டிசம்பர் 27ல் ரிலீஸ் ஆகும் தனுஷின் அடுத்த படம்!

டிசம்பர் 27ல் ரிலீஸ் ஆகும் தனுஷின் அடுத்த படம்!

டிசம்பர் 27ல் ரிலீஸ் ஆகும் தனுஷின் அடுத்த படம்! கவுதம் மேனன் இயக்கத்தில் தயாராகிய ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ என்ற திரைப்படம் சமீபத்தில் தமிழகம் முழுவதும் வெளியாகியது. இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தபோதிலும், படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்களை கவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் வாய்ஸ் ஓவர் மிக அதிகமாக இருந்ததாகவும் படத்தின் காட்சிகள் பல பார்வையாளர்களுக்கு புரியவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு ரூ 8 … Read more

இதெல்லாம் ஒரு படமா? எஸ்ஏ சந்திரசேகரருக்கு கண்டனம் தெரிவிக்கும் விஜய் ரசிகர்கள்

இதெல்லாம் ஒரு படமா? எஸ்ஏ சந்திரசேகரருக்கு கண்டனம் தெரிவிக்கும் விஜய் ரசிகர்கள்

இதெல்லாம் ஒரு படமா? எஸ்ஏ சந்திரசேகரருக்கு கண்டனம் தெரிவிக்கும் விஜய் ரசிகர்கள் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் நடித்த கேப்மாரி என்ற திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி தற்போது திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த படத்திற்கு பெரும்பாலான விமர்சகர்கள் மற்றும் ஊடகங்கள், சமூக வலைதள பயனாளர்கள் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர் ரயிலில் பயணம் செய்யும் ஒரு ஆணும் பெண்ணும் மது அருந்துவதும் போதையில் இருவரும் தவறு செய்வதுமான காட்சிகளும், அதேபோல் சாலையில் வண்டி ரிப்பேர் ஆகி … Read more

சென்னை ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்?

சென்னை ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்?

சென்னை ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்? நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு காரணமாக கிரிக்கெட் வர்ணனையாளர் கூறும் ஒரு சில காரணங்களை தற்போது பார்ப்போம் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா ஆரம்பத்தில் மிக நிதானமாக விளையாடி பந்துகளை வீணடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 56 பந்துகளை … Read more

சீரடியில் தரிசனத்திற்கு வந்த 88 க்கும் அதிகமானவர்கள் மாயம்?

சீரடியில் தரிசனத்திற்கு வந்த 88 க்கும் அதிகமானவர்கள் மாயம்?

இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த திருத்தலமாக விளங்குகிறது மகராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள சீரடி. இங்குள்ள புகழ்பெற்ற சாய்பாபா கோவிலுக்கு, வெளிநாடுகளிலிருந்தும், உள்ளூரிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர். இதனிடையே இந்தூரை சேர்ந்த மனோஜ்குமார் என்பவர் தரிசனத்திற்காக சீரடிக்கு சென்ற தனது மனைவி மாயமானது தொடர்பாக பம்பாய் உயர்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் டி.வி.நளவாடே, எஸ்.எம்.கவான்ஹே ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது சீரடியில் தரிசனத்திற்கு … Read more

பொங்கல் பரிசு பொருட்கள் எப்போது வழங்கப்படும்?

பொங்கல் பரிசு பொருட்கள் எப்போது வழங்கப்படும்?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரே‌ஷன் அட்டை தாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு துண்டு மற்றும் ரொக்கம் 1000 ரூபாய் ஆகியவற்றை இந்த ஆண்டு முன்கூட்டியே வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் பரிசு பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் இந்த மாதம் 27, 30 தேதிகளில் நடைபெற உள்ளதால் பொங்கல் தொகுப்பு பரிசு திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 29-ந்தேதியே … Read more

சச்சின் தேடிய ஓட்டல் ஊழியர் இவர்தான்?

சச்சின் தேடிய ஓட்டல் ஊழியர் இவர்தான்?

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டர் வாயிலாக ரசிகர்களிடம் ஒரு உதவி கேட்டு இருந்தார். அதில் எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன சென்னை டெஸ்ட் தொடரின் போது Taj Coromandel ஊழியர் ஒருவர் என்னுடைய Elbow Guard பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன் அவரைசந்திக்கஆசைப்படுகிறேன், கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும். இந்நிலையில், சச்சின் டெண்டுல்கருக்கு ஆலோசனை வழங்கிய ஓட்டல் ஊழியர் சென்னை … Read more

சிலை கடத்தல் வழக்கில் மேலும் ஒரு திருப்பம்?

சிலை கடத்தல் வழக்கில் மேலும் ஒரு திருப்பம்?

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக இருந்த பொன் மாணிக்கவேல் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து பொன் மாணிக்கவேலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக சென்னை ஐகோர்ட்டு நியமித்தது. ஒரு ஆண்டு பணியாற்றிய அவரது பதவி காலம் கடந்த மாதம் 30-ந் தேதியுடன் முடிவடைந்தது. அவரிடம் உள்ள சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இதில் … Read more

சென்னை கிரிக்கெட் போட்டி முதல் பேட்டிங் எந்த அணி?

சென்னை கிரிக்கெட் போட்டி முதல் பேட்டிங் எந்த அணி?

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று பகல்-இரவு மோதலாக நடக்கிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பில்டிங் தேர்வு செய்தது.இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. விராட் கோலி தலைமையிலான … Read more

பரபரப்பான கட்டத்தை எட்டியது ஐஐடி மாணவி தற்கொலை விவகாரம்?

பரபரப்பான கட்டத்தை எட்டியது ஐஐடி மாணவி தற்கொலை விவகாரம்?

சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் கடந்த மாதம் 9-ம் தேதி கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்டவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டுமென பெரும்பாலோனோர் வலியுறுத்தினார். பெற்றோரை பிரிந்து இருந்ததால் மன அழுத்தம் காரணமாக பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்டதாக விடுதி காப்பாளர் லலிதாதேவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த … Read more

ஓட்டல் ஊழியரை தேடும் சச்சின் டெண்டுல்கர் ஏன்? எதற்காக!

ஓட்டல் ஊழியரை தேடும் சச்சின் டெண்டுல்கர் ஏன்? எதற்காக!

ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்துள்ளார் அதில் எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றனசென்னை டெஸ்ட் தொடரின் போது Taj Coromandel ஊழியர் ஒருவர் என்னுடைய Elbow Guard பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன் அவரைசந்திக்கஆசைப்படுகிறேன், கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும். இதுதொடர்பாக வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார் அதில் கூறியதாவது அன்றைய தினம் காப்பி கொண்டு கொண்டு வந்து கொடுத்த அந்த … Read more