வாட்ஸ் ஆப் பயனாளர்களுக்கு குட் நியூஸ்! புதிய அப்டேட்டில் இவ்வளவு அம்சங்களா?

Good news for WhatsApp users! So many features in the new update?

வாட்ஸ் ஆப் பயனாளர்களுக்கு குட் நியூஸ்! புதிய அப்டேட்டில் இவ்வளவு அம்சங்களா? உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ் அப். மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப் தளத்தின் மூலம் தனது பயனாளர்களுக்கு பல புது புது அப்டேட்டுகளை அள்ளிக் கொடுத்துள்ளது. இதனால் பயனாளர்களின் பாதுகாப்பும் மிக முக்கியம் என்பதால் இந்த அப்டேட்டுகளை கவனத்துடன் கையாளப்படுகிறது.வாட்ஸஅப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2 பில்லியன் (200 கோடிக்கும்) அதிகமாக உள்ளனர். இதில் ஏற்கனவே செய்தியை நீக்குவது, ஸ்டேட்டஸில் … Read more

நடுவானில் பறந்த விமானத்தில் தீ! உயிர் தப்பிய பயணிகள் !

Fire on the plane that flew in the middle! Survivors!

நடுவானில் பறந்த விமானத்தில் தீ! உயிர் தப்பிய பயணிகள்! விமானம் நடுவானில் பயணித்துக்கொண்டிருந்தபோது தீ விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று பாட்னாவில் இருந்து டெல்லி நோக்கி சென்ற போது  நடுவானில் திடீரென தீப்பிடித்தது அதில் 185 பயனாளிகள் பயணம் மேற்கொண்டனர். விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது அதன் இடது புற என்ஜினில் தீ பிடித்துள்ளது. விமானப் பணியாளர்கள் யாரும் இதை கவனிக்கவில்லை. அதேநேரத்தில், உள்ளூர் மக்கள் இதை கவனித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், … Read more

ஸ்ரீ தேவி மகளா இது! தனது முன்னழகை எடுப்பாக காட்டவே இந்த உடையில் வந்திருப்பார் போல!

This is the daughter of Sri Devi! It was as if he had come in this dress to show off his forehead!

ஸ்ரீ தேவி மகளா இது! தனது முன்னழகை எடுப்பாக காட்டவே இந்த உடையில் வந்திருப்பார் போல! மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் 1997 ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி பிறந்தார்.இவள் அம்மாவை போலவே நடிக்க ஹிந்தியில் தடாக் படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது இவர்  குட்லக் ஜெர்ரி மற்றும் மிலி என்ற பாலிவுட் படங்களிலும் டாப் ஹீரோயினிகளில் ஒருவராக வலம் வருகிறார்.   தமிழ் மற்றும் மலையாளப் படங்களை  ஹிந்தியில் ரீமேக் செய்து … Read more

தனது ஒரு மாத சம்பளத்தை இலங்கைக்கு கொடுத்த டி.எஸ்.பி!  பாராட்டும் நெட்டிசன்கள்!

DSP who gave his one month salary to Sri Lanka! Appreciate Netizens!

தனது ஒரு மாத சம்பளத்தை இலங்கைக்கு கொடுத்த டி.எஸ்.பி!  பாராட்டும் நெட்டிசன்கள்! அதியாவசிய பொருட்கள்  விலை உயர்வால் சாதாரணமான நடுத்தர ஏழை மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.பிறர் நாட்டின் கரன்சியை விட இலங்கையின் கரன்சியை விட பல மடங்கு குறைந்து காணப்படுகிறது. இதனால் பொருள்களின் விலை அதிகமாக இருப்பதால் இலங்கை மக்களுக்கு  பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. கொரோனா பாதிப்பால் வந்த ஊரடங்கு, வேலையிழப்பு, வெளிநாட்டு கடன் அதிகரிப்பு, பணவீக்கம், அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தது, எரிபொருள் பற்றாக்குறை ஆகியவை … Read more

ஆதார் அட்டை மட்டும் இருந்தால் போதும்! இத்தனை லட்சம் கடன் பெறலாம்! வங்கி வெளியிட்ட அறிவிப்பு!

Just having an Aadhaar card is enough! You can get so many lakhs of loans! Bank announcement!

ஆதார் அட்டை மட்டும் இருந்தால் போதும்! இத்தனை லட்சம் கடன் பெறலாம்! வங்கி வெளியிட்ட அறிவிப்பு! இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களும் தனித்தனியாக அடையாள அட்டை புதிப்பிக்கவேண்டும். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இந்தியாவில் வாழும் அனைத்து குடியிருப்பாளர்களுக்கு “ஆதார்” என்று பெயரிடப்பட்ட ஒரு தனித்துவ அடையாள எண் (UID) வழங்க வேண்டும் என்ற நோக்குடன் உருவாக்கப்பட்டது. இத்திட்டம் நந்தன் நலக்கேனியின் தலைமையில் 2009 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்த அட்டையை சிறுவர் … Read more

வீட்டு வேலை செய்பவர்கள் முதல் இவர்கள் வரை அரசு வழங்கும் ரூ.1000! எப்படிபெறுவது! இதோ அதற்கான வழிமுறை!

