பொதுமக்கள் கவனத்திற்கு!! ஏப்ரல் 26 முதல் 30 வரை 4 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை!!

0
2
Attention Public!! Banks will be closed for 4 days from April 26th to 30th!!
Attention Public!! Banks will be closed for 4 days from April 26th to 30th!!

இந்திய ரிசர்வ் வங்கியின் உடைய நாள் காட்டின் படி மட்டுமே இந்தியாவில் இருக்கக் கூடிய வங்கிகள் இயங்கி வருகிறது. அதன் படி, ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு இந்தியாவில் இருக்கக்கூடிய வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏப்ரல் 26 :-

இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு படி மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை வங்கியின் விடுமுறை நாட்களாக கருதப்படுகிறது. இதனால் மாதத்தில் நான்காவது சனிக்கிழமையான ஏப்ரல் 26 அன்று பொது விடுமுறை.

ஏப்ரல் 27 :-

ஞாயிற்றுக்கிழமை என்பதால் வாராந்திர விடுமுறை காரணமாக அன்று வங்கிகளுக்கு எப்பொழுதும் போல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 28 :-

இன்றைய தினத்தில் எந்த ஒரு சிறப்பு விழாக்களும் நிகழ்ச்சிகளும் இல்லாததால் எப்பொழுதும் போல் அனைத்து வங்கிகளும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 29 :-

இன்றைய தினத்தில் பரசுராமர் ஜெயந்தி கொண்டாடப்படுவதால் ஹிமாச்சல் பிரதேசத்தில் இருக்கக்கூடிய அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏப்ரல் 30 :-

பசவ ஜெயந்தி மற்றும் அக்ஷய திருப்தியை முன்னிட்டு கர்நாடகாவில் இருக்கக்கூடிய அனைத்து வங்கிக் கொள்ளும் உள்ளூரில் விடுமுறை விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் மாநிலங்களை தவிர இந்தியாவில் இருக்கக்கூடிய மற்றும் மாநிலங்களில் வங்கிகள் எப்பொழுதும் போல் செயல்படும் என இந்தியன் பிரசவ வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleதமிழக அரசு வழங்கும் இன்டர்நெட் சேவை!! ஒரு வீட்டிற்கு 200 ரூபாய் மாத கட்டணம் அறிவிப்பு!!
Next articleIPL 2025 : CSK டீமுக்காக களமிறங்கும் சிங்கக்குட்டி!! இன்னைக்கு மேட்ச் வேற மாறி இருக்க போகுது!!