ஆணோ பெண்ணோ! நீங்களும் அழகாக ஜொலிக்க வேண்டுமா? இதை செய்யுங்கள் போதும்

Beauty Care Tips for Boys and Girls

ஆணோ பெண்ணோ! நீங்களும் அழகாக ஜொலிக்க வேண்டுமா? இதை செய்யுங்கள் போதும் அழகு என்பது பெண்களுக்கும்,பெண்கள் அழகுக்கும் என்பது பொதுவான கருத்தாகும்.அழகு என்பது ஆண்பாலா,பெண் பாலா என்று ஒரு கருத்தும் இன்று உடைந்தது என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப ஆண், பெண் இருவருமே அழகாக மாறலாம். இதோ இந்த பியூட்டி அண்ட் ஸ்கின் கேர் டிப்ஸ். இதை பின்பற்றினாலே போதும் பார்லர் தேவையில்லை. பியூட்டி & ஸ்கின் கேர் டிப்ஸ்: 1. முதலில் அதிகமான ஸ்வீட்ஸ், எண்ணெய் … Read more

சைடிஷ் இல்லாமல் சாப்பாடு நிறைவாக இல்லையா? இதை செய்து பாருங்கள்

Chicken Bits Recipe

சைடிஷ் இல்லாமல் சாப்பாடு நிறைவாக இல்லையா? இதை செய்து பாருங்கள் சைவ உணவுகள் சாப்பிட வெறுப்பாக உள்ளதா? வீட்டில் இருக்கும் போது சுவையாக சாப்பிட தோன்றும்.சிலர் சைவ பிரியர்களாக இருப்பார்கள். பலர் அசைவ பிரியர்களாக இருப்பார்கள். ஒரு சிலர்க்கு மட்டுமே சைவத்துடன் அசைவத்தையும் சேர்த்து சாப்பிட பிடிக்கும். இதை முயற்சி செய்து பாருங்கள். சிக்கன் பிட்ஸ் தேவையான பொருட்கள்: அரைத்த கோழிக்கறி- 500 கிராம். கடலை மாவு- 1 மேசைக்கரண்டி. மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி. எண்ணெய்- … Read more

சத்து நிறைந்த பால் காய்கறி சூப் செய்வது எப்படி?

Milk Vegetables Soup

சத்து நிறைந்த பால் காய்கறி சூப் செய்வது எப்படி? பால் ஒரு முழுமையான ஊட்டச்சத்து என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். பாலில் எல்லா விதமான ஊட்டச்சத்துக்களும் உள்ளது. அதுமட்டுமின்றி புரதச்சத்தும் மிகுதியாக உள்ளது. நமது விருப்பதிற்கும் ருசிக்கும் ஏற்றச் சத்து நிறைந்த பல வகையான காய்கறிகளையும் சேர்த்து சூப் தயாரித்து உட்கொண்டால் பூரணமான உணவாகவே இது அமையும். பால்- காய்கறி சூப் தேவையான பொருட்கள்: பால் – 500 மில்லி லிட்டர். ஆட்டா மாவு – 2 … Read more

பாரம்பரிய இறால் முருங்கைக்கீரை குழம்பு வைக்கும் முறை

Eral Murungakkai kulambu

பாரம்பரிய இறால் முருங்கைக்கீரை குழம்பு வைக்கும் முறை சமையல் தெரியவில்லையா?  இனி கவலை வேண்டாம்.அயல் நாட்டு உணவுகளின் வருகையால் நம் நாட்டு பாரம்பரிய உணவு முறைகளை மறந்துவிட்டோம். நம் முன்னோர்கள் காலத்தில் சமையல் கலையில் பெண்கள் சிறந்து விளங்கினார். ஆனால் இன்றைய காலகட்டத்தில் 100 இல் 80 பேர் சமையல் தெரியாதவர்கள் .  அக்காலத்தில் பெண்கள் உணவை சுவையாக சமைப்பது மட்டுமன்றி அதை அன்போடு பரிமாறி குடும்பத்தினருடன் சேர்ந்து உணவு உண்பார்கள். அதுமட்டுமன்றி அன்றைய நாளில் நடந்த … Read more

அந்த சூப்பர்ஹிட் படத்தில் அஜித்துக்கு பதிலாக நடிக்க இருந்தவர் இவர்தானா?!

அந்த சூப்பர்ஹிட் படத்தில் அஜித்துக்கு பதிலாக நடிக்க இருந்தவர் இவர்தானா?!

