அம்பேத்கரின் 19 அடி உயர சிலை அமெரிக்காவின் மேரிலாந்து நகரில் அக்டோபர் 14ஆம் தேதி திறக்கப்படவுள்ளது!!

அம்பேத்கரின் 19 அடி உயர சிலை அமெரிக்காவின் மேரிலாந்து நகரில் அக்டோபர் 14ஆம் தேதி திறக்கப்படவுள்ளது!! இந்திய அரசியலமைப்பின் முதன்மை சிற்பி என்றழைக்கப்படும் பி.ஆர்.அம்பேத்கார் அவர்களுக்கு இந்தியாவைத் தாண்டி அமெரிக்காவின் மேரிலாந்து நகரில் அக்டோபர் 14ஆம் தேதி 19 அடி சிலை திறக்கப்படவுள்ளது.இச்சிலைக்கு சமத்துவத்தின் சிலை(statue of equality)  என பெயரிடப்பட்டுள்ளது. இச்சிலையானது  அம்பேத்கர் சர்வதேச மையத்தின் சார்பில்(ஏஐசி) நிறுவப்படவுள்ளது. இந்த அம்பேத்கார் சிலையானது மேரிலாந்து   அக்கோவிக் நகரில் வாஷிங்டனுக்கு தெற்கே சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் … Read more

54 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் சூரசம்ஹாரம்!!

திருச்செந்தூர் தமிழ் கடவுள் முருகரது புகழ்பெற்ற  கோவில்களில் ஒன்றாகும்.            இக்கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தைப்பூச விழா மற்றும் சிறப்பு வழிபாடுகள் பண்டிகை காலங்களில் நடைபெறுவது வழக்கம்.ஆனால் முருகனுக்கே உரிய சிறப்பு வாய்ந்த சூரசம்ஹார நிகழ்ச்சியானது  கடந்த 54 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. தற்போது  இக்கோவிலுக்கு புதிதாக  அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடத்துவது குறித்து ஆலோசனைக்  கூட்டம்  அறங்காவலர் குழுத்தலைவர் செந்தாமரைக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கோவிலில் வருடா … Read more

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் தட்டுப்பாடா?முதலமைச்சர் ஸ்டாலினை நோக்கி கேள்விக்கணைகளை தொடுத்துள்ளார் டிடிவி தினகரன்!!

தமிழக அரசின் சொந்த நிறுவனம் தான் ஆவின்.நிறத்திற்கு தகுந்தாற்போல் அதில் உள்ள கொழுப்பு சத்து பச்சை,நீளம்,சிகப்பு  என வரையறுக்கப்பட்டு விற்பனை செய்கிறது ஆவின் நிறுவனம். இவற்றில் நீல பால் பாக்கெட் நிறம்(டோன்டு)குறைந்த கொழுப்பு சத்துடையது,பச்சை நிற பால் பாக்கெடுகள் சற்று நடுத்தரமான கொழுப்புசத்துடையது.,இதில் ஆரஞ்சு அதாவது கோல்டு எனப்படும் பால் வகையானது அதிக கொழுப்புச்சத்துள்ள பால் பாக்கெட்டாகும்  சிறு மற்றும் குறு  வியாபாரிகள் அதிகம் விற்பனை செய்யும் பச்சை நிற பால் பாக்கெட்டிற்கு  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இந்த … Read more

இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர்களிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு ஏ.ஆர்.ரகுமான் நோட்டீஸ்!!

இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர்களிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு ஏ.ஆர்.ரகுமான் நோட்டீஸ்!! இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் சார்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்த மாநாட்டில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு முன் பணமாக ரூ.29.50 கொடுத்ததாக கூறுகின்றனர். மாநாடு இரத்தாதனைத் தொடர்ந்து இந்திய அறுவை சுகிச்சை சங்கத்தினர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் கொடுத்த முன் பணத்தினை திரும்ப கேட்டுள்ளனர்.ஏ.ஆர்.ரஹ்மான் காசோலை ஒன்றினை சங்கத்தினரிடம் அளித்திருக்கிறார்.ஆனால் வங்கியில் … Read more

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்?வெளியான முக்கிய தகவல்கள்!!!

தமிழக அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதமாகவும் ரூ.1000 வழங்கும் திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். Iஇந்நிலையில் சில குடும்ப தலைவிகள் விண்ணப்பித்திருந்த விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டது.இதனைத்தொடர்ந்து தமிழக அரசு  கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் காலஅவகாசம் கொடுத்திருந்தது.ஆனால் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மையங்களில் பல விண்ணப்பதாரர்கள் ஒரே நேரத்தில் விண்ணப்பித்ததால் இணையம் சில மணி … Read more

6.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் நேபாளத்தில் பதிவு!!

