தாலி கயிறு மாற்றப் போறிங்களா? அப்போ இந்த விஷயத்தை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!!

தாலி கயிறு மாற்றப் போறிங்களா? அப்போ இந்த விஷயத்தை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!!

நம் இந்தியாவில் இந்துக்களுக்கு தாலி என்பது மிகவும் புனிதமானதாக பார்க்கப்படுகிறது.மணமகன் மணமகளுக்கு இந்த தாலியை அனுவித்து வாழ்க்கை துணைவியாக ஏற்றுக் கொள்கின்றனர்.தங்கத்தில் தாலி செயின் அணிந்தாலும் மஞ்சள் கயிறுக்கு இணையான மதிப்பு அதற்கு கிடைக்காது.மஞ்சள் கயிற்றில் தாலி அணிவது திருமணமான பெண்களுக்கு அடையாளமாக திகழ்கிறது. மஞ்சள் கயிற்றில் தாலி அணிய பல காரணங்கள் இருக்கிறது.நம்பிக்கை,அதிர்ஷ்டம்,பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்சங்களை மஞ்சள் கயிறு கொண்டிருக்கிறது. புதிதாக திருமணமான பெண்களுக்கு ஒற்றைப்படை மாதத்தில் தாலி பிரித்து கோர்த்தல் நிகழ்வு நடைபெறுகிறது.தாலிக்கயிறுக்கு … Read more

வீட்டில் தட்டை மட்டும் இப்படி போட்டுவிடாதீர்கள்.. அப்புறம் 1 ரூபா கூட தங்காது!!

வீட்டில் தட்டை மட்டும் இப்படி போட்டுவிடாதீர்கள்.. அப்புறம் 1 ரூபா கூட தங்காது!!

தற்போதைய காலகட்டத்தில் பணத்தின் தேவை இன்றியமையாத விஷயமாக மாறிவிட்டது.அனைத்து விஷயங்களுக்கும் பணம் தேவைப்படுகிறது.இந்த சமுதாயத்தில் பணம்தான் நமக்கு மதிப்பு மரியாதையை கொடுக்கிறது. நாம் பணம் சம்பாதிப்பதைவிட அதை சரியான முறையில் சேமிக்க வேண்டியது முக்கியம்.அதேபோல் ஆன்மீக ரீதியாக நாம் சில தவறுகளை செய்தால் எப்பொழுதும் பணக் கஷ்டத்துடன் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோம். செல்வ செழிப்புடன் வாழ நாம் பணத்தை மதிக்க வேண்டும்.அதேபோல் வீட்டில் பணம் குவிய லட்சுமி தாயாரின் பார்வை நம் இல்லத்தின் மீது விழ … Read more

வீட்டில் தலைச்சம் பிள்ளைக்கும் தலைச்சம் பையனுக்கும் திருமணம் செய்து வைக்கலாமா?

வீட்டில் தலைச்சம் பிள்ளைக்கும் தலைச்சம் பையனுக்கும் திருமணம் செய்து வைக்கலாமா?

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே பல்வேறு விஷயங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது.இதில் சொந்தங்களுக்கு இடையில் பல விஷயங்கள் பின்பற்றப்படுகிறது.அதிலும் மூத்த மகள் மற்றும் மூத்த மகனுக்கு திருமணம் செய்யக் கூடாது என்பது நம் முன்னோர் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த வழக்கம் உறவு முறையில் நடைபெறும் திருமணங்களுக்கு மட்டுமே பொருந்தும்.அன்னிய உறவில் இருந்து திருமண செய்வதாக இருந்தால் இது பொருந்தாது.குடும்ப உறவு,நெருங்கிய பந்தத்தில் இருக்கும் தலைச்சம் பிள்ளை மற்றும் தலைச்சம் பயனுக்கு திருமணம் செய்யக் கூடாது. தலைச்சம் … Read more

வாகன நம்பர் பிளேட்டில் எண் 9 இருந்தால் என்ன நடக்கும்? அதிர்ஷ்டத்தின் ரகசியம்!

