சிவராத்திரி தினத்தன்று கண் விழிப்பது ஏன்?

சிவராத்திரி தினத்தன்று கண் விழிப்பது ஏன்?

சிவராத்திரி தினத்தன்று கண் விழிப்பது ஏன்? சிவராத்திரி தினத்தன்று நாம் கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும் போது முழுமையாக இறைவனின் அருள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இதனால் நம் மனதில் நினைத்த காரியம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. விரதம் கடைபிடிக்கும் நபர்கள் முதல் நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு ஜாம வழிபாடு மற்றும் பூஜை செய்ய வேண்டும். அதற்கு அடுத்த நாள் … Read more

பிப்ரவரி 21: உலக தாய்மொழி தினம் உருவான வரலாறு

International Mother Language Day 2020-News4 Tamil Latest Online Tamil News Today

பிப்ரவரி 21: உலக தாய்மொழி தினம் உருவான வரலாறு மனிதன் தகவல்களை பரிமாறி கொள்ள மொழி அத்தியாவசியமாகிறது. ஆதி மனிதன் சகைககள் மற்றும் குறியீடுகள் மூலமாக தகவல்களை பரிமாறி கொண்டிருந்த நிலை மாறி மொழியின் மூலமாக தகவல்களை பரிமாற ஆரம்பித்தது முதல் மனித இனத்தின் நாகரிக வளர்ச்சி ஆரம்பமானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் மனித வளர்ச்சியில் மொழி என்பது இன்றியமையாத ஒன்றாக மாறி விட்டது. அதிலும் குறிப்பாக ஒவ்வொருவரும் தாங்கள் பிறந்த உடனே பேசிய … Read more

நடிகர் விஜய் தான் என் காதலர்! மனம் திறந்த பிரபல நடிகை

நடிகர் விஜய் தான் என் காதலர்! மனம் திறந்த பிரபல நடிகை

நடிகர் விஜய் தான் என் காதலர்! மனம் திறந்த பிரபல நடிகை தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டாவுடன் கீத கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். இதனையடுத்து இவர் நடித்த அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, தற்போது அவர் ஒரு படத்தில் நடிக்க ஏறக்குறைய ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக … Read more

சென்னை விமான நிலையத்தில் ரூ.57 லட்சம் மதிப்புள்ள 1.35 கிலோ தங்கம் சுங்கத்துறையினரால் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.57 லட்சம் மதிப்புள்ள 1.35 கிலோ தங்கம் சுங்கத்துறையினரால் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.57 லட்சம் மதிப்புள்ள 1.35 கிலோ தங்கம் சுங்கத்துறையினரால் பறிமுதல் வியாழக்கிழமையன்று துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் வந்த சென்னையைச் சேர்ந்த அஜ்மல் தாசீன் (23) விமான நிலைய வெளியேறும் பகுதியில் வழிமறிக்கப்பட்டு, அவரிடம் நடத்திய சோதனையில், 3 பொட்டலங்களில் பசை வடிவிலான தங்கமும், 49 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியை ஒரு பொட்டலத்திலும் வைத்து, உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.  மொத்தத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 712 கிராம் தங்கம் … Read more

இந்திய சர்வதேச தோல் கண்காட்சியை சென்னையில் மத்திய அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

India International Leather Fair Chennai-News4 Tamil Latest Online Tamil News Today

இந்திய சர்வதேச தோல் கண்காட்சியை சென்னையில் மத்திய அமைச்சர் தொடங்கி வைக்கிறார் இந்திய சர்வதேச தோல் கண்காட்சி 2020-ஐ மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் சென்னையில் தொடங்கி வைக்கிறார் 35-ஆவது இந்திய சர்வதேச தோல் கண்காட்சி பிப்ரவரி 01-03, 2020 வரை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது.  ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தக் கண்காட்சியை மத்திய திறன் மேம்பாடு & தொழில் முனைவோர் துறை அமைச்சர் டாக்டர் மகேந்திரநாத் … Read more

ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி அலுவலருக்குக் குடியரசுத் தலைவர் விருது

ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி அலுவலருக்குக் குடியரசுத் தலைவர் விருது

ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி அலுவலருக்குக் குடியரசுத் தலைவர் விருது மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளின் சிறப்புமிக்க சேவைக்காக, குடியரசுத் தலைவர் பதக்கங்களுக்கும், சான்றிதழ்களுக்கும் அவர்கள் பரிசீலிக்கப்படுகிறார்கள். இந்தத் துறையின் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் குறையில்லாத, சிறப்புமிக்க செயல்பாடு அடிப்படையில் இந்த அதிகாரிகள் தெரிவு செய்யப்படுகிறார்கள். இந்த வகையில், இந்த ஆண்டு சிறப்புமிக்க சேவை புரிந்தமைக்காகக் குடியரசுத் தலைவர் பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற தமிழ்நாடு-புதுச்சேரி மண்டல ஜிஎஸ்டி, மத்திய கலால் வரி முதன்மைத் தலைமை ஆணையர் அலுவலகக் கண்காணிப்பாளர் … Read more

மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு திருத்த மசோதா 2020-க்கு அமைச்சரவை ஒப்புதல்

Union Cabinet approves Medical Termination Pregnancy Amendment Bill 2020-News4 Tamil Latest Online Tamil News Today

மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு திருத்த மசோதா 2020-க்கு அமைச்சரவை ஒப்புதல் 1971ம் ஆண்டின் மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான, மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு திருத்த மசோதா 2020-க்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா நாடாளுமன்றத்தின் வரும் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும். உத்தேச திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்: 20 வார காலம் உள்ள கருவைக் கலைப்பதற்கு சேவை வழங்குவோர் ஒருவரின் கருத்து தேவை … Read more

ஹோமியோபதிக்கான தேசிய ஆணைய மசோதா திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்

Amendment To Bill On Homeopathy Council Gets Cabinet Approval - News4 Tamil Latest Online Tamil News Today

ஹோமியோபதிக்கான தேசிய ஆணைய மசோதா திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் ஹோமியோபதிக்கான தேசிய ஆணைய மசோதா 2019-ல் அதிகாரப்பூர்வ திருத்தங்களுக்கான யோசனைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது 1973-ன் ஹோமியோபதி மத்திய கவுன்சில்(ஹெச்.சி.சி.) சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட ஹோமியோபதிக்கான தேசிய ஆணையமசோதா 2019-ல் அதிகாரபூர்வ திருத்தங்களுக்கான யோசனைகளுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது இம்மசோதா மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது.  ஹோமியோபதி மருத்துவக் கல்வியில் தேவைப்படும் சீர்திருத்தங்களை உறுதிசெய்வது, பொதுமக்களின் நலன்களைப் பாதுகாக்க வெளிப்படைத் தன்மையையும், பதில் சொல்லும் கடமையையும் … Read more

இந்தியா பக்கம் திரும்பும் சீன நிறுவனங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்

Chinese investments in Indian start-ups-News4 Tamil Latest Business News in Tamil

இந்தியா பக்கம் திரும்பும் சீன நிறுவனங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்

71ஆம் குடியரசுத் திருநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் குடியரசு தின உரை – 2020

President Ram Nath Kovind addresses to the nation on the eve of the 71st Republic Day

71ஆம் குடியரசுத் திருநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் குடியரசு தின உரை – 2020 இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்து ஏறக்குறைய 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்திய மக்கள் அனைவரும் 71ஆம் குடியரசுத் திருநாளை கொண்டாடவுள்ளார்கள். இதனையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் குடியரசு தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்காக உரையாற்றியுள்ளார். அதன் தமிழாக்கம் பின் வருமாறு. எனதருமை நாட்டுமக்களே, 71ஆம் குடியரசுத் திருநாளை முன்னிட்டு நம் … Read more