விவசாயிகளின் போராட்டத்திற்கு குவியும் சர்வதேச அளவிலான ஆதரவுகள்!!  மத்திய அரசுக்கு அதிகரிக்கும் அழுத்தம்!!

Accumulating international support for the struggle of the farmers! Increasing pressure on the central government !!

விவசாயிகளின் போராட்டத்திற்கு குவியும் சர்வதேச அளவிலான ஆதரவுகள்!!  மத்திய அரசுக்கு அதிகரிக்கும் அழுத்தம்!! தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டமானது  4 மாதங்களை தொடர்ந்து நடந்து வருகிறது. மத்திய அரசு பிறப்பித்த 3 புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பலக்கட்டப் பேச்சுவார்த்தைகள்  நடைபெற்ற போதும் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக  அமெரிக்க பாப் பாடகி ரிஹான்னா, மியா கலிஃபா, கிரெட்டா தன்பெர்க் என  பல  சர்வதேச பிரபலங்கள் … Read more

துருவ் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படம்!! ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் ரசிகர்கள்!!

The next movie starring Dhruv Vikaram and Vijay Sethupathi !! Eagerly anticipating fans !!

துருவ் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படம்!! ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் ரசிகர்கள்!! இந்த வருடம் பொங்கல் அன்று விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தார். மேலும் அவர் ஹீரோவாகவும், வில்லனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் ஸ்க்ரீனில் ஹீரோவாக வந்தாலும் வில்லனாக வந்தாலும்  இவரை ரசிபதற்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரின் எளிமையான நடிப்பில் மயங்காத ஆளே இருக்க முடியது. சிறியவர் முதல் பெரியவர்கள் … Read more

இப்படியே போன நாடு சீக்கிரம் சுடுகாடு ஆகிடும்!! காற்றில் பறந்தது சுகாதாரத்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகள்!! குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக உலாவிய பொதுமக்கள்!!!

The country that went like this will soon become a hotbed !! Health care measures spread across the air !! Crowded Browse Public with Family !!!

இப்படியே போன நாடு சீக்கிரம் சுடுகாடு ஆகிடும்!! காற்றில் பறந்தது சுகாதாரத்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகள்!! குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக உலாவிய பொதுமக்கள்!!! கொரோனா வைரஸ் 2 ஆம் அலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ள நிலையில் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என மதிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி போடும் பனி திவிரமடைந்தது. கொரோனா வைரஸ் 2 ஆம் அலை அதிகரித்து வரும் நிலையில். பல்வேறு மாநிலங்களின் … Read more

மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த திட்டம்!! திவிரமடந்து வரும் கொரோனா வைரஸ்!! முடிவை எதிர்நோக்கும் மக்கள்!!

Plan to implement full curfew again !! Corona virus on the rise !! People looking forward to the end !!

மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த திட்டம்!! முடிவை எதிர்நோக்கும் மக்கள்!! இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்  கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் பீதில் இருந்தனர். 3 மாதம் ஊரடங்கு காரனமாக மாக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பதிக்கப்பட்டது. பிறகு  சிறிய தளர்வுகள்  ஏற்ப்பட்டு பொதுமக்களிடையே அச்சம் குறைந்த நிலையில் தற்போது கொடூர கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் எடுத்து வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்திய … Read more

அஞ்சனாத்திரி மலையில் தான் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பதை ஆதாரத்துடன் நிருபிக்கும் திருப்பதி தேவஸ்தானம்!! 

அஞ்சனாத்திரி மலையில் தான் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பதை ஆதாரத்துடன் நிருபிக்கும் திருப்பதி தேவஸ்தானம்!! 

அஞ்சனாத்திரி மலையில் தான் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பதை ஆதாரத்துடன் நிருபிக்கும் திருப்பதி தேவஸ்தானம்!! அஞ்சனாத்திரி மலையில் தான் ஆஞ்சநேயர் பிறந்தார் என்ற உண்மையை தெலுங்கு வருட பிறப்பான உகாதி பண்டிகை அன்று ஆதாரத்துடன் நிருபிக்க உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் கூறி உள்ளது. வெங்கடாசலபதி குடியிருக்கும் சேஷாச்சலா மலைத்தொடரில் 7 மலைகள் அமைந்துள்ளது. சேஷாத்ரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷாபாத்ரி, நாரயனாத்ரி, வெங்கடாபாத்திரி என 7 மலைத் தொடர்கள் உள்ளன. இதனால் தான் திருப்பதியை சப்தகிரி மலை என்றும் … Read more

வாக்குச்சாவடியில் திடீர் துப்பாக்கி சூடு!! அச்சத்தில் வாக்காளர்கள்!!

