ரஷ்யாவின் லூனா25 நிலவில் விழுந்ததில் 10 மீட்டர் பள்ளம் உருவானது!!! நாசா அறிவித்து உள்ளது!!!

ரஷ்யாவின் லூனா25 நிலவில் விழுந்ததில் 10 மீட்டர் பள்ளம் உருவானது!!! நாசா அறிவித்து உள்ளது!!! ரஷ்யா நிலவுக்கு அனுப்பிய லூனா 25 விண்கலம் நிலவில் விழுந்ததில் 10 மீட்டர் அளவுக்கு விட்டம் கொண்ட பள்ளம் ஏற்பட்டுள்ளதாக நாசா தற்பொழுது தகவல் வெளியிட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக ரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ராஸ்கோஸ்மாஸ் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி லூனா 25 என்ற விண்கலத்தை விண்ணில் அனுப்பியது. ரஷ்யா அனுப்பிய லூனா 25 … Read more

இந்தியா அரசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது! விலை உயரும் அபாயம் இருப்பதால் மக்கள் அதிர்ச்சி!!

இந்தியா அரசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது! விலை உயரும் அபாயம் இருப்பதால் மக்கள் அதிர்ச்சி!!   அரசி ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா தடை விதித்துள்ளதால் உலக அளவில் அரிசியின் விலை உயரும் அபாயம் எழுந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.   உக்ரைன் நாட்டில் உள்ள துறைமுகங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் உலகளவில் உள்ள விநியோகம் குறித்த கவலையை எழுப்பியுள்ளது. இதனால் சில தினங்களாக கோதுமையின் விலை 10 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. … Read more

தொடரும் போர் மரணங்கள்!! ஏவுகணை தாக்குதலால் உயிரிழப்பு!!

Continued war deaths!! Missile attack killed!!

தொடரும் போர் மரணங்கள்!! ஏவுகணை தாக்குதலால் உயிரிழப்பு!! உக்ரைனில் உள்ள லிவிவ் என்னும் நகரில் நேற்றிரவு ராக்கெட் தாக்குதல் நடந்தது. இந்த தக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நகரத்தின் மேயர் ஆண்ட்ரி சடோவ்யி கூறி உள்ளார். மேலும் இந்த தாக்குதலால் 60 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 50 நான்கு சக்கர வாகனங்கள் முதலியவை சேதமடைந்ததாக கூறி உள்ளார். உக்ரைன் நகரின் உள்துறை அமைச்சர் இஹோர் இதில், நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறி … Read more

உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகனை தாக்குதல்! 2 பேர் பலி மற்றும் பலர் படுகாயம்!

உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகனை தாக்குதல்! 2 பேர் பலி மற்றும் பலர் படுகாயம்! உக்ரைன் நாட்டில் மருத்துவமனை மீது ரஷ்யா நாடு ஏவுகனை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 2 பேர் பலியானதாகவும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது இரஷ்ய நாட்டின் போர்படைகள் கடந்த சில ஆண்டுகளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் தற்போது கிழக்கு உக்ரைன் பகுதியின் நகரமான டினிப்ரோவில் உள்ள மருத்துவமனை மீது … Read more

முன்னாள் அதிபர் ஓபாமா ரஷ்யாவில் நுழைய தடை! இது தான் தடைக்கு காரணமா!!

முன்னாள் அதிபர் ஓபாமா ரஷ்யாவில் நுழைய தடை! இது தான் தடைக்கு காரணமா! முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்பட 500 பேருக்கு ரஷ்யாவில் நுழைவதற்கு தடைவிதித்து ரஷ்யா அரசு அறிவித்துள்ளது. உக்ரைனில் நடந்த போருக்கு அமெரிக்கா அரசு சில பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்த தடைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்பட 500 பேருக்கு ரஷ்யா நாட்டுக்குள் நுழைய ரஷ்யா அரசு தடைவிதித்துள்ளது. ரஷிய வெளியுறவு அமைச்சகம் அமெரிக்கா … Read more

நாளை முதல் அமலாகும் 144 தடை உத்தரவு! இதுதான் காரணமா மக்கள் அவதி!

Prohibition order 144 will come into effect from tomorrow! This is the reason people suffer!

நாளை முதல் அமலாகும் 144 தடை உத்தரவு! இதுதான் காரணமா மக்கள் அவதி! தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சென்னை, திருச்சி, தஞ்சை மற்றும் கோவை ஆகிய இடங்களில் ஜி 20 க்கான நிகழ்வுகள் நடத்தப்பட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் கடந்த டிசம்பர் மாதம் முதல் வரும் நவம்பர் மாதம் வரை 200 க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் கருத்தரங்குகள் இந்தியாவில் உள்ள 56 நகரங்களில் நடைபெறுகின்றது. மேலும் புதுச்சேரியில் ஜி … Read more

அமெரிக்காவுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்த இந்தியா!

இந்திய ஆய்வு மையமான இஸ்ரோவுக்கு கிரையோஜெனிக் ராக்கெட் தொழில்நுட்பம் தர ஒரு காலத்தில் அமெரிக்கா மறுத்ததையும் நமக்கு உதவ முன் இருந்த ரஷ்யாவுக்கு தடை விதித்ததையும் தன்னுடைய பேச்சிலும் மறைமுகமாக சுட்டிக் காட்டிய பிறந்தநாள் நரேந்திர மோடி இன்று ஒரே சமயத்தில் 36 செயற்கைக்கோள்களை ஏவி நான் கரம் வைத்து சாதித்ததை பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார். நம்முடைய விமானப்படை வீரர்களின் போக்குவரத்துக்கு ஆவ்ரோ 748 வகை விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன இந்த வகை விமானங்கள் 1960 களில் … Read more

உக்ரைன் விவகாரம்! ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா ஏன் தெரியுமா?

ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே கடந்த பிப்ரவரி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் கைப்பற்றிய உக்ரைன் நாட்டின் 4 பகுதிகளை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. இந்த போர் தொடங்கி சற்றேற குறைய 8 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இன்னமும் இந்தப் போர் தன்னுடைய உக்கிர நிலையிலிருந்து சற்றும் பின் வாங்கவில்லை. அதோடு ரஷ்யா உக்ரைனின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி விட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு நடுவே ரஷ்யாவின் உக்ரைனின் முக்கிய பகுதிகளை … Read more