கேன்சர் செல்களுக்கு எமன் இந்த பொருள்!! இனி பயமில்லாமல் இதை செய்து குடிங்க!!

கேன்சர் செல்களுக்கு எமன் இந்த பொருள்!! இனி பயமில்லாமல் இதை செய்து குடிங்க!!

சித்த மருத்துவத்தில் கேன்சர் செல்களை அழிக்கும் பல வைத்தியங்கள் நடைமுறையில் இருக்கிறது.கேன்சர் என்பது உயிரை பறிக்கும் ஒரு நோயாக பார்க்கப்படுகிறது.இந்த நோய் பாதிப்பால் உலகளவில் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நுரையீரல் புற்றுநோய்,மார்பக புற்றுநோய்,கருப்பை புற்றுநோய்,வாய் புற்றுநோய்,முதுகு தண்டுவட புற்றுநோய்,கல்லீரல் புற்றுநோய்,குடல் புற்றுநோய்,மூளை புற்றுநோய் என்று பல வகை நோய் பாதிப்புகள் இருக்கிறது.இந்த புற்றுநோய்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் பலரும் புற்றுநோய்க்கு கடைசி ஸ்டேஜில் தான் மருத்துவமனைக்கு செல்கின்றனர்.இதன் காரணமாக தான் பல … Read more

படுத்தி எடுக்கும் குதிகால் வலி ஒரே நாளில் குணமாக.. ஒரு ஸ்பூன் கல் உப்பு போதும்!!

படுத்தி எடுக்கும் குதிகால் வலி ஒரே நாளில் குணமாக.. ஒரு ஸ்பூன் கல் உப்பு போதும்!!

உங்களுக்கு குதிகால் வலி நீண்ட நாட்களாக இருக்கிறது என்றால் அதை சீக்கிரம் குணப்படுத்திக் கொள்ள மருத்துவர் சொன்ன இந்த வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க. தேவையான பொருட்கள்:- 1)கொள்ளு பருப்பு மாவு – இரண்டு தேக்கரண்டி 2)நல்லெண்ணெய் – கால் தேக்கரண்டி 3)கல் உப்பு – சிறிதளவு 4)வினிகர் – கால் தேக்கரண்டி 5)தயிர் – கால் கப் செய்முறை விளக்கம்:- முதலில் கொள்ளு பருப்பு அல்லது வெந்தயம் எது இருக்கின்றதோ அதை ஒன்றரை தேக்கரண்டி அளவு எடுத்துக் … Read more

கை கட்டை விரல் மட்டும் பயங்கரமா வலிக்குதா? இதற்கான காரணமும் மருத்துவர் சொன்ன தீர்வும்!!

கை கட்டை விரல் மட்டும் பயங்கரமா வலிக்குதா? இதற்கான காரணமும் மருத்துவர் சொன்ன தீர்வும்!!

உங்களில் பலர் கை கட்டை விரலில் மட்டும் அதிக வலியை அனுபவித்து வருவீர்கள்.அதற்கு காரணம் நீங்கள் அலட்சியமாக செயல்படுத்துவது தான்.சிலர் அதிக நேரம் மொபைல்,லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.இதன் விளைவாக கை கட்டை விரலில் வலி மற்றும் வீக்கம் ஏற்படுகிறது.இந்த பாதிப்பை ஆரம்ப நிலையில் குணப்படுத்திக் கொள்ளவில்லை என்றால் நிச்சயம் பெரிய பாதிப்புகளை சந்திக்க கூடும். கட்டை விரல் வலி ஏற்பட காரணங்கள்: **வயது முதுமை **உடல் பருமன் **கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுக்கும் வேலைகள் **பரம்பரைத் தன்மை … Read more

மாதவிடாய் நின்ற பெண்கள் மற்றும் திருமணமாக உள்ள பெண்கள்.. இந்த விஷயத்தை செய்ய மறந்துடாதீங்க!!