வாகன நம்பர் பிளேட்டில் எண் 9 இருந்தால் என்ன நடக்கும்? அதிர்ஷ்டத்தின் ரகசியம்!

இந்தியர்கள் எண்களை வெறும் கணித மதிப்புகளாக மட்டும் அல்லாமல், அதிர்ஷ்டத்துடன் சம்பந்தப்பட்ட முக்கிய குறியீடுகளாகவும் கருதுகின்றனர். குறிப்பாக வாகன பதிவு எண்களில் “9” என்ற எண் இருந்தால் அதற்கென்று தனி மதிப்பு கொடுக்கப்படுகிறது. ஏன் இந்த எண் இந்த அளவிற்கு முக்கியத்துவம் பெறுகிறது என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம். அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பு – இந்த எண்ணுக்கு நியூமராலஜியில் (எண் ஜோதிடம்) சிறப்பான அதிர்ஷ்ட சக்தி உண்டு என நம்பப்படுகிறது. வாழ்க்கையில் உயர்வும், செழிப்பும் கொண்டு வரும் … Read more

முருகனின் தீவிர பக்தரா நீங்கள்..?? எந்த பிரச்சனைக்கு எந்த திருப்புகழை படிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..!!

முருகனின் தீவிர பக்தரா நீங்கள்..?? எந்த பிரச்சனைக்கு எந்த திருப்புகழை படிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..!!

தமிழ் கடவுளான “முருகன்” என்ற சக்தி வாய்ந்த பெயரை உச்சரிக்கவே ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டும். இவருக்கு கார்த்திகேயன், கந்தன், செந்தில்நாதன், சுப்பிரமணியன், விசாகன், வேலவன், வேலாயுதன், கந்தன், ஞான தண்டாயுதபாணி, குமரன், ஆறுமுகம், சண்முகம் போன்ற பல பெயர்களும் உண்டு. “முருகா” என்று கூறினாலே அனைவரது கஷ்டங்களும், கர்மாக்களும் தீர்ந்துவிடும். நமக்கு துணையாக முருகன் இருக்கிறார் என்று நினைத்தாலே அவரது அருள் நமக்கு கிடைத்துவிடும். ஆனால் ஒரு சிலர் “என் அப்பன் முருகனையே நான் … Read more

ஒவ்வொரு பாவத்திற்கும் உரிய தண்டனை இதுதான்..!!கருட புராணம் கூறும் இறப்பின் ரகசியம்..!!

ஒவ்வொரு பாவத்திற்கும் உரிய தண்டனை இதுதான்..!!கருட புராணம் கூறும் இறப்பின் ரகசியம்..!!

இந்த உலகில் மனிதன் செய்யும் நன்மைகள் மற்றும் தீமைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு சொர்க்கமா? அல்லது நரகமா? என்று முடிவு செய்வார்கள். இவ்வாறு முடிவு செய்ததன் அடிப்படையில் ஒருவர் இறந்த பிறகு, அவர்களுக்கான இடம் எது என்பதை கருட புராணம் கூறுகிறது. அதாவது ஒருவர் நன்மைகள் அதிகம் செய்திருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்தில் இடமும், தீமைகள் மற்றும் பாவங்களை அதிகம் செய்தவர்களுக்கு நரகத்தில் இடமும் ஒதுக்கப்படும். பாவங்களை அதிகம் செய்து நரகத்திற்கு செல்லும் ஒவ்வொருவருக்கும் எந்த விதமான தண்டனைகள் வழங்கப்படும் … Read more

வீட்டு பூஜை அறையில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 பொருட்கள்..!! பண வசியம் ஏற்படும்..!!

வீட்டு பூஜை அறையில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 பொருட்கள்..!! பண வசியம் ஏற்படும்..!!

