தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

Statue stolen 50 years ago from Thanjavur district found in US

தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட கால சம்ஹார மூர்த்தி சிலையை மீட்பதற்கு அமெரிக்காவில் உள்ள ஏல நிறுவனத்திற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆவணங்களை அனுப்பி உள்ளனர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, முத்தம்மாள் புரம் பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சொந்தமான கால சம்ஹார மூர்த்தி உலோக சிலை 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. … Read more

மின் கட்டண உயர்வு விவகாரம் குறித்த நூற்பாலைகள் சங்கத்தின் மேல்முறையீடு மனு நாளை விசாரணை 

Supreme Court-News4 Tamil Online Tamil News

மின் கட்டண உயர்வு விவகாரம் குறித்த நூற்பாலைகள் சங்கத்தின் மேல்முறையீடு மனு நாளை விசாரணை மின் கட்டண உயர்வு விவகாரம் தொடர்பான நூற்பாலைகள் சங்கத்தின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. நூற்பாலைகள் சங்கம், சில நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் நியமிக்கும் வரை மின் கட்டண உயர்வுக்கும், கருத்து கேட்பு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை … Read more

ரூ.65 கோடி செலவிடப்படாமல் அரசுக்கு திரும்பி சென்ற அவலம்!  எம்பியிடம் புகார்

Karti Chidambaram

ரூ.65 கோடி செலவிடப்படாமல் அரசுக்கு திரும்பி சென்ற அவலம்!  எம்பியிடம் புகார் விவசாயிகள் இலவச மின் இணைப்பு பெற 7 ஆண்டுகள் வரை காத்திருப்பு,அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் அறிந்து கொள்ளாதது வருத்தமளிக்கிறது என எம்.பி கார்த்தி சிதம்பரம் வருத்தம் தெரிவித்துள்ளார். ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.65 கோடி செலவிடப்படாமல் அரசுக்கு திரும்பி சென்றதாக சிவகங்கையில் நடந்த மாவட்ட கண்காணிப்பு, விழிப்பு கூட்டத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு மற்றும் விழிப்பு … Read more

பெரியாரின் கனவை நினைவாக்கியதே பாமக தான்! அன்புமணி ராமதாஸ் காட்டம்!

பெரியாரின் கனவை நினைவாக்கியதே பாமக தான்! அன்புமணி ராமதாஸ் காட்டம்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இதனால், பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சேலம் மாநகராட்சியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் பரப்புரைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.  வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த அவர், சேலம் மாநகராட்சியில் செயல்படுத்த வேண்டிய செயல் … Read more

இந்திய ராணுவத்திடம் அடி வாங்கிய சீன ராணுவ அதிகாரிக்கு கிடைத்த கவுரவம்!

இந்திய ராணுவத்திடம் அடி வாங்கிய சீன ராணுவ அதிகாரிக்கு கிடைத்த கவுரவம்!

சீனாவின் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நாளை மறுநாள் (பிப்ரவரி 4) தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான, ஒலிம்பிக் ஜோதியை, சீனா முழுவதும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒலிம்பிக் ஜோதியை ராணுவ கமாண்டர் ஒருவருக்கு கொடுத்து, சீனா கவுரப்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ள இடத்தில், குய் ஃபபோவ் என்ற அந்த சீன ராணுவ கமாண்டரிடம் ஒப்படைக்கப்பட்டு, ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. நாளை மறுநாள் கோலாகலமாக போட்டி தொடங்க உள்ளது. குய் … Read more

99.9% ஒமைக்ரான் கொரோனா பாதிப்பு! அமெரிக்கர்கள் அதிர்ச்சி!

99.9% ஒமைக்ரான் கொரோனா பாதிப்பு! அமெரிக்கர்கள் அதிர்ச்சி!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பில் 99.9% ஒமைக்ரான் பாதிப்பு என கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் சீனாவில் பரவத் தொடங்கினாலும், அதிகம் பரவியது அமெரிக்காவில்தான். அதன்பிறகு, பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ்களும், அமெரிக்காவில்தான் அதிகம் பரவி, பாதிப்புகளை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு, இந்தியாவிலு உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் வல்லரசு நாடான அமெரிக்காவையே உலுக்கியது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா வைரசும், அமெரிக்காவை கட்டம் கட்டியுள்ளது. ஒமைக்ரான் கண்டறியப்பட்ட உடனே, எல்லைகளை மூடிய … Read more

பாகிஸ்தானில் ஹிந்து தொழிலதிபர் சுட்டுக்கொலை! குறிவைத்து தாக்கப்படும் ஹிந்துக்கள்!

