கடுமையான குளிர் அலைகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது – எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை

Severe cold waves should not be taken lightly - AIIMS doctors warn.

“கடுமையான குளிர் அலைகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது; இதயம், நுரையீரல், சிறுநீரகம் தொடர்பான நோயாளிகள் அதிக ஆபத்தில் உள்ளனர்” – எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை வட இந்தியா முழுவதும் கடந்த திங்கட்கிழமை கடுமையான குளிர் அலை வீசியதால், இந்த பருவத்தின் மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகி, கடும் குளிர் சூழல் நிலவியது. தேசிய தலைநகர் டெல்லி உட்பட பல பகுதிகளில் மக்கள் கடும் குளிரால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், AIIMS Delhi மருத்துவர்கள், கடுமையான குளிர் நிலை … Read more

பாடாய் படுத்தும் கரூர் வழக்கும் ‘ஜனநாயகன்’ பட விவகாரமும் – மத்திய அரசிடம் சிக்கிய நடிகர் விஜய்

BJP move against Vijay in Karur Issue and Jana Nayagan Movie Issue

தமிழக அரசியலில் புதிய நம்பிக்கையாக சிலர் பாராட்டும் நடிகர் விஜய், அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்த பின்பு எதிர்கொள்ளும் சவால்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. கரூரில் நடைபெற்ற கட்சி கூட்டத்தின் போது ஏற்பட்ட துயர சம்பவமும், அதனைத் தொடர்ந்து எழுந்த தொண்டர்கள் மரண வழக்கும், அதே சமயம் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகளும், விஜயின் அரசியல் பயணம் எளிதானது அல்ல என்பதைக் காட்டும் முக்கிய அடையாளங்களாக மாறியுள்ளன. கரூர் கட்சி கூட்டத்தில் ஆயிரக்கணக்கான … Read more

ஒரே கல்லில் 3 மாங்கா.. அ.தி.மு.க–பாஜக மற்றும் அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வைக்கும் செக்

ADMK BJP Anbumani and Ramadoss

தமிழக அரசியலில் கூட்டணி அரசியல் வெறும் தேர்தல் கணக்காக மட்டுமல்ல, ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்தும் அதிகார அரசியலாகவும் மாறியுள்ள நிலையில், பாமக கட்சிக்குள்ளேயே அப்பா மகனுக்கிடையே உருவாகி வரும் இரட்டை நிலைப்பாடு பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக, அ.தி.மு.க–பாஜக கூட்டணியில் இணைந்துள்ளதாகஅறிவித்துள்ளது, அதே நேரத்தில் டாக்டர் ராமதாஸ் அணியின் நகர்வுகள் முற்றிலும் வேறு திசையில் செல்வதாகத் தெரிகிறது.   அன்புமணி அணியின் அரசியல், அ.தி.மு.க மற்றும் பாஜக உடனான கூட்டணி வழியாக … Read more

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் – இல்லாத பிரச்சனையை உருவாக்கியது திமுகவா? இது இந்து விரோத அரசியலின் வெளிப்பாடா?

DMK against Hindu in Thiruparankundram Issue

மதுரை திருப்பரங்குன்றம் தீப விவகாரம், இந்த ஆண்டு தமிழ்நாட்டில் உருவான மிகக் கடுமையான அரசியல் மற்றும் சமூக மோதல்களில் ஒன்றாக மாறியுள்ளது. தலைமுறை தலைமுறையாக இந்துக்கள் கடைப்பிடித்து வரும் ஒரு புனிதமான ஆன்மிகச் சடங்கு, தற்போது சட்டம், நிர்வாகம் மற்றும் அரசியல் தலையீடுகளால் சிக்கலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் இயல்பாக உருவானதல்ல; மாறாக, திமுக அரசு திட்டமிட்டு உருவாக்கிய அரசியல் மோதல் என்றும், பண்டைய இந்து மரபுகளைப் புறக்கணிக்கும் ஒரு முயற்சியாகவே இதைப் பார்க்க வேண்டும் என்றும் இந்து … Read more

சைபர் குற்றங்களை எதிர்க்கும் யுக்தி 2.0: தேசிய அளவிலான மாபெரும் சைபர் ஹேக்கத்தான் போட்டி

Cybercrime Strategy 2.0: National-level mega cyber hackathon competition

ஆன்லைன் வழியான குற்றங்களை கண்டறியும் மற்றும் தடுக்கும் நோக்கில் சி.பி.சி.ஐ.டி-யால் நடத்தப்பட்ட அளவிலான மாபெரும் சைபர் ஹேக்கத்தான் போட்டியானது இரு தினங்களுக்கு முன் நடைபெற்றது.பெருகி வரும் சைபர் குற்றங்கள் மட்டுமல்லாது தற்போது மரபுவழி குற்றங்களில் கூட இணைய வெளியைப் பயன்படுத்தி எதிரிகள் தங்கள் அடையாளங்களை மறைத்து, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்தல் என்று, அனைத்து வகையான குற்றங்களிலும் இணைய பயன்பாடு பெருமளவு உள்ளது. வழக்குகளை விசாரிப்பதிலும், குற்றங்களை கண்டறிவதிலும் ஏற்படும் தடைகளை களைவதற்கும், டார்க் வெப் வழி நடைபெறும் … Read more

