இறுதி கட்டத்தை நெருங்கும் திமுக – காங்கிரஸ் கூட்டணி.. பொருந்தா கூட்டணியில் ஏற்பட்ட விரிசல்?

DMK-Congress alliance nearing its final stage.. A rift in the incompatible alliance?

சமீபத்தில் நடந்து முடிந்துள்ள 2026 சட்டமன்ற தேர்தலானது முன்பு எப்போதும் இல்லாத அள்வுக்கு அதிக எதிர்பார்ப்பை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக நடிகர் விஜய் அவர்களின் வருகை தேர்தல் களத்தில் யாருக்கு சாதகம் பாதகம் என்பதை கணிக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில் முன்பு இல்லாத வகையில் வாக்கு பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறியா அல்லது விஜய் அவர்களுக்கு கிடைத்த புதிய ஆதரவா என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான … Read more

புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026.. பாஜக வெளியிட்ட அட்டகாசமான தேர்தல் அறிக்கை

BJP-manifesto-2026-2

தமிழ் புத்தாண்டு எனும் சிறப்பான நாளில், தமிழக பாஜக தனது தேர்தல் அறிக்கையான “புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026”-ஐ வெளியிட்டுள்ளது. “சங்க கால வேர்களில் இருந்து செழிப்பான எதிர்காலத்தை நோக்கி” என்ற நோக்கத்துடன், மாநிலத்தின் முழுமையான முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு இந்த அறிக்கை வடிவமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடிமகனின் தேவைகளையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த அறிக்கை, தமிழகத்திற்கு புதிய மாற்றத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. மகளிர் மற்றும் இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல … Read more

முடிசூட்டல் அரசியலா? உதயநிதி உயர்வு குறித்து வெடிக்கும் விமர்சனம்!!

Is coronation politics? Explosive review on Udhayanidhi hike!!

  தமிழக அரசியல் களம் மீண்டும் தேர்தல் சூட்டில் சுழன்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், (திமுக) கட்சியின் உள்ளக இயக்கங்கள் குறித்து பல்வேறு அரசியல் ஆய்வாளர்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். பொதுவாக “மக்கள் நலன், சமூக நீதி” என்ற கோஷங்களுடன் மேடைகளில் குரல் கொடுக்கப்பட்டாலும், கட்சியின் எதிர்காலத் தலைமையைச் சுற்றிய விவாதங்கள் அமைதியாக வேகமெடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அரசியல் பயணம் குறுகிய காலத்திலேயே வேகமாக உயர்ந்துள்ளது. இளைஞரணி பொறுப்பில் தொடங்கி, சட்டமன்ற உறுப்பினர், … Read more

அண்ணா பிறந்த காஞ்சியில் சத்தமே இல்லாமல் தவெகவின் விசில் சத்தம்.. வெளியான கருத்துக்கணிப்பு 

அண்ணா பிறந்த காஞ்சியில் சத்தமே இல்லாமல் தவெகவின் விசில் சத்தம்.. வெளியான கருத்துக்கணிப்பு 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் ஏப்ரல் 23 இல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடைபெறவுள்ளது. அந்த வகையில் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தங்களது கூட்டணி கட்சிகளுடன் களம் காண்கிறது. அதே போல நாம் தமிழர் கட்சி, விஜய் ஆரம்பித்துள்ள தவெக மற்றும் சசிகலா & ராமதாஸ் அணி என … Read more

தமிழ்நாட்டுக்கு மாபெரும் முக்கியத்துவம்: மத்திய பட்ஜெட்டில் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாட்டுக்கு மாபெரும் முக்கியத்துவம்: மத்திய பட்ஜெட்டில் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்கள் அறிவிப்பு சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த யூனியன் பட்ஜெட், தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு, தொழில்துறை விரிவாக்கம் மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கான விரிவான திட்டங்களை முன்வைக்கிறது. இந்த அறிவிப்புகள், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்த மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதை காட்டுகின்றன. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்காக இரண்டு அதிவேக ரயில் பாதைகள், ரயில்வே திட்டங்களுக்கு ₹6,600 கோடியை மீறும் நிதி, MSME … Read more

‘போதையில்லா தமிழ்நாடு’ என்ற வாக்குறுதியை மீறி… மாநிலத்தில் அதிகரிக்கும் போதைப்பொருள் பரவல்?