பாகிஸ்தானில் ஹிந்து தொழிலதிபர் சுட்டுக்கொலை! குறிவைத்து தாக்கப்படும் ஹிந்துக்கள்!

பாகிஸ்தானின் சிந்து மாகானத்தில் ஹிந்து தொழிலதிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. முஸ்லீம் நாடான பாகிஸ்தானில், ஹந்துக்கள் மிகக் குறைவானவர்களே உள்ளனர். அங்கு, சிறுபான்மையினராக வாழ்வதால், அவர்களுக்கு பாதுகாப்பு என்பது சில நேரங்களில் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில், சிந்து மாகானம் கோட்கி மாவட்டத்தில் உள்ள டார்கி நகரில், திங்கட்கிழமை இரவு சதன் லால் என்ற ஹிந்து தொழிலதிபரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்றுள்ளனர். அவருக்கு, கொலை மிரட்டல்கள் எராளமாக இருப்பதாக பலமுறை … Read more

ரஷ்யாவிடம் ஐரோப்பிய ஒன்றியம் அடிபணிய காரணம் என்ன தெரியுமா?

ரஷ்யாவிடம் ஐரோப்பிய ஒன்றியம் அடிபணிய காரணம் என்ன தெரியுமா?

ரஷ்யாவை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றியத்தால் எந்த முடிவும் எடுக்க முடியாததற்கு எரிவாயு விநியோகமே காரணமாக கூறப்படுகிறது. உக்ரைன் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. நேரடியாக இரு தரப்பும் மோதிக்கொள்ளாமல், இடையில் உக்ரைனை வைத்துக் கொண்டு மிரட்டல்களை விடுத்து வருகின்றன. ஆனால், புலி வருகிறது கதையாக, வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்கள் முயற்சித்து வருகின்றன. ஆனால், பொருளாதாரத் … Read more

6 மாத குழந்தைக்கும் கொரோனா தடுப்பூசி! ஆனால் அதுவும் போதாது! செக் வைக்கும் மருந்து நிறுவனங்கள்!

6 மாத குழந்தைக்கும் கொரோனா தடுப்பூசி! ஆனால் அதுவும் போதாது! செக் வைக்கும் மருந்து நிறுவனங்கள்!

அமெரிக்காவில், 6 மாத குழந்தை முதல் 5 வயது சிறுவர்கள் வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்குமாறு ஃபைசர் மற்றும் பையோன்டெக் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. கொரோனா பெருந்தொற்று 2 ஆண்டுகளைக் கடந்து உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எத்தனை முயற்சிகள் எடுத்தாலும், அவை பலனற்றவையாகவே மாறுகின்றன. அதே நேரத்தில், தடுப்பூசி செலுத்திக் கொண்டால், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதையும், உயிரிழப்பு ஏற்படுவதையும் தடுக்கலாம் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி … Read more

கரடியிடம் பெற்ற மகளை தூக்கிப்போட்ட தாய்! அதிர்ச்சி வீடியோ!

கரடியிடம் பெற்ற மகளை தூக்கிப்போட்ட தாய்! அதிர்ச்சி வீடியோ!

உஸ்பெகிஸ்தான் உயிரியல் பூங்காவில் உள்ள கரடியிடம் பெற்ற மகளை தாய் ஒருவர் தூக்கிப் போட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உஸ்பெகிஸ்தான் தலைநகர் டாஸ்கெட்ன்டில் உள்ள உயிரியல் பூங்காவில் ஜூஜூ என்ற செந்நிற கரடி உள்ளது. இதனைக் ஏராளமான மக்கள் பார்த்துச் செல்கின்றனர். இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி 3 வயது மகளுடன் பெண் ஒருவர், பூங்காவுக்கு சென்றார். கரடி இருக்கும் இடத்தில் பாதுகாப்பு இரும்பு வளையத்தை தாண்டி தனது மகளை பிடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து அருகில் … Read more