மாதவிடாய் நின்ற பெண்கள் மற்றும் திருமணமாக உள்ள பெண்கள்.. இந்த விஷயத்தை செய்ய மறந்துடாதீங்க!!

பெண்கள் தங்கள் பருவ வயதை எட்டிய பிறகு உடல் மட்டுமின்றி மனதளவிலும் பல விஷயங்களை எதிர்கொள்கின்றனர்.மாதவிடாய் சுழற்சி ஆரம்பித்தது முதல் அவை நின்ற காலத்திற்கு பிறகும் பெண்களுக்கு உடளவில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது.பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தம் 50 முதல் 55 வயதிற்குள் நடக்கிறது. பருவமடைந்த பின்னர் பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும்.குறிப்பாக திருமணமாக உள்ள பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் நிலை அறிய நிச்சயம் மருத்துவ பரிசோதனையில் ஈடுபட வேண்டும். … Read more

குடல் புழுக்கள் மடிந்து மலத்துடன் வர.. இந்த ஒரு பானத்தை வெறும் வயிற்றில் குடிங்க!!

குடல் புழுக்கள் மடிந்து மலத்துடன் வர.. இந்த ஒரு பானத்தை வெறும் வயிற்றில் குடிங்க!!

நாள்பட்ட குடற்புழு பிரச்சனை இருப்பவர்கள் அதை இயற்கை முறையில் வெளியேற்ற இங்கு சொல்லப்பட்டுள்ள வழிகளை பின்பற்றுங்கள். குடற்புழு அறிகுறிகள்: **வயிற்றுப்போக்கு **வயிற்று வலி **தூக்கமின்மை **குத பகுதியில் அரிப்பு **உடல் சோர்வு **சாப்பிட்ட உடன் மலம் கழிக்கும் நிலை குடற்புழுக்களை வெளியேற்றும் பானங்கள்: தேவையான பொருட்கள்:- 1)வெள்ளைப்பூண்டு பற்கள் – இரண்டு 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- இரண்டு வெள்ளை பூண்டு தோல் உரித்துவிட்டு தண்ணீரில் போட்டு கழுவி கொள்ளுங்கள்.பின்னர் இதை வாயில் போட்டு … Read more

பாயாசத்திற்கு பயன்படுத்தும் இந்த பொருளில் இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கா!!

பாயாசத்திற்கு பயன்படுத்தும் இந்த பொருளில் இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கா!!

இனிப்பு பானமான பாயாசத்தில் சேர்க்கப்படும் பொருளான ஜவ்வரிசி சாகோ,சௌவாரி,சபுதானா என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.இந்த ஜவ்வரிசி மரவள்ளிக்கிழங்கு மாவில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பொருளாகும்.ஜவ்வரிசியை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். ஜவ்வரிசியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:- *புரதம் *கால்சியம் *மெக்னீசியம் *இரும்பு *பொட்டாசியம் *வைட்டமின் ஈ மற்றும் கே *போலிக் அமிலம் ஜவ்வரிசி மருத்துவ பயன்கள்:- 1)ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஜவ்வரிசி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.அடிக்கடி ஜவ்வரிசி சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் அதிகரிக்கும். 2)ஜவ்வரிசியை … Read more

இந்த புரூட்ஸை சாப்பிட்டால்.. மன அழுத்தம் மற்றும் மன பாரம் குறையும்!! ட்ரை பண்ணுங்க நிருபிக்கப்பட்ட உண்மை!!

இந்த புரூட்ஸை சாப்பிட்டால்.. மன அழுத்தம் மற்றும் மன பாரம் குறையும்!! ட்ரை பண்ணுங்க நிருபிக்கப்பட்ட உண்மை!!