சிட்னியின் பாண்டை கடற்கரையில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் ப*லி; ஒருவரை போலீஸ் சு*ட்டுக் கொ*ன்றது, மற்றொருவர் கைது

சிட்னியின் பாண்டை கடற்கரையில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் ப*லி; ஒருவரை போலீஸ் சு*ட்டுக் கொ*ன்றது, மற்றொருவர் கைது

சிட்னியின் Bondi Beach பகுதியில் நடைபெற்ற ஹனுக்கா (Hanukkah) கொண்டாட்டத்தின் போது, கருப்பு உடை அணிந்த இரு ஆயுததாரிகள் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில், 1,000–2,000 பேர் கலந்து கொண்டிருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாண்டை கடற்கரை முழுவதும் பரபரப்பு நிலவ, 50-க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் மக்கள் அலறியடித்து ஓடினர்; சிலர் அருகிலுள்ள … Read more

போடு பாஜகவிற்கு வெற்றி வாய்ப்புள்ள முதல் 5 தொகுதி வெளியானது…. டாப் லிஸ்ட் எது தெரியுமா….!

போடு பாஜகவிற்கு வெற்றி வாய்ப்புள்ள முதல் 5 தொகுதி வெளியானது…. டாப் லிஸ்ட் எது தெரியுமா….!

தமிழகம் முழுவதும் அதிமுக–பாஜக கூட்டணி தீவிரமாக களத்தில் இறங்கியுள்ள நிலையில், தற்போது பாஜக–அதிமுக கூட்டணியில் குறைந்தது 56 இடங்கள் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் மத்திய உளவுத்துறை தீவிரமாக பாஜகவிற்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கணித்து இருக்கிறதாம். இதில் முதல் 5 இடங்கள் எவை என்றும், வேட்பாளர் யார் என்ற தகவல் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது. இதில் முதல் இடத்தில் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள வேளச்சேரி பகுதி இடம்பிடித்துள்ளது. இந்த தொகுதி … Read more

வடக்கே வன்னியர்.. மேற்கில் கொங்கு வெள்ளாளர்! அதிமுகவில் அடிக்கும் அடுத்த புயல்! எடப்பாடி தலை தப்புமா?

Vanniyar to the north.. Kongu Vellalar to the west! The next storm to hit AIADMK! Will Edappadi be the leader

சில மாதங்களில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் மீண்டும் உட்கட்சி விவகாரம் தலை காட்ட ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கினார். அது வெளிப்படையாக கூறப்பட்ட காரணமாக இருந்தாலும் எடப்பாடிக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தமாக தான் கட்சிக்குள் நடந்துள்ளது. அந்த வகையில் திரைமறைவில் நடக்கும் காரணங்களை வெளியில் கூறவும் முடியாமல், அதையெல்லாம் சகித்துக் கொண்டு கட்சியில் … Read more

உற்பத்தித் துறையின் வளர்ச்சியால் இந்திய பொருளாதாரம் ஆறு காலாண்டுகளில் மிக உயர்ந்த 8.2% வளர்ச்சி!

Indian economy grows at highest 8.2% in six quarters due to growth in manufacturing sector!

2025–26 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு (Q2 FY26) ஜிடிபி (GDP) விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.அதில், இந்தியாவின் பொருளாதாரம் எதிர்பார்ப்புகளை மீறி 8.2% வளர்ச்சி கண்டுள்ளது — இது கடந்த ஆறு காலாண்டுகளில் மிக உயர்ந்த வளர்ச்சியாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பு தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்ட அறிக்கையின்படி: உண்மை ஜிடிபி (Real GDP) – 2025–26 நிதியாண்டின் Q2 காலாண்டில் ₹48.63 லட்சம் கோடி. கடந்த ஆண்டு இதே காலாண்டில் (Q2 FY25) இது … Read more

இந்திய அரசின் “YUVA AI for ALL” திட்டம் – அனைவருக்கும் இலவச செயற்கை நுண்ணறிவு பாடம்

இந்திய அரசின் “YUVA AI for ALL” திட்டம் – அனைவருக்கும் இலவச செயற்கை நுண்ணறிவு பாடம்

YUVA AI for ALL புதிய டிஜிட்டல் யுகத்துக்காக இந்தியா எடுத்த முக்கியமான படி! மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), IndiaAI Mission திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் – குறிப்பாக இளைஞர்களுக்காக “YUVA AI for ALL” எனப்படும் இலவச தேசிய அளவிலான செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த பாடத்திட்டம் என்ன? மொத்தம் 4.5 மணி நேரம் நீளமான, தனித்தே கற்றுக்கொள்ளக்கூடிய (self-paced) இந்த ஆன்லைன் பாடம் … Read more