யதார்த்தமாக பேசிய பாக்யராஜை பதார்த்தமாக தூக்கி செல்ல காத்திருக்கும் போலீஸ்
யதார்த்தமாக பேசிய பாக்யராஜை பதார்த்தமாக தூக்கி செல்ல காத்திருக்கும் போலீஸ் திரைப்பட விழா ஒன்றில் யதார்த்தமாக பேசிய இயக்குநர் கே பாக்யராஜ் மீது ஆந்திர மாநில போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதால் அவர் எந்நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் ’பெண்கள் தான் அனைத்து பாலியல் குற்றங்களுக்கும் காரணம் என்றும், பெண்கள் கட்டுப்பாடு மற்றும் சுய ஒழுக்கத்துடன் இருந்தால் எந்த பாலியல் குற்றமும் நடக்காது என்றும் பொள்ளாச்சி … Read more