தமிழகத்தின் டாஸ்மாக்குக்கு டப் கொடுக்கும் கேரளா மதுபானக்கழகம் 

தமிழகத்தின் டாஸ்மாக்குக்கு டப் கொடுக்கும் கேரளா மதுபானக்கழகம் 

தமிழகத்தின் டாஸ்மாக்குக்கு டப் கொடுக்கும் கேரளா மதுபானக்கழகம் தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்டு வரும் டாஸ்மாக் நிறுவனம் ஒவ்வொரு பண்டிகையின் போது எவ்வளவு விற்பனையானது என்பது குறித்த தகவலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஆண்டு தோறும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் கோடி கணக்கில் தொடர்ந்து உயர்ந்து கொண்டியிருக்கிறது.இதை அந்நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஓணம் … Read more

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினியாக வரும் ஐஸ்வர்யா ராய்க்கு குரல் கொடுத்த பிரபல நடிகை 

Aishwarya Rai

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினியாக வரும் ஐஸ்வர்யா ராய்க்கு குரல் கொடுத்த பிரபல நடிகை கல்கியின் படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை பல திரை பிரபலங்கள் திரைப்படமாக எடுக்க முயன்றனர். குறிப்பாக எம்ஜிஆர் மற்றும் கமல் உள்ளிட்டோர் இந்த நாவலை படமாக்க முயற்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மிகப்பெரிய திரை ஆளுமைகளால் எடுக்க முடியாத படத்தை, இயக்குநர் மணிரத்னம் தற்போது சாத்தியமாக்கியிருக்கிறார். இந்திய சினிமாவின் பிரம்மாண்ட படைப்புகளுள் ஒன்றாக பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகியிருக்கிறது. சில நாட்களுக்கு … Read more

பாஜக அரசு இதில் வீண் பிடிவாதமாக இருப்பது கண்டனத்துக்கு உரியது – உடனடியாக அனுமதி வழங்க வைகோ வலியுறுத்தல் 

MDMK MP Vaiko admitted in Madurai Apollo Hospital-News4 Tamil Online Tamil News Channel

பாஜக அரசு இதில் வீண் பிடிவாதமாக இருப்பது கண்டனத்துக்கு உரியது – உடனடியாக அனுமதி வழங்க வைகோ வலியுறுத்தல் நீட் தேர்வு விவகாரத்தில் பாஜக அரசு வீண் பிடிவாதமாக இருப்பது கண்டனத்துக்கு உரியது. ஒன்றிய அரசு நீட் விலக்கு சட்டமுன் வரைவுக்கு அனுமதி அளிக்க வேண்டும். நீட் தேர்வில் தேர்ச்சி அடைய வாய்ப்பு இல்லாமல் போன மாணவக் கண்மணிகள், தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள … Read more

வியாபாரத்தை பெருக்க மாற்று மதத்தினர் இந்து கடவுள் பெயரை பயன்படுத்தும் சூழ்ச்சி – வெளியான பரபரப்பு குற்றசாட்டு 

Business with Hindu Gods Name

வியாபாரத்தை பெருக்க மாற்று மதத்தினர் இந்து கடவுள் பெயரை பயன்படுத்தும் சூழ்ச்சி – வெளியான பரபரப்பு குற்றசாட்டு வியாபாரத்தை பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாற்று மதத்தினர் சிலர் தங்களது பொருட்களை இந்து கடவுள்களின் பெயரில் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியாபார ரீதியாக அதிகம் விற்பனை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஹிந்து கடவுள் பெயர்களை மாற்று மதத்தினர் பயன்படுத்த துவங்கி உள்ளனர். குறிப்பாக இந்த போக்கு சமீப காலமாக தொடர்ந்து அதிகரிக்க துவங்கி … Read more

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவு! உலக தலைவர்கள் இரங்கல்

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவு! உலக தலைவர்கள் இரங்கல்

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவு! உலக தலைவர்கள் இரங்கல்   இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் உடல்நிலை அவ்வப்போது தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வந்தது. இவ்வாறு உடல்நிலை மிகவும் பாதிப்படைந்து வந்தாலும் தொடர்ந்து அவர் அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பங்கேற்றார். குறிப்பாக தொடர்ந்து நடக்க முடியாத சூழலில் கூட அவர் கைத்தடி ஏந்தி இது போன்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டார். சமீபத்தில் கூட பிரிட்டன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் ட்ரஸ், மகாராணியை அவர் நேரில் சந்தித்து வாழ்த்து … Read more