கடந்த 2000 -ம் ஆண்டு இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இதில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, அஜித், அப்பாஸ், தபு, ஐஸ்வர்யாராய் போன்ற முன்னனி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின. இத்திரைப்படத்தில் அஜித் வாய்ப்பு தேடும் இயக்குநராக நடித்திருந்தார். அவர் நடிப்பும் அந்த கதாபாத்திரமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அந்த கேரக்டரில் முதலில் … Read more

விதிகளை பின்பற்றி விநாயகர் சிலை ஆற்றில் கரைப்பு!

விதிகளை பின்பற்றி விநாயகர் சிலை ஆற்றில் கரைப்பு!

விதிகளை பின்பற்றி விநாயகர் சிலை ஆற்றில் கரைப்பு! நேற்று விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலையை பொது இடங்களில் வைக்கவோ அல்லது ஊர்வலமாக சென்ற நீர்நிலையில் கரைக்க கூடாது என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.மேலும் அவரவர்கள் வீட்டில் வைத்து விநாயகர் சிலையை வழிபடலாம் என்றும்,விநாயகர் சிலையை நீர்நிலைகளில்கரைக்க ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் மற்றும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருச்சி மாவட்ட மக்கள்,போலீசார் அனுமதியுடன் முறையான விதிகளையும்,சமூக இடைவெளிகளையும் பின்பற்றி விநாயகர் சிலையை காவிரி ஆற்றில் … Read more

காஞ்சிபுரம் அருகே ஊரடங்கைமீறி இயங்கும் பெட்ரோல் பங்க் மற்றும் இறைச்சி கடைகள்!

காஞ்சிபுரம் அருகே ஊரடங்கைமீறி இயங்கும் பெட்ரோல் பங்க் மற்றும் இறைச்சி கடைகள்!

காஞ்சிபுரம் அருகே ஊரடங்கைமீறி இயங்கும் பெட்ரோல் பங்க் மற்றும் இறைச்சி கடைகள்! தமிழகத்தில் எட்டாவது ஞாயிற்றுக் கிழமையான இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் இந்த முழு ஊரடங்கை மீறி காஞ்சிபுரத்தில் பெட்ரோல் பங்குகளும்,இறைச்சிக் கடைகளும் திறக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் இறைச்சி கடைகளில் மக்கள் சமூக இடைவெளியின்றி இறைச்சிகளை வாங்கிச் செல்வதாகவும்,செய்திகள் வெளியாகியுள்ளது.இதனால் காஞ்சிபுரத்தில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்ககோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்ககோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்ககோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்! தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலை,விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு இயங்கியதால் அந்த ஆலையை நிரந்தரமாக மூட உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை ஒப்பந்ததாரர்கள்,இந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் 10 ஆயிரம் பேர் வேலையின்றி பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் என்றும், இந்த ஆலையை திறக்க அனுமதி வழங்குமாறும், உச்சநீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விநாயகர் சதுர்த்தி விதிமுறைகள் காற்றில் பறப்பு!

விநாயகர் சதுர்த்தி விதிமுறைகள் காற்றில் பறப்பு!

விநாயகர் சதுர்த்தி விதிமுறைகள் காற்றில் பறப்பு! நேற்று விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலையை பொது இடங்களில் வைக்கவோ அல்லது ஊர்வலமாக சென்ற நீர்நிலையில் கரைக்க கூடாது என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.மேலும் அவரவர்கள் வீட்டில் வைத்து விநாயகர் சிலையை வழிபடலாம் என்றும்,விநாயகர் சிலையை நீர்நிலைகளில்கரைக்க ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் மற்றும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேனி மாவட்டத்தில் விதிகளை மீறி,இந்து அமைப்பினர் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்றது பெரும் பரபரப்பையும்,சட்டத்தின் மீதான … Read more

சென்னை விமான நிலையத்தில் புதிதாக செயல்படுத்தப்பட்ட விரைவு நடைபாதை!

சென்னை விமான நிலையத்தில் புதிதாக செயல்படுத்தப்பட்ட விரைவு நடைபாதை!

சென்னை விமான நிலையத்தில் புதிதாக செயல்படுத்தப்பட்ட விரைவு நடைபாதை! சென்னை விமான நிலையத்தில் புதிதாக விரைவு நடை பாதை ஒன்று செயல்முறைப் படுத்தப்பட்டுள்ளது. விமானம் தரையிறங்கும் போது ஏற்படும் விமான நெரிசலை குறைப்பதற்காக இந்த விரைவு பாதை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சராசரியாகசென்னை விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்தில் 36 விமானங்கள் தரை இரக்கப்படும்.ஆனால் இந்த விரைவு பாதையின் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 42 விமானங்கள் தரையிரக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.