பசியின்மை பிரச்சனை தீர.. உடனே பசி எடுