளில் நம் முன்னோர்களை வழிபட மட்டும் தவறக்கூடாது.தை அமாவாசை நாளில் முன்னோர்களை வழிபட்டால் அவர்களை சேரும் புண்ணியங்கள் அனைத்தும் நம்மை வந்து சேரும்.இன்று தை … Read more

நீண்ட ஆயிலுடன் மகிழ்ச்சியாக வாழ மௌனி அமாவாசை நாளில் இதை செய்ய தவறாதீங்க!!

நீண்ட ஆயிலுடன் மகிழ்ச்சியாக வாழ மௌனி அமாவாசை நாளில் இதை செய்ய தவறாதீங்க!!

ஜனவரி 29 அதாவது நாளை தை அமாவாசை நாள் கொண்டாடப்பட இருக்கிறது.இந்நாளில் நம் மூதாதையருக்கு ஷ்ராத்தா மற்றும் தர்பன்,பிந்த் தானம் செய்யப்படுவது வழக்கம்.இந்நாளில் கங்கையில் நீராடினால் நம் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். இந்த மௌனி அமாவாசை நாளில் புனித நீராடினால் நமக்கு புண்ணியம் வந்து சேரும் என்பது ஐதீகம்.ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ நம் முன்னோர்களின் ஆசி மிகவும் முக்கியமான ஒன்றாகும்.இந்நாளில் உணவு,பணம்,ஆடை போன்றவற்றை தானம் செய்தால் செல்வ செழிப்புடன் மகிழ்ச்சியாக வாழலாம். இந்த மௌனி … Read more