நேபாளத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று நண்பகல் 2.25 மணிக்கு 4.6 அளவில் ரிக்டர் அளவில் பூகம்பம் பதிவு செய்யப்பட்டது.இந்த நிலநடுக்கத்தில் மக்கள் பெரிதளவு அச்சமடைந்தனர்.அதனைத் தொடர்ந்து மீண்டும் நண்பகல் 2.51 மணி அளவில் 6.2 லிட்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது புவி மையத்தின் 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.   நேபாளத்தின் இந்நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தியாவின் வட பகுதிகளிலும் வலுவான நில அதிர்வு உணரப்பட்டது இதனை குறித்து மக்கள் பெரும் … Read more

“நாட்டு நாட்டு”பாடலுக்கு வைஃப் செய்து ஆர்மிக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திய பிடிஎஸ் ஜங்கூக்!!

“நாம ஜெயிச்சிட்டோம் மாறா” என்பதுதான் தென்னிந்திய பிடிஎஸ் ஆர்மிக்களின் தற்போதைய நிலைமை. பிரபல தென்கொரியா இசை குழுவான பிடிஎஸ்-சில் ஒருவர்தான் “ஜங்கூக்” இவரது நேரலை ஒரு மினி கான்செர்ட்டாகவே(இசை நிகழ்ச்சி) ஆகவே மாற்றி  ஆர்மிக்களை இசைக்கடலில் ஆழ்த்தி மகிழ்விப்பார்.          தற்போது இவர் பிடிஎஸ் குழுவின் வானொலி நேரலையில் ஆர்மிக்களுடன் பேசினார். அப்போது “ஜங்கூக்” சமீபத்தில் பாடி பில்போர்ட்  சார்ட்டில் முதலிடம் பிடித்த “7” என்ற பாடலை பாடினார்.இப்பாடலைத் தொடர்ந்து டோலிவுட்டின் ஆஸ்கார் விருது பெற்ற “நாட்டு … Read more

இரயில் போக்குவரத்தில் இன்றும் நாளையும் மாற்றம்!!!

இரயில் போக்குவரத்தில் இன்றும் நாளையும் மாற்றம்!!! நெல்லை மற்றும் விருதுநகர் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பணிக்காக இவ்விரு நகரங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து இன்றும் நாளையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பாதுகாப்பு பணிகளுக்காக  மாற்றம் செய்யப்பட்ட ரயில் பாதைகள் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை-செங்கோட்டை ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் (06687) ஆகியவை நெல்லை-செங்கோட்டை (06684) சேரன்மாதேவி நெல்லை இடையே இன்றும் நாளையும் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரம்-திருச்சி இன்டர்சிட்டி ரயில் (22628) திருவனந்தபுரத்திலிருந்து 40 நிமிடங்கள் தாமதமாக … Read more

புதுச்சேரியில் தை மாதம் நடக்கவிருக்கும் உலக தமிழ் மாநாடு!!

Pondicherry tamil conference

புதுச்சேரியில் தை மாதம் நடக்கவிருக்கும் உலக தமிழ் மாநாடு!! வரும் தை மாதம் உலகத்தமிழ் மாநாட்டை நடத்த புதுச்சேரி அரசு முடிவெடுத்துள்ளது.இதனைக்குறித்து புதுச்சேரி முதலமைச்சர்  ரங்கசாமி கூறியதாவது. முதல்வர் அறிக்கை: புதுச்சேரியில் உலகத்தமிழ் மாநாடு நடத்தபோவதாக கடந்தாண்டு பட்ஜெட் தாக்கல் தொடரில் முதல்வர் ரங்கசாமி கூறினார்.இதனைத்தொடர்ந்து உலகத்தமிழ் மாநாட்டிற்கான  மற்ற கலை கலாசாரத்துறை ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருப்பதாகவும் கூறினார். என்னதான் தனி பிரதேசமாகயிருந்தாலும் தமிழ் வளர்ச்சியில் புதுவையரசிற்கு  அளப்பரிய அக்கரையிருப்பதாக அவர் கூறினார்.ஏற்கனவே உலகத்தமிழ் மாநாடு கடந்த 2010ம் … Read more

ஒரே நேரத்தில் வெளியாகிறதா “விடாமுயற்சி” “விஜய் 68” தல தளபதி ரசிகர்களுக்கு ட்ரீட்தான் போங்க!!!

ஒரே நேரத்தில் வெளியாகிறதா “விடாமுயற்சி” “விஜய் 68” தல தளபதி ரசிகர்களுக்கு ட்ரீட்தான் போங்க!!! மீண்டும் ஒரே நேரத்தில் வெளி வரவிருக்கிறது தல மற்றும் தளபதி நடிக்கும் படங்கள்.மகிழ்திருமேனி இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் “அஜித்” நடிக்கும் “விடாமுயற்சி”வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் 68 வது படமும் இன்னும் சில தினங்களில் ஒரே நேரத்தில் படப்பிடிப்புகள் தொடங்கவுள்ளது.இதில் மியூச்சுவல் ஃபேன்ஸ் நிலைமைதான் படுத்திண்டாட்டம்.ஏனெனில் அஜித் பேனாக இருந்தால் அஜித் படத்திற்கு சென்று விடலாம் அல்லது விஜய் பேனாக … Read more