Sudden shooting at the polls !! Voters in fear !!

வாக்குச்சாவடியில் திடீர் துப்பாக்கி சூடு!! அச்சத்தில் வாக்காளர்கள்!! தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்ட வாக்குப் பதிவாக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் தங்களது ஜனநாயக கடமையினை செய்தனர். இந்நிலையில் மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டசபை வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மூன்று கட்டங்கள் 91 தொகுதிகளில் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று நான்காம் கட்டமாக 44 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்கினை பதிவு செய்ய … Read more

பிரபல மருத்துவர் உயிரிழப்பு!! சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!!

famous-doctor-dies-tragic-incident

பிரபல மருத்துவர் உயிரிழப்பு!! சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!! மெர்சல் படத்தில் நடிகர் விஜய் 5 ரூபாய்க்கு மருத்துவ வைத்தியம் பார்த்து வருவார். ஆனால் நிஜ வாழ்விலும் 50 ஆண்டுகளாக 10 ரூபாய்க்கு ஒரு மருத்துவர் மருத்துவம் செய்து வருகின்றார். இந்த காலகட்டத்தில் தலைவலி என்று மருத்துவரிடம் சென்றாலே பல ஆயிரத்திற்கு மருந்துகளை எழுதித் தரும் மருத்துவர்கள் மத்தியில், 50 ஆண்டுகளாக 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர் தான் கோபால். சென்னை வண்ணாரப்பேட்டை, பாலு தெருவில் கடந்த … Read more

சேலம் அரசு மருத்துவமனையின்  கொரோனா பிரிவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Chief Minister Edappadi Palanisamy has been admitted to the Corona ward of the Salem Government Hospital.

சேலம் அரசு மருத்துவமனையின்  கொரோனா பிரிவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி…! இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் பீதியில் இருந்தனர். கடந்த சில மாதங்களாக ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. பின்னர் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைய தொடங்கியதால் ஊரடங்கு உத்தரவில் சிறிய தளர்வுகள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் … Read more

நம் விரல் மை அது தான் ஜனநாயக வலிமை!! ஒரு விரல் புரட்சியின் முக்கியதுவத்தை எடுத்து கூறிய விவேக்!!

Our finger ink is the democratic strength !! Vivek who took the importance of a finger revolution !!

நம் விரல் மை அது தான் ஜனநாயக வலிமை!! ஒரு விரல் புரட்சியின் முக்கியதுவத்தை எடுத்து கூறிய விவேக்!! நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் அனைத்து பிரபலங்களும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில்  சமூக வலைத்தளப் பக்கங்களில் தங்களின் கருத்துகளை  பதிவிட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து சற்று முன்பு விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் அவர் பேசியதாவது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நமக்கு கிடைக்க கூடிய ஜனநாயக உரிமை, கடமை … Read more

கர்ணன் படத்தின் முன்பதிவு நாளை தொடங்கவுள்ளது!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!

Booking of Karnan movie is going to start tomorrow !! Fans celebration !!

கர்ணன் படத்தின் முன்பதிவு நாளை தொடங்கவுள்ளது!! ரசிகர்கள் கொண்டாட்டம்!! கரிணன் மாரி செல்வராஜ் இயக்கிய, வரவிருக்கும் தமிழ் மொழி வரலாற்று அதிரடி நாடகப் படமாகும், மேலும் இப்படத்தை வி கிரியேஷன்ஸ் பதாகையின் கீழ் கலைபுலி எஸ். தானு தயாரிக்கிறார். இப்படத்தில் தனுஷ், லால், யோகி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், ராஜீஷா விஜயன்,  கௌரி ஜி. கிஷன் மற்றும் லட்சுமி பிரியா சந்திரமௌலி  ஆகியோர் நடித்துள்ளனர். இது ராஜீஷா விஜயனின் தமிழ் அறிமுகப் படமாகும். இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் … Read more