என்கவுண்டர் செய்த போலீசாருக்கு பரிசு?

என்கவுண்டர் செய்த போலீசாருக்கு பரிசு?

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.இந்த பலாத்காரத்துக்கு சம்பந்தமுடைய நால்வரை கைது செய்து ஐதராபாத் சிறையில் அடைத்தனர் போலீசார். இதனிடையே சம்பவம் சம்பவம் நடந்த இடத்தில் நால்வரும் கொண்டுசெல்லப்பட்டு எப்படி கொலை செய்தனர் என்பதை நடித்து காட்டுவதற்காக சம்பவ இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் நால்வரும் காவலர்கள் மீது கல்லெறிந்து தப்பிக்க முயன்றதாக தெரிகிறது இதனால் காவலர்கள் அவர்களை என்கவுண்டர் செய்தனர். … Read more

ஹியரிங் எய்ட் அணிந்ததும் காது கேட்காத குழந்தையின் ரியாக்சன்

ஹியரிங் எய்ட் அணிந்ததும் காது கேட்காத குழந்தையின் ரியாக்சன்

ஹியரிங் எய்ட் அணிந்ததும் காது கேட்காத குழந்தையின் ரியாக்சன் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பால் அடிசன் என்பவர் தனது நான்கு மாத குழந்தைக்கு காது கேட்காததை அறிந்து மிகவும் துயரத்துடன் இருந்தார். மருத்துவர்கள் குழந்தைக்கு பல்வேறு சிகிச்சை அளித்த போதும் குழந்தையின் காது சரியாகவில்லை. இந்த நிலையில் தனது அன்பு மகளுக்காக ஒரு ஹியரிங் எய்ட் வாங்கி வந்து குழந்தையின் காதில் அணிய வைத்தார். அதன் பின்னர் அக்குழந்தையின் அம்மா பேசிய குரலை கேட்டதும் அக்குழந்தையின் ரியாக்சன் … Read more

இன்று சென்னையில் மழை பொழிவு எப்படி இருக்கும்?

இன்று சென்னையில் மழை பொழிவு எப்படி இருக்கும்?

வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்த போதிலும் சென்னைக்கு இன்னும் இயல்பான மழை கிடைக்கவில்லை. சென்னைக்கு குடிநீர் வழங்ககூடிய ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்து வரும் போதிலும் இன்னும் முழுமையான கொள்ளளவை எட்டவில்லை. ஆனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. வளிமண்டலத்தின் மேலடுக்கில் சுழற்சி காரணமாக தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், உள் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு … Read more

சீன விஞ்ஞானிகளின் முயற்சியால் குரங்கு-பன்றிக்கு பிறந்த வித்தியாசமான விலங்கு

சீன விஞ்ஞானிகளின் முயற்சியால் குரங்கு-பன்றிக்கு பிறந்த வித்தியாசமான விலங்கு

சீன விஞ்ஞானிகளின் முயற்சியால் குரங்கு-பன்றிக்கு பிறந்த வித்தியாசமான விலங்கு சீன விஞ்ஞானிகளின் முயற்சியால் பன்றி மற்றும் குரங்குகளுக்கு இரண்டு வித்தியாசமான விலங்குகள் பிறந்துள்ளன. பன்றி மற்றும் குரங்கின் டி.என்.ஏவை ஆய்வு செய்து இதுபோன்ற வித்தியாசமான விலங்கு ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியபோதிலும் இந்த இரண்டு விலங்குகளும் பிறந்து ஒரே வாரத்தில் இறந்துவிட்டன. இருப்பினும் இந்த விலங்குகளின் இதயம், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகள் மனிதனுக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்ய பயன்படும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோன்ற விலங்குகளை செயற்கையாக … Read more

ஈக்வடாரில் தான் உள்ளாரா நித்தியானந்தா?

ஈக்வடாரில் தான் உள்ளாரா நித்தியானந்தா?

திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாக கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வருகிறார். குழந்தைகள் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற புகார்களின் அடிப்படையில் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார் நித்யானந்தா. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் அருகே நித்யானந்தா கைலாசா என்ற ஒரு நாட்டை உருவாக்க இருக்கிறார் என்ற பேச்சும் அடிபட்டது. அதற்கு ஏற்றார் போல தனி பாஸ்போர்ட், தனி சின்னங்கள், அமைச்சரவை என தனி … Read more

இந்தியாவின் ரூ.1400 கோடி முதலீடு செய்ய பிரபல எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் முடிவு

இந்தியாவின் ரூ.1400 கோடி முதலீடு செய்ய பிரபல எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் முடிவு

இந்தியாவின் ரூ.1400 கோடி முதலீடு செய்ய பிரபல எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் முடிவு இந்தியாவின் வர்த்தக சந்தை என்பது உலக நாடுகளுக்கு ஒரு முக்கிய லாபம் தரும் நாடாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக என்டர்டைன்மென்ட் துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் அதிக முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன இதனை அடுத்து கடந்த சில ஆண்டுகளாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து … Read more

மகனுக்கு மணப்பெண்ணை முடிவுசெய்த பிரேமலதா விஜயகாந்த்: மணப்பெண் யார் தெரியுமா

மகனுக்கு மணப்பெண்ணை முடிவுசெய்த பிரேமலதா விஜயகாந்த்: மணப்பெண் யார் தெரியுமா

மகனுக்கு மணப்பெண்ணை முடிவுசெய்த பிரேமலதா விஜயகாந்த்: மணப்பெண் யார் தெரியுமா கேப்டன் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் தம்பதியின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு மணப்பெண் பார்த்து முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் இளங்கோ என்பவரின் மகள் கீர்த்தனாவுக்கும் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனுக்கு திருமணம் முடிக்க இருவீட்டார்களும் முடிவு செய்தனர். இது குறித்த பூ வைக்கும் நிகழ்ச்சி நேற்று கோவை அருகே நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா மற்றும் எல்கே சுதீஷ், … Read more

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா செய்த இரண்டு சாதனைகள்

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா செய்த இரண்டு சாதனைகள்

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா செய்த இரண்டு சாதனைகள் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று ஐதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் 208 என்ற இலக்கை 18.4 ஓவர்களில் இந்திய அணி சிக்சர் அடித்து வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் இந்த போட்டியில் இரண்டு சாதனைகளை இந்திய அணி படைத்துள்ள செய்தி தற்போது வெளிவந்துள்ளது. முதலாவது சாதனையாக இந்திய அணியின் கேப்டன் … Read more

தீ வைத்து கொளுத்தப்பட்ட உன்னாவ் இளம்பெண் மரணம்: பெரும் பரபரப்பு

தீ வைத்து கொளுத்தப்பட்ட உன்னாவ் இளம்பெண் மரணம்: பெரும் பரபரப்பு

தீ வைத்து கொளுத்தப்பட்ட உன்னாவ் இளம்பெண் மரணம்: பெரும் பரபரப்பு ஒரு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்வது மட்டுமன்றி உயிரோடு கொளுத்துவது என்பது குற்றவாளிகளுக்கு சாதாரணமாகிவிட்டது. போலீசில் சிக்க மாட்டோம் என்றும் அப்படியே சிக்கினாலும் பல வருடங்கள் வழக்குகள் நடந்து இறுதியில் காரணம் கருணை மனுபோட்டு தப்பித்து விடலாம் என்ற தைரியம் தான் இவ்வாறு குற்றம் செய்வதற்கு காரணம் என்று சமூக வலைதள பயனாளர்கள் தெரிவித்து வருகின்றனர் ஒரு குற்றவாளியின் குற்றம் உறுதி செய்யப்பட்டால் உடனடியாக அந்த … Read more

திருவண்ணாமலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பரிசு!

திருவண்ணாமலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பரிசு!

திருவண்ணாமலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பரிசு! திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் நடைபெறும் கார்த்திகை மகா தீபத் திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.  திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை பயன்படுத்தி வந்தனர்.  இவர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள்,  கிரிவலப்பாதை முழுவதும் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் பெருமளவிலான மாசு கேடு ஏற்படுகிறது.  மேலும் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து செல்வது உள்ளாட்சித் துப்புரவு பணியாளர்களுக்கு பெரும் சவாலாக இருப்பதுடன், சுற்றுச்சூழலுக்கும் … Read more