2 மாதங்களுக்கு இந்த மாவட்டத்தில் 144 தடை உத்தரவு – வெளியான திடீர் அறிவிப்பு

2 மாதங்களுக்கு இந்த மாவட்டத்தில் 144 தடை உத்தரவு - வெளியான திடீர் அறிவிப்பு

2 மாதங்களுக்கு இந்த மாவட்டத்தில் 144 தடை உத்தரவு – வெளியான திடீர் அறிவிப்பு இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு இன்று முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் தற்போது வெளியிட்டுள்ளார். 144 தடை உத்தரவு தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய தமிழக அரசியல் தலைவரான இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு … Read more

தூங்கும் பொது அருகில் மொபைலை வைத்துக் கொள்ளும் பழக்கமுள்ளவரா? கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்

Issues by sleeping with your cell phone - Lifestyle News in Tamil

தூங்கும் பொது அருகில் மொபைலை வைத்துக் கொள்ளும் பழக்கமுள்ளவரா? கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள் மொபைல் போன் தீமைகள் உலகமே உள்ளங்கையில் என்று பெருமை கொள்ளும் வகையில் ஒவ்வொருவரின் கையிலும் இன்று சுமார்ட் போன் வந்து விட்டது. இன்றைய உலகில் ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்தாமல் யாரும் இல்லை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மொபைலே உலகம் என்று தான் இருந்து வருகின்றனர். மொபைலை அதிகம் பயன்படுத்துவது உடலுக்கு கெடுதலை விளைவிக்கும் என்பதை அறியாமலே அவர்கள் அதை … Read more

பெண்ணின் காதுக்குள் பாம்பு! திகைக்க வைக்கும் அதிர்ச்சியான சம்பவம் 

Snake in Ear

பெண்ணின் காதுக்குள் பாம்பு! திகைக்க வைக்கும் அதிர்ச்சியான சம்பவம் உலகில் நாள்தோறும் பல வினோதமான சம்பவங்கள் நடைபெற்று வருவதை செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் பல்வேறு வினோத சம்பவங்கள் குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது வழக்கமாகி விட்டது. சமீபத்தில் மகனை பாம்பிடமிருந்து காக்கும் தாயின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இது போலவே வீட்டிற்குள் பாம்பு நுழைவது, பாம்பிடமிருந்து மக்களை பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு வீடியோக்களை சமூக … Read more

இனி எப்பவும் வாய் துர்நாற்றம் வராமல் இருக்க இதை Try பண்ணுங்க

Mouth Smell bad breath causes treatment in home Tamil

இனி எப்பவும் வாய் துர்நாற்றம் வராமல் இருக்க இதை Try பண்ணுங்க வாய் துர்நாற்றம் ஏற்பட காரணம் என்ன.? இன்றைய காலகட்டங்களில் பலருக்கும் பகல் நேரங்களில் வாயில் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. இதற்கு  காரணம் மற்றும் அதனை எப்படி தடுப்பது என்பதை பற்றி தெரிந்துகொள்வோம். நாம் தினமும் என்ன தான் நன்றாக பல்லை தேய்த்து துலக்கினாலும் பலருக்கும் வாயில் இருந்து நாற்றம் வருவதை கவனித்திருப்பீர்கள். குறிப்பாக அவர்களுக்கு வயிற்று புண் இருந்தாலும் துர்நாற்றம் ஏற்படும். ஆல்கஹால் மற்றும் … Read more

திமுகவில் சொந்த கட்சி எம்பியே புறக்கணிக்கப்படும் அவலம்! ட்விட்டரில் கொந்தளித்த எம்பி 

SR Parthipan - சேலம் திமுக எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன்

திமுகவில் சொந்த கட்சி எம்பியே புறக்கணிக்கப்படும் அவலம்! ட்விட்டரில் கொந்தளித்த எம்பி SR பார்த்திபன் – SR Parthipan சேலம் மாநகராட்சியில் அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி மற்றும் சூரமங்கலம் உள்ளிட்ட மண்டலங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சேலம் மாநகராட்சி கமிஷனர் கிருஸ்துராஜ் தலைமையேற்று நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் 994 நிரந்தர தூய்மை பணியாளர்கள், 1166 சுய உதவிக்குழு தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 2160 நபர்களுக்கு வேட்டி, … Read more