இனிமேல் இந்த மெசேஜ் வந்தால் ஜாக்கிரதை! வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் விடுத்த எச்சரிக்கை

Beware if this message comes from now on! Banks warn customers

இனிமேல் இந்த மெசேஜ் வந்தால் ஜாக்கிரதை! வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் விடுத்த எச்சரிக்கை தமிழகத்தில் ரிமோர்ட் ஆக்சஸ் ஆப் மூலம் மோசடி கும்பல் வங்கி கணக்கில் உள்ள பணத்தை கையாடல் செய்கின்றனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட வங்கிகள் அதன் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கையுடன் அறிவுரையும் வழங்கி வருகின்றன. தற்போதைய சூழலில் இந்தியாவில் வங்கி சேவையானது அத்தியாவசியமனதாக உள்ளது.அந்த வகையில் ஊரடங்கு காலத்திலும் கூட ஒரு குறிப்பிட்ட நேரம் வரை குறைந்த அளவிலான பணியாளர்களை வைத்து கொண்டு வங்கிகள் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. … Read more

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்

9 District Rural Local Elections: The second phase of voting begins today

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம் தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. கடந்த 6 ஆம் தேதி இந்த 9 மாவட்டங்களில் உள்ள 23,998  இடங்களுக்கு முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இந்த முதல்கட்ட வாக்கு பதிவின் போது 77.43 சதவீதம் ஓட்டு பதிவாகியது.  இந்நிலையில், இந்த 9 மாவட்டங்களில் இன்று 2 ஆம்  … Read more

கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து உயர்வு! பணிகள் முடங்கும் அபாயம் – அரசு தலையிட கோரிக்கை

Construction Material Price Hike Issue

கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து உயர்வு! பணிகள் முடங்கும் அபாயம் – அரசு தலையிட கோரிக்கை கட்டிடம் கட்ட உதவும் கட்டுமான பொருட்களான இரும்பு கம்பி, சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வால் கட்டுமான பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, விலையை முறைப்படுத்த கட்டுமான பொருட்களுக்கு ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க கட்டுமான பொறியாளர்கள் சங்கம் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. கட்டுமான பொருட்களான எம்சாண்ட், சிமெண்ட் மற்றும் இரும்பு உள்ளிட்ட பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து … Read more

இன்னும் கள்ள ஓட்டுக் கலாச்சாரம் தொடர்வது தமிழகத்தின் அவலம் – கமல்ஹாசன் விளாசல்

Kamal Haasan Criticise New Parliament Building

இன்னும் கள்ள ஓட்டுக் கலாச்சாரம் தொடர்வது தமிழகத்தின் அவலம் – கமல்ஹாசன் விளாசல் இன்னும் கள்ள ஓட்டுக் கலாசாரம் தொடர்வது தமிழகத்தின் அவலம்’ என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு புதியதாக ஆரம்பிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குபதிவு நடந்து முடிந்தது.வழக்கம்போல் இந்த தேர்தலிலும் ஆங்கங்கே சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டன.அந்தவகையில் உத்திரமேரூர் பகுதியில் கள்ள ஓட்டு போட துணிந்தவர்களை எதிர்த்து போராடி தன் ஓட்டை பார்வதி … Read more

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் எல்.இ.டி டிவி இலவசம்! வெளியான அதிரடி அறிவிப்பு

LED TV is free if you get the corona vaccine

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் எல்.இ.டி டிவி இலவசம்! வெளியான அதிரடி அறிவிப்பு கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அரசாங்கம் அறிவுறுத்தி வருகிறது.மேலும் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் அதிக அளவில் கொரோனா  தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் … Read more

அரசு ஊழியர்களுக்கு இனி இது கட்டாயம்! இல்லையென்றால் பணிக்கு அனுமதியில்லை – வெளியான அதிரடி அறிவிப்பு

govt-employees

அரசு ஊழியர்களுக்கு இனி இது கட்டாயம்! இல்லையென்றால் பணிக்கு அனுமதியில்லை – வெளியான அதிரடி அறிவிப்பு கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட போட்டு கொள்ளாத அரசு ஊழியர்கள் இந்த அக்டோபர் மாதம் 16 தேதி முதல் பணிக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பானது சற்றே குறைந்து வரும் சூழலில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.அந்த வகையில் அரசு அலுவலகங்களை திறக்கவும் டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில் … Read more

ஆசிரியர் பணி நியமனத்தில் ஏற்பட்ட மாற்றம்? விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு

school_education-News4 Tamil Online Tamil News

ஆசிரியர் பணி நியமனத்தில் ஏற்பட்ட மாற்றம்? விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு தமிழகத்தில் ஆசிரியர் பணி நியமனத்தில் தற்போதுள்ள வயது வரம்பை உயர்த்தி அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதுகுறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. தமிழக பள்ளிகல்வித்துறை சார்பில் நியமிக்கப்படும் ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கான வயது வரம்பு 57 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதானது 58 ஆக இருந்தது.இதன் அடிப்படையில் ஓய்வு பெரும் ஒரு வருடத்திற்கு முன்பு வரை ஆசிரியர் நியமனம் செய்யலாம் என்பது … Read more

அடிக்கடி ரயில் பயணம் மேற்கொள்பவரா? மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட ரயில்வே துறை

Indian Railways-News4 Tamil Online Tamil News

அடிக்கடி ரயில் பயணம் மேற்கொள்பவரா? மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட ரயில்வே துறை நாடு முழுவதும் பரவிய கொரோனா தொற்று காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுத்தன.அந்தவகையில் பேருந்து மற்றும் ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன.இந்நிலையில் சமீக காலமாக தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அந்தவகையில் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளது.ஆனால் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே … Read more

தமிழகத்தில் யாருக்கெல்லாம் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி? அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்

Sekar Babu DMK

தமிழகத்தில் யாருக்கெல்லாம் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி? அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல் தமிழகத்தில் புதியதாக ஆட்சியமைத்துள்ள திமுக ஆட்சியை பிடிக்க பல்வேறு கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியது.அதில் ஒன்றுதான் நகைக்கடன் தள்ளுபடி. இந்நிலையில் ஆட்சியை பிடித்த திமுக ஒவ்வொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் செயலில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் தகுதியான நபர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது உதயநிதி … Read more

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் சேவை நிறுத்தம்! காரணமென்ன?

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் சேவை நிறுத்தம்! காரணமென்ன?

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் சேவை நிறுத்தம்! காரணமென்ன? வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் இன்று மாலை முதல் இயங்கவில்லை. ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட ஆப்கள் இன்று மாலை முதல் சில தொழில் நுட்ப காரணங்களால் இயங்கவில்லை என்று நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டுவிட்டரில் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது. We’re aware that some people are experiencing issues with WhatsApp at the moment. We’re working to … Read more