ஜாதகம் எப்போது பார்க்க வேண்டும்? எப்போது தவிர்க்க வேண்டும்!

When to see horoscope? When to Avoid!

ஜோதிடம் என்பது ஒரு வகையான சாஸ்திரம். இன்னும் சொல்லப்போனால் ஒருவரை பற்றி சரியாக எழுதக்கூடிய ஒரு வகையான கணக்கு. அப்படி எழுதக்கூடிய ஒருவரின் ஜாதகத்தை எப்பொழுதெல்லாம் பார்க்கலாம் அல்லது எப்பொழுதெல்லாம் பார்க்க கூடாது என்று சந்தேகம் நம்மில் பலருக்கும் உண்டு. அதனைப் பற்றி தற்போது விரிவாக காண்போம். நமக்கு எப்பொழுது அவசியம் என்று தேவைப்படுகிறதோ அப்பொழுது மட்டும் ஜாதகம் பார்ப்பது நல்லது. ஒரு குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தைக்கான நட்சத்திரம், லக்னம், ராசி போன்றவற்றை எழுதி தருவார்கள். … Read more

பெற்றோர்கள் செய்கின்ற பாவம் உண்மையிலேயே அவர்களது தலைமுறையை பாதிக்குமா? அப்படி பாதித்தால் யாரை பாதிக்கும்!!

Does the sin of parents really affect their generation? If it affects who will it affect!!

பொதுவாக சாபங்கள் பலிக்குமா என்ற கேள்வி அனைவரிடமும் உள்ளது. சாபங்கள் பலிக்கும் என்று சில ஜோதிடர்களும் கூறுகின்றனர். ஒருவர் வாழ்க்கையில் அதிகமான துன்பங்களையும், கஷ்டங்களையும் தாண்டி அவர் வாயில் இருந்து வரக்கூடிய வார்த்தைகளுக்கும் அதே போன்று அதிக மகிழ்ச்சியில் ஒருவர் வாயிலிருந்து வரக்கூடிய வார்த்தைக்கும் அதிகமான வலிமை உண்டு என்றும் கூறுகின்றனர். அவ்வாறு கூறும் நல்ல வார்த்தைகளும் சரி, சாபங்களும் சரி பலிக்கும் என்றே கூறுகின்றனர். நாம் எவ்வாறு மந்திரங்கள் சொல்லி பூஜை செய்வதில் நம்பிக்கை கொள்கிறோமோ … Read more

வீட்டில் சிலை அல்லது விக்கிரகம் வைத்து வழிபாடு செய்ய விரும்புபவர்கள் கட்டாயம் இதை செத்தே ஆக வேண்டும்!!

People who want to worship idols or idols at home must do this!

பொதுவாக நமது பூஜை அறையில் படங்கள் வைத்து வழிபடுவது என்பது முறை. அதைத் தாண்டி விக்கிரகம் வைத்து வழிபடுவதும் ஒரு விதமான முறை. பூஜை அறையில் சாமியின் படங்களை வைத்து வழிபடும் பொழுது சாமியின் படம் பெரியதாகவும் இருக்கலாம் சிறியதாகவும் இருக்கலாம். ஆனால் விக்கிரகம் வைத்து வழிபடும் பொழுது அதற்கு என்று சில நியதிகள் உள்ளது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். அதனை பற்றி காண்போம். ஒவ்வொரு விக்கிரகமும் இறைத்தன்மையை ஈர்க்கின்ற ஆற்றல் என்பது, அந்த விக்கிரகத்தின் … Read more

வீட்டு பூஜை அறையில் கட்டாயம் இந்த 4 பொருட்களை மாற்றாவிட்டால் செல்வம் கிடைக்காது!!

Is it good or bad to have a mole in that place?? Do you know its benefits!!

பொதுவாக பூஜை அறையை நாம் எவ்வாறு பராமரிப்பது? பூஜை அறையில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பது குறித்து அனைவரும் ஓரளவுக்கு அறிந்திருப்போம். ஆனால் நமது வீட்டு பூஜை அறையில் நான்கு முக்கிய பொருட்களை அன்றாடம் மாற்றி விட வேண்டும் என்பது குறித்து ஒரு சிலர் அறியாமல் இருப்போம். அது என்னென்ன என்பது குறித்து ஒரு 4 விஷயங்களை பார்ப்போம். நெய்வேத்தியம்: நமது வீட்டு பூஜை அறையில் சாமிக்கு என நெய்வேத்தியம் படைத்தால் அதனை அன்றே … Read more

அந்த இடத்தில் மச்சம் இருந்தால் நல்லதா கெட்டதா?? அதன் பலன் தெரியுமா!!

Is it good or bad to have a mole in that place?? Do you know its benefits!!

மச்சம் என்பது ஒரு சிலரிடம் அதிகமாக இருக்கும் அதுவே ஒரு சிலரிடம் குறைவாக மட்டுமே இருக்கும். அதே சமயம் சிலருக்கு மிக அதிகமாகவும் இருக்கும். மச்சம் என்பது எந்த இடத்தில் இருந்தால் எந்த விதமான பலன்களை தரும் என்பது குறித்தும், அது ஆண் மற்றும் பெண்களுக்கு இடையே எந்த விதமான வேறுபாடுகளை ஏற்படுத்தும் என்பது குறித்தும், மச்சத்தினால் ஏற்படக்கூடிய அதிர்ஷ்டம் குறித்தும் காண்போம். ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ உச்சந்தலையில் மச்சம் இருந்தால் தொடர்ந்து மேன்மையை அடைப்பவர்கள் … Read more

தைப்பூச நாளில் இந்த ஒரு பொருளை முருகனுக்கு படைத்தால்.. வாழ்வில் வெற்றி கிடைக்கும்!!

