தமிழகத்தில் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு வெளுத்தெடுக்க போகும் கனமழை! வெளியானது முன்னெச்சரிக்கை அறிவிப்பு

Rain Alert in Tamilnadu

தமிழகத்தில் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு வெளுத்தெடுக்க போகும் கனமழை! வெளியானது முன்னெச்சரிக்கை அறிவிப்பு தமிழகத்தில் தற்போது ஆங்கங்கே மிதமானது முதல் கனத்த மழை பெய்து வருகிறது.இந்நிலையில் வரும் 26 ஆம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது.இதனால் வரும் திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை 3 நாட்களுக்கு தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் … Read more

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! பள்ளி திறப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு

Tamil Nadu Assembly

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! பள்ளி திறப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் தமிழகம் உட்பட நாடு முழுவதும் சற்றே குறைந்துள்ளதால் பொதுமக்கள் அனைவரும் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.அந்த அடிப்படையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்புமுதல்  12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கியது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கில் மேலும் … Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு முதல்வர் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்

MK Stalin

தமிழக அரசு ஊழியர்களுக்கு முதல்வர் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 10 சதவீதம் வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தொழிலாளர்களின் உழைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. இவர்களின் உழைப்பால்தான் நாடு சிறப்பான பொருளாதார வளர்ச்சியை அடைந்து … Read more

காரைக்கால் பாமக மாவட்ட செயலாளர் வெட்டிக் கொலை! தமிழகத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்

pmk secretary murder in karaikal

காரைக்கால் பாமக மாவட்ட செயலாளர் வெட்டிக் கொலை! தமிழகத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் காரைக்கால் மாவட்டத்தின் பாமக செயலாளராக பதவி வகித்து வந்த தேவமணி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் பாமக மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருபவர் தேவமணி.மேலும் இவர் திருநள்ளாறு தொழிற்சாலைகள் சங்க கௌரவ தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.இதுமட்டுமல்லாமல் விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலையும் செய்து வந்தார்.இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் திருநள்ளாறு பகுதியில் உள்ள … Read more

நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது! காரணம் என்ன?

sattai duraimurugan arrested

நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது! காரணம் என்ன? நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் தமிழக முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று கன்னியாகுமரி பக்கத்தில் உள்ள தக்கலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆர்பாட்ட கூட்டம் நடைபெற்றுள்ளது.இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,கட்சியின் பேச்சாளர் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு பேசிய … Read more

தமிழக அரசின் தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் பலன் பெற விண்ணப்பிப்பது எப்படி? விவரம் இதோ!

Government of Tamil Nadu Gold Scheme for Tali

தமிழக அரசின் தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் பலன் பெற விண்ணப்பிப்பது எப்படி? விவரம் இதோ! தமிழக அரசு பெண்களின் நலன் கருதி அவர்களின் திருமணத்தின்போது தாலிக்கு தங்கம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தகுதியான நபர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் மற்றும் தகுதிகள் உள்ளிட்டவைகள்  குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தாலிக்கு தங்கம்: தமிழக அரசு சார்பில் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. மாணவர்களிடம் கல்வியை ஊக்கப்படுத்துவதற்காக ஊக்கத்தொகை … Read more

இனிமேல் இந்த மெசேஜ் வந்தால் ஜாக்கிரதை! வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் விடுத்த எச்சரிக்கை

Beware if this message comes from now on! Banks warn customers

இனிமேல் இந்த மெசேஜ் வந்தால் ஜாக்கிரதை! வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் விடுத்த எச்சரிக்கை தமிழகத்தில் ரிமோர்ட் ஆக்சஸ் ஆப் மூலம் மோசடி கும்பல் வங்கி கணக்கில் உள்ள பணத்தை கையாடல் செய்கின்றனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட வங்கிகள் அதன் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கையுடன் அறிவுரையும் வழங்கி வருகின்றன. தற்போதைய சூழலில் இந்தியாவில் வங்கி சேவையானது அத்தியாவசியமனதாக உள்ளது.அந்த வகையில் ஊரடங்கு காலத்திலும் கூட ஒரு குறிப்பிட்ட நேரம் வரை குறைந்த அளவிலான பணியாளர்களை வைத்து கொண்டு வங்கிகள் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. … Read more

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்

9 District Rural Local Elections: The second phase of voting begins today

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம் தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. கடந்த 6 ஆம் தேதி இந்த 9 மாவட்டங்களில் உள்ள 23,998  இடங்களுக்கு முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இந்த முதல்கட்ட வாக்கு பதிவின் போது 77.43 சதவீதம் ஓட்டு பதிவாகியது.  இந்நிலையில், இந்த 9 மாவட்டங்களில் இன்று 2 ஆம்  … Read more

கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து உயர்வு! பணிகள் முடங்கும் அபாயம் – அரசு தலையிட கோரிக்கை

Construction Material Price Hike Issue

கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து உயர்வு! பணிகள் முடங்கும் அபாயம் – அரசு தலையிட கோரிக்கை கட்டிடம் கட்ட உதவும் கட்டுமான பொருட்களான இரும்பு கம்பி, சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வால் கட்டுமான பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, விலையை முறைப்படுத்த கட்டுமான பொருட்களுக்கு ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க கட்டுமான பொறியாளர்கள் சங்கம் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. கட்டுமான பொருட்களான எம்சாண்ட், சிமெண்ட் மற்றும் இரும்பு உள்ளிட்ட பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து … Read more

இன்னும் கள்ள ஓட்டுக் கலாச்சாரம் தொடர்வது தமிழகத்தின் அவலம் – கமல்ஹாசன் விளாசல்

Kamal Haasan Criticise New Parliament Building

இன்னும் கள்ள ஓட்டுக் கலாச்சாரம் தொடர்வது தமிழகத்தின் அவலம் – கமல்ஹாசன் விளாசல் இன்னும் கள்ள ஓட்டுக் கலாசாரம் தொடர்வது தமிழகத்தின் அவலம்’ என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு புதியதாக ஆரம்பிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குபதிவு நடந்து முடிந்தது.வழக்கம்போல் இந்த தேர்தலிலும் ஆங்கங்கே சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டன.அந்தவகையில் உத்திரமேரூர் பகுதியில் கள்ள ஓட்டு போட துணிந்தவர்களை எதிர்த்து போராடி தன் ஓட்டை பார்வதி … Read more