மன அழுத்தம் என்பது தற்பொழுது அனைவரையும் அச்சுறுத்தி வரும் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.அதிகப்படியான மன அழுத்தம் உடல் ஆரோக்கியத்தை சீர்குலைத்து வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் ஒரு பெரிய நோயாகும். மன அழுத்தம் ஏற்பட காரணங்கள்: 1)வேலைப்பளு 2)தூக்கமின்மை 3)உடல் நலக் கோளாறு 4)குடும்பப் பிரச்சனை உரிய நேரத்தில் மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெறவில்லை என்றால் அவை மன ஆரோக்கியத்தை முழுமையாக பாதிக்கச் செய்யும் விஷயமாக மாறிவிடும்.நீண்ட நாட்களாக மன அழுத்தப் பிரச்சனை இருப்பவர்களுக்கு அவர்களின் … Read more

கோடை கால உடல் உஷ்ணம்.. பித்தம் தணிய இந்த எண்ணையை தடவி குளிங்க!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

கோடை கால உடல் உஷ்ணம்.. பித்தம் தணிய இந்த எண்ணையை தடவி குளிங்க!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

தற்பொழுது கோடை காலம் தொடங்கி வெயில் சூட்டை கிளப்பி வருகிறது.இதனால் உடல் உஷ்ணம்,பித்தம் போன்றவை அதிகரித்து பல தொந்தரவுகளை கொடுக்கும்.இந்த பாதிப்பில் இருந்து தங்களை காத்துக் கொள்ள மூலிகை தைலம் பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)நல்லெண்ணெய் – 200 மில்லி 2)வெந்தயம் – அரை தேக்கரண்டி 3)கற்றாழை ஜெல் – நான்கு 4)எலுமிச்சை துண்டுகள் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அரை தேக்கரண்டி வெந்தயத்தை போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் … Read more

சுளீர்னு இடுப்பு ஓரத்தில் வலி வருதா? அப்போ இந்த ஒரு ஆயிலை அங்கு பூசுங்கள்!!

சுளீர்னு இடுப்பு ஓரத்தில் வலி வருதா? அப்போ இந்த ஒரு ஆயிலை அங்கு பூசுங்கள்!!

வேலி மற்றும் மரங்கள் மீது படர்ந்து வளரும் தாவரமான பிரண்டை அதிக மருத்துவ குணம் கொண்ட மூலிகையாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.இந்த பிரண்டை எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் மருந்தாக திகழ்கிறது. பிரண்டையில் காணப்படும் அத்தியாவசிய சத்துக்கள்:- 1)வைட்டமின் சி 2)வைட்டமின் ஈ 3)கால்சியம் 4)பாஸ்பரஸ் 5)நார்ச்சத்துக்கள் 6)பிளவனாய்டு டேனின் 7)கரோட்டின் இடுப்பு வலியை போக்கும் பிரண்டை மூலிகை தைலம்: தேவையான பொருட்கள்:- 1)நல்லெண்ணெய் – 50 மில்லி 2)பிரண்டை துண்டுகள் – கால் கப் 3)மஞ்சள் … Read more

கண்ணாடி போடாமலே பார்வை ஷார்ப்பாக தெரிய.. செலவே இல்லாத அருமையான வழி!!

கண்ணாடி போடாமலே பார்வை ஷார்ப்பாக தெரிய.. செலவே இல்லாத அருமையான வழி!!

கண்கள் நமக்கு மிக முக்கிய உறுப்பாக திகழ்கிறது.கண்களை நாம் பாதுகாத்து வந்தால் வயதான பின்னர் ஏற்படும் கண் சம்மந்தபட்ட பிரச்சனைகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும். வெளி உடல் உறுப்புகளில் அதிகம் பாதிக்கப்படுவது கண்கள் தான்.நீண்ட நேரம் மொபைல் பார்ப்பதால் கண் பார்வை மங்குகிறது.சிறு வயதில் கண்ணாடி அணியும் நிலை ஏற்பட இதுவும் முக்கிய காரணமாக இருக்கிறது. கண்கள் பார்வையை தெளிவாக்க வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் உணவுப் பழக்கத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்.ஆரோக்கிய உணவுப் பழக்க … Read more