Rs.1000 provided by the government for domestic workers to these people! How to get! Here is the procedure!

வீட்டு வேலை செய்பவர்கள் முதல் இவர்கள் வரை அரசு வழங்கும் ரூ.1000! எப்படிபெறுவது! இதோ அதற்கான வழிமுறை! அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கு பல சமூக பாதுகாப்புத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி, 2021 அன்று இ-ஷரம் அறிமுகப்படுத்தினார்.ESIC அல்லது EPFO-ல் உறுப்பினராக இல்லாதவர்கள், சுயதொழில் செய்பவர்கள் அல்லது அமைப்புசாரா துறையில் பணிபுரிவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டனர். இதுவரைக்கு 50 லட்சத்திற்கு மேற்ப்பட்ட மக்கள் அமைப்புசாரா தொழிலாளர்களில் இணைந்துள்ளது. இதனால் அமைப்புசாரா துறையில் … Read more

நீங்கள் இந்த ராசிக்காரரா! கட்டாயம் இதை பார்த்துவிட்டு வெளியே செல்லுங்கள்!

நீங்கள் இந்த ராசிக்காரரா! கட்டாயம் இதை பார்த்துவிட்டு வெளியே செல்லுங்கள்!

  நீங்கள் இந்த ராசிக்காரரா! கட்டாயம் இதை பார்த்துவிட்டு வெளியே செல்லுங்கள்! மேஷம் : குடும்பத்தில் சந்தோசமான நிகழ்வு உண்டாகும். ஆடம்பரமான பொருட்களை எதையும் வாங்காதீர்கள்.வீண் செலவு அதிகரிக்கும். பல பிரச்சினைகளுக்கு முடிவு பெறும் நாளாக உள்ளது. யாரையும் நம்ப வேண்டாம். கிலி போல விஷயத்தை உடனே முடிப்பீர்கள். மதிப்புகள் கூடும் நாள்.   ரிஷபம்: மற்றவர்கள் உங்கள் மீது அதிக அக்கறை காட்டுவார்கள். பழைய கடன்  ஒரு பகுதியாக பைசல் செய்வீர்கள். நேர்மறை எண்ணம் பிறக்கும் … Read more

பெண்கள் இதை செய்தால் குடும்பத்திற்கு கேடு! கட்டாயம் இதனை தெரிந்து கொள்ளுங்கள்!

பெண்கள் இதை செய்தால் குடும்பத்திற்கு கேடு! கட்டாயம் இதனை தெரிந்து கொள்ளுங்கள்!

பெண்கள் இதை செய்தால் குடும்பத்திற்கு கேடு! கட்டாயம் இதனை தெரிந்து கொள்ளுங்கள்! பொதுவாக பெண்கள் குடும்பம், வீடு என வரும்போது கவனமாக செயல்படவேண்டும். பூஜை, வாஸ்து மாதிரியான சின்ன சின்ன விசயங்களில் கூடுதல் கவனம் தேவை. இல்லையென்றால் சிறுதவறும் பெரும் கேடுக்கு வழி வகுக்கும்.  பெண்கள் கோலமிடும் போது தெற்கு திசை நோக்கி நின்று கோலமிடுதல் கூடாது.  மேலும் வாசல் தெளிக்கும் போது சாணத்துடன் மஞ்சள் சேர்ப்பது மிகவும் சிறப்பானது. ஆனால் அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் … Read more

பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு! அரசின் அதிரடி நடவடிக்கை!

Another chance for students who did not write the general exam! Government action!

பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு! அரசின் அதிரடி நடவடிக்கை! கொரோனா தொற்று பாதிப்பானது முடிந்த நிலையில் அனைத்து துறைகளும் சீராக இயங்க தொடங்கியது. அதேபோல் பள்ளி கல்லூரிகளும் வழக்கம்போல் செயல்பட தொடங்கியது.நாளடைவில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதாக கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டது. கூறியதை போல மே 5-ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு தொடங்கியது.அதில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதினர்.இதில் ஒவ்வொரு நாளும் நடைபெற்ற … Read more

எங்களுக்கு திருடத் தெரியாது ஆனால் பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டத் தெரியும் என செய்தியாளர் சந்திப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்

டெல்லியில் இன்று  நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “மகாராஷ்டிரா அரசுப் பள்ளிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. முன்பு டெல்லியில் இதே நிலைதான் இருந்தது, ஆனால் இப்போது நிலைமை மாறி உள்ளது . அரசுப் பள்ளிகளில்  12-ம் வகுப்பு மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர், 4 லட்சத்துக்கும் அதிகமான தனியார் பள்ளி மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ள நிலையில் 97 சதவீத முடிவுகள் வெற்றி  பெற்றுள்ளன .மேலும், “நாங்கள் தொழில் செய்ய அரசியலில் … Read more