தைப்பூச நாளில் இந்த ஒரு பொருளை முருகனுக்கு படைத்தால்.. வாழ்வில் வெற்றி கிடைக்கும்!!

இந்த 2025 ஆம் ஆண்டில் பிப்ரவரி 11 ஆம் தேதி அதாவது தமிழில் தை 29 அன்று தைப்பூச நாள் கொண்டாடப்பட இருக்கிறது.பௌர்ணமி மற்றும் பூசம் ஒன்று சேர்ந்து வரும் தைப்பூசம் வருகின்ற செவ்வாய் தினத்தில் தொடங்குகிறது. இதற்கு முன்னதாக பிப்ரவரி 10 அன்று மாலை 6:01க்கு தொடங்கும் தை பூசம் மறுநாள் பிப்ரவரி 11 மாலை 6:34க்கு முடிவடைகிறது.முருக வழிபாட்டிலேயே மிகவும் முக்கியமானதாக கருதப்படும் இந்த தைபூச நாளில் விரதம் இருந்து வழிபாடு மேற்கொண்டால் வாழ்வில் … Read more

THAIPOOSAM SPECIAL: தைப்பூச விரதம் இருக்கும் முருக பக்தர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!!

THAIPOOSAM SPECIAL: தைப்பூச விரதம் இருக்கும் முருக பக்தர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!!

அறுபடை வீடு கொண்ட முருகப் பெருமானை வழிபட உகந்த நாளான தைப்பூசத் திருநாள் வருகின்ற பிப்ரவரி 11 ஆம் தேதி(தை 29) அன்று வருகிறது.பூச நட்சத்திரம் பௌர்ணமி ஒன்று சேர்ந்து வரும் நாளை தான் நாம் தைப்பூசம் என்று கொண்டாடி வருகின்றோம். இந்த தைப்பூசம் தோஷங்கள் அனைத்தையும் நீக்கும் நாளாக பார்க்கப்படுகிறது.சூரபத்மன் என்ற அரக்கனை முருகன் வென்ற தினத்தை தை பூசமாக கொண்டாடி வருகிறோம்.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி கோயிலில் தான் தைப்பூசம் வெகு … Read more

இந்த 5 ராசிகள் தான் அதிகளவில் இரு தாரம் கொண்டவர்கள்!! அதிலிருந்து விடுபட எளிய வழி!!

These 5 zodiac signs are mostly double-edged!! Simple way to get rid of it!!

ஒருவருக்கு ஒரு திருமணம் மட்டுமல்லாமல் மறு திருமணம் செய்யக்கூடிய நிலை ஏற்படும் அதற்கு இருதார தோஷம் அல்லது இருதார யோகம் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. இதற்கு ஜோதிட காரணங்களாக ஏழாம் அதிபதியும், ஏழாம் இடம் பலவீனமாக இருந்து பதினோராம் இடம் பலம் பெற்று இருந்தால் இருதார தோஷம் உருவாகும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். ஜென்ம லக்னத்தின் அடிப்படையில் இரண்டு தார அமைப்புகள் உள்ள ராசிகளாக ரிஷபம், மிதுனம், கடகம், துலாம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளை கூறுகின்றனர். … Read more

எந்த கனவு பலிக்கும்.. இறந்தவர்கள் கனவில் வந்தால் கட்டாயம் இது தான் நடக்கும்!!

Any dream will come true.. If the dead people come in the dream then this must happen!!

நாம் இரவில் தூங்கும் பொழுது ஏதேனும் ஒரு கனவினை கண்டால் அந்தக் கனவு எதற்காக வந்தது? என்ன நடக்கப் போகிறது? இது நல்லதா இல்லை கெட்டதா? என பலவிதமான கேள்விகள் நமக்குள் வரும். நாம் காண்கின்ற கனவுகளை வைத்து தெய்வங்களின் ஆசிர்வாதம் நமக்கு இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்தும் அறியலாம். அதனை எவ்வாறு அறிவது என்பது குறித்து தற்போது காண்போம். கனவுகள் என்பது நமது எதிர்காலத்தை முன்கூட்டியே அறிவிக்கக்கூடிய ஒரு குறிப்பு என்றே கூறலாம். அவ்வாறு காண்கின்ற … Read more

தைப்பூச விரதமுறை: சகல நன்மைகளும் கிடைக்க.. முருகனுக்கு இப்படி விரதம் இருந்து வழிபடுங்கள்!!

தைப்பூச விரதமுறை: சகல நன்மைகளும் கிடைக்க.. முருகனுக்கு இப்படி விரதம் இருந்து வழிபடுங்கள்!!

தமிழ் மாதத்தில் சிறப்பு மிகுந்த மாதமாக உள்ள தை முருகனுக்கு உகந்த ஒன்றாகும்.இந்த தை மாதத்தில் வரும் தைப்பூசம் தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு ஆகும்.வருகின்ற பிப்ரவரி 11 அன்று(தை 29) தைப்பூச நாள் கொண்டாடப்பட இருக்கின்றது.முருகப் பெருமான் பழநி மலையில் ஞானபழமாக ஆண்டி கோலம் பூண்ட நாளை தான் தைப்பூசமாக நாம் கொண்டாடுகின்றோம். இந்த நாளில் முருகனை தரிசித்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.எப்படி சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கிறோமோ … Read more