ஒரு வீடு என்றால் அதில் பூஜை அறை என்பது கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒன்று. தனியாக பூஜையறையை கட்டா விட்டாலும் கூட, பூஜை அலமாரிகளை வாங்கி வைத்து வழிபட வேண்டும் என்ற பழக்கம் முந்தைய காலங்களில் இருந்து வந்து கொண்டு தான் இருக்கிறது. பூஜை அறை இல்லாத வீடு ஒரு வீடாகவே கருதப்படாது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது தான் இந்த பூஜை அறை. அந்த பூஜை அறையில் கண்டிப்பாக 5 கடவுள்களின் புகைப்படம் இருக்க வேண்டும். விநாயகர், … Read more

அட்சய திருதியை நாளான இன்று எப்பாடுபட்டாவது பல்லியை பார்த்து விடுங்கள்..!! பார்த்தால் என்ன நடக்கும் என்று தெரியுமா..??

அட்சய திருதியை நாளான இன்று எப்பாடுபட்டாவது பல்லியை பார்த்து விடுங்கள்..!! பார்த்தால் என்ன நடக்கும் என்று தெரியுமா..??

அட்சய திருதியை நாளான இன்று(30.4.2025) எப்பாடுபட்டாவது உங்கள் வீட்டின் மூலை முடுக்கில் ஒளிந்து இருக்கும் பள்ளியை ஒரு முறை நீங்கள் பார்த்துவிட்டால் போதும், ஏழேழு ஜென்ம பாவங்களும் தீர்ந்துவிடும். பல்லி என்பது அனைத்து வீடுகளிலும் சாதாரணமாக உலாவி வரக்கூடிய ஒரு உயிரினம் தான். ஆனால் இந்த உயிரினத்திற்கும், அட்சய திருதிக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது. சித்திரை மாதம் வரக்கூடிய வளர்பிறை திதியை தான், நாம் அட்சய திருதியை நாளாக கொண்டாடுகிறோம். இந்த அட்சய திருதியை நாளில் பல்லிகள் … Read more

அட்சய திருதியை அன்று உப்பு ஜாடியில் இந்த 3 பொருட்களை மட்டும் வையுங்கள்..!! பண வரவு அதிகரிக்கும்..!!

அட்சய திருதியை அன்று உப்பு ஜாடியில் இந்த 3 பொருட்களை மட்டும் வையுங்கள்..!! பண வரவு அதிகரிக்கும்..!!

இந்த வருடம் அட்சய திருதியை நாளானது நாளை ஏப்ரல் 30-ஆம் தேதி வருகிறது. அட்சய திருதியை என்றாலே அனைவருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி வாங்க வேண்டும் என்ற எண்ணம் தான் தோன்றும். தங்கம் மற்றும் வெள்ளி வாங்கக்கூடிய சூழ்நிலை இருப்பவர்கள் தங்கத்தை வாங்குவார்கள். தங்கம் வாங்க முடியாதவர்கள் இந்த ஒரு எளிய வழிபாட்டை அட்சய திருதியை அன்று செய்தால் பண பற்றாக்குறை என்பது அவர்களுக்கு இருக்காது. எனவே அடுத்த வருடம் கண்டிப்பாக அவர்களால் தங்கம் அல்லது வெள்ளி … Read more

சமையலறையில் வைக்க கூடாத 5 பொருட்கள்..!! மகாலட்சுமியின் வரவை தடுத்து விடும்..!!

சமையலறையில் வைக்க கூடாத 5 பொருட்கள்..!! மகாலட்சுமியின் வரவை தடுத்து விடும்..!!

ஒரு வீட்டின் சமையலறை என்பது பூஜை அறைக்கு நிகரான ஒரு அறையாகும். பூஜை அறையில் எவ்வாறு தெய்வங்கள் குடிகொண்டு இருக்கிறதோ, அதேபோன்றுதான் சமையலறையிலும் தெய்வங்கள் குடி கொண்டு இருக்கும். அத்தகைய சமையலறையை எப்பொழுதும் சுத்தமாகவும், வாசனையுடனும் வைத்துக் கொள்ள வேண்டும். நாம் செய்யக்கூடிய சிறிய சிறிய தவறுகள் தான் வீட்டில் இருக்கும் லட்சுமி கடாட்சத்தை குறைத்து பணவரவை தடுத்து விடுகிறது. இதனால் தான் குடும்பத்தில் வறுமை, கடன் பிரச்சனை, பண பற்றாக்குறை, குடும்பத்தில் நிம்மதியின்மை இது போன்ற … Read more