மனைவிக்கு பாலியல் தொல்லை தந்தவரை அடித்து கொன்ற கணவர்?

மனைவிக்கு பாலியல் தொல்லை தந்தவரை அடித்து கொன்ற கணவர்?

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஆணையம்பட்டி தெற்கு மணக்காடு பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி இவரின் மனைவி கனகா, உறவினரான பக்கத்து வீட்டைu சேர்ந்த ராமர். தொடர்ந்து கனகாவிற்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கலியமூர்த்தி, கனகா, மற்றும் கனகாவின் தந்தை மூவரும் ராமரின் தோட்டத்தில் அடித்து கொன்றுவிட்டதாக தெரிகிறது. இதனால் விவசாயி ராமர், தனது தோட்டத்தில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.  இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், ராமரின் … Read more

மைக்கேல் ஜாக்சன் இன்னும் உயிருடன் இருக்கின்றாரா? அதிர்ச்சி தகவல்!

மைக்கேல் ஜாக்சன் இன்னும் உயிருடன் இருக்கின்றாரா? அதிர்ச்சி தகவல்!

மைக்கேல் ஜாக்சன் இன்னும் உயிருடன் இருக்கின்றாரா? அதிர்ச்சி தகவல்! பாப் இசை உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய மைக்கேல் ஜாக்சன் அவர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு மரணம் அடைந்த நிலையில் தற்போது அர்ஜென்டினாவில் இருக்கும் ஒருவர் தான் உண்மையான மைக்கேல் ஜாக்சன் என்றும் அச்சு அசலாக அவர் மைக்கேல் ஜாக்சன் போல் இருப்பதை அடுத்து மற்றும் ஜாக்சன் இதுநாள் வரை மறைந்து வாழ்ந்திருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சமீபத்தில் அர்ஜென்டினாவை … Read more

சென்னையை பின்னுக்கு தள்ளி காஞ்சிபுரம் முதல் இடம்?

சென்னையை பின்னுக்கு தள்ளி காஞ்சிபுரம் முதல் இடம்?

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.1979 ஆம் ஆண்டு நடைபெற்ற அத்திவரதர் தரிசன விழா 40 கழித்து இந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் ஆகஸ்டு 16-ந் தேதி வரை சிறப்பாக நடைபெற்றது. அனந்தசரஸ் குளத்தில் வீற்றிருந்த அத்திவரதர், கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 48 நாட்கள் நடைபெற்ற விழாவில் அத்திவரதர் 24 நாட்கள் படுத்த கோலத்திலும் , மீதி நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சி அளித்தார். 40 ஆண்டுகளுக்கு ஒரு … Read more

கீர்த்திசுரேஷூக்கு கேக் ஊட்டிய ரஜினிகாந்த்: வைரலாகும் புகைப்படம்!

கீர்த்திசுரேஷூக்கு கேக் ஊட்டிய ரஜினிகாந்த்: வைரலாகும் புகைப்படம்!

கீர்த்திசுரேஷூக்கு கேக் ஊட்டிய ரஜினிகாந்த்: வைரலாகும் புகைப்படம்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் இந்த படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடிக்க உள்ள கீர்த்தி சுரேஷ் இன்று முதல் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இன்று கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டதை அடுத்து கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு தளத்தின் … Read more

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மேலும் உயர்வு !!!

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மேலும் உயர்வு !!!

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மேலும் உயர்வு !!! ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு நடப்பாண்டில் ஆயிரத்து 700 கோடி டாலர் அதிகரித்து இருக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் அம்பானி இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரராக உள்ளார். இம்மாத தொடக்கத்தில் போர்ப்ஸ் பத்திரிக்கையின் உலக கோடீஸ்வரர் பட்டியல் வெளியிடப்பட்டது. சென்ற முறை பதின் மூன்றாவது இடத்தில் இருந்த அவர் இம்முறை 9வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த நிலையில் நடப்பாண்டில் டிசம்பர் 23-ஆம் … Read more

சென்றமுறை தோல்விக்கு பதிலடி கொடுக்குமா?

சென்றமுறை தோல்விக்கு பதிலடி கொடுக்குமா?

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இதில் நடந்த பகலிரவு டெஸ்ட் ஆஸ்திரேலியா அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற நிலையில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானம் என்று அழைக்கப்படும், மெல்பர்னில் நாளை தொடங்குகிறது இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கு … Read more

நித்தியானந்தா பற்றிய அடுத்த சர்ச்சை! வைரலாகும் வீடியோ?

நித்தியால் எங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை! வீடியோ வெளியிட்ட ஜனார்த்தனன் சர்மாவின் மகள்கள்!

பெங்களூர் அருகே பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடந்து வருவதாக அடிக்கடி புகார்கள் வந்த நிலையில் நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுமிகள் தவறாக பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது இதனிடையே பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன் சர்மா என்பவர் தனது மகளை மீட்டுத் தரக்கோரி குஜராத் போலீசில் புகார் அளித்தார். மேலும் அகமதாபாத் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார் இந்த மனு மீதான விசாரணை நடத்திய அகமதாபாத் நீதிமன்றம் சிறுமிகளின் நிலை என்ன … Read more

‘விக்ரம் 58’ படத்தின் டைட்டில் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

‘விக்ரம் 58’ படத்தின் டைட்டில் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

‘விக்ரம் 58’ படத்தின் டைட்டில் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு! டிமான்டி காலனி, இமைக்காநொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் ஒரு படத்தில் நடித்து வந்தார் என்பதும் அந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் இந்த படத்திற்கு ஏற்கனவே ’அமர்’ மற்றும் கோப்ரா’ … Read more

நாடு முழுவதும் வாஜ்பாயின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது!

நாடு முழுவதும் வாஜ்பாயின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது!

முன்னாள் பிரதமரும் மூத்த தலைவராக இருந்த மறைந்த அட்டல் பிகாரிவாஜ்பாயின் 95-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவர் நினைவிடம் அமைந்திருக்கும் டெல்லி ராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தல் பகுதியில் அலங்கரிக்கப்பட்டு, தலைவர்கள் மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது இந்நிலையில், அட்டல் பிகாரி வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தலைவர்களான அமித் ஷா, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், பாஜக மூத்த தலைவரும் அவரது நண்பருமான அத்வானி உள்ளிட்ட … Read more

நயன்தாராவின் அடுத்த படம் டிராப்பா? என்ன காரணம்

நயன்தாராவின் அடுத்த படம் டிராப்பா? என்ன காரணம்

நயன்தாராவின் அடுத்த படம் டிராப்பா? என்ன காரணம் நயன்தாரா நடித்த படம் என்றாலே அந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கி திட்டமிட்ட காலத்துக்குள் முடிக்கப்பட்டு விடும் என்பதும், நயன்தாரா அந்த அளவுக்கு தான் ஒப்புக்கொண்டு படத்திற்கு ஒத்துழைப்பு கொடுப்பார் என்பதும் தெரிந்ததே.இந்த நிலையில் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாக இருக்கும் ’நெற்றிக்கண்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தை மிலிந்த் ராவ் என்ற இயக்குனர் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த … Read more