போதையில்லா தமிழ்நாடு

‘போதையில்லா தமிழ்நாடு’ என்ற வாக்குறுதியை மீறி… மாநிலத்தில் அதிகரிக்கும் போதைப்பொருள் பரவல்? “போதையில்லா தமிழ்நாடு” என்ற அரசின் வாக்குறுதி குறித்து தற்போது பல தரப்புகளில் கேள்விகள் எழுகின்றன. மாநிலம் முழுவதும் அதிகரித்து வரும் போதைப்பொருள் பறிமுதல் சம்பவங்கள், வன்முறை குற்றங்கள் மற்றும் பள்ளி மாணவர்களைச் சுற்றியுள்ள அதிர்ச்சி தகவல்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் காவல்துறையினர் மேற்கொண்ட பறிமுதல் நடவடிக்கைகள், மருந்து மாத்திரைகள் மற்றும் செயற்கை போதைப்பொருட்களின் பரவல் வேகமாக அதிகரித்திருப்பதை காட்டுகின்றன. 2023ஆம் ஆண்டில் 39,910 போதை … Read more

பங்களாதேஷில் இந்துக்கள் மீது நடைபெறும் கொ*லைகள் தனித்தனியான சம்பவங்கள் அல்ல; அது தொடர்ச்சியான அரசியல் தோல்வியின் பிரதிபலிப்பு

பங்களாதேஷில் இந்துக்கள் மீது நடைபெறும் கொ*லைகள் தனித்தனியான சம்பவங்கள் அல்ல; அது தொடர்ச்சியான அரசியல் தோல்வியின் பிரதிபலிப்பு

2025 டிசம்பர் மாதத்தில் பங்களாதேஷின் பல பகுதிகளில் இந்து ஆண்கள் மீது நடைபெற்ற கொ*லைகள், தனித்தனியான குற்றச் சம்பவங்களாக அல்லாமல், நீண்டகாலமாக இந்து சிறுபான்மை எதிர்கொண்டு வரும் துன்புறுத்தல்களின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகின்றன. ஒரு மாதத்திற்குள் குறைந்தது 12 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் கூட்ட வ*ன்முறை மற்றும் நீதிமன்றத்திற்கு வெளியான தண்டனைகளின் மூலம் உயிரிழந்துள்ளனர். அரசியல் அமைதியின்மை, மத அடிப்படைவாதம் மற்றும் நிறுவனங்களின் செயலிழப்பு ஒன்றோடொன்று இணையும் சூழலில் சிறுபான்மையினர் எவ்வளவு எளிதில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இந்தச் … Read more

பாஜக எடுத்த மாஸ்டர் பிளான்… பழனியில் களமிறங்கும் இளைஞர்…! அதிரடி மாற்றம்!

பாஜக எடுத்த மாஸ்டர் பிளான்… பழனியில் களமிறங்கும் இளைஞர்…! அதிரடி மாற்றம்!

பழனி சட்டமன்ற தொகுதியில் அடுத்தடுத்த தேர்தலை முன்னிட்டு பாஜக வட்டாரத்தில் இளைஞர் முகமாக M.கமலேஷ் கண்ணன் அவர்களின் பெயர் பலமாக பேசப்பட்டு வருகிறது. 35 வயதுடைய இவர், BCA பட்டதாரி மட்டுமல்லாமல், கடந்த பத்து ஆண்டுகளாக கட்சி மற்றும் மக்கள் பணிகளில் தொடர்ந்து செயல்பட்டு வருபவர் எனக் கூறப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு இளைஞர் இயக்கத்தில் அரசியல் பயணத்தை தொடங்கிய கமலேஷ் கண்ணன், 2014ல் பாஜகவில் இணைந்து, மாவட்ட இளைஞரணி செயலாளர், மாவட்ட தலைவர் (விளையாட்டு மேம்பாட்டு … Read more

தமிழகத்தில் பாஜக இறக்கிய முக்கிய அஸ்திரம்.. மோடி சென்ற அடுத்த நொடியிலிருந்து ஆரம்பம்

The main move that BJP unleashed in Tamil Nadu.. started the moment Modi left.

நீ எதை வைத்து திராவிட கோட்டையை உருவாக்கினாயோ, அதையே வைத்து அதை சுக்குநூறாக்குவேன் என்ற குரல், கன்னியாகுமரியில் இருந்து ஒலிக்க தொடங்கியிருக்கிறது. சொந்த மண்ணுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உறுதியுடன், அரசியலை ஒரு பதவியாக அல்ல… ஒரு பொறுப்பாகக் கருதி களத்தில் பயணித்து வருபவர் சதீஷ் ராஜா. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மக்களின் நலன்தான் அவரது அரசியல் இலக்கு. இன்று வரை எந்தப் பதவிக்காகவும் அல்ல… மக்கள் பணிக்காக மட்டுமே அரசியல் செய்து வருகிறார். நாகர்கோவில் … Read more

கடுமையான குளிர் அலைகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது – எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை

Severe cold waves should not be taken lightly - AIIMS doctors warn.

“கடுமையான குளிர் அலைகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது; இதயம், நுரையீரல், சிறுநீரகம் தொடர்பான நோயாளிகள் அதிக ஆபத்தில் உள்ளனர்” – எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை வட இந்தியா முழுவதும் கடந்த திங்கட்கிழமை கடுமையான குளிர் அலை வீசியதால், இந்த பருவத்தின் மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகி, கடும் குளிர் சூழல் நிலவியது. தேசிய தலைநகர் டெல்லி உட்பட பல பகுதிகளில் மக்கள் கடும் குளிரால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், AIIMS Delhi மருத்துவர்கள், கடுமையான குளிர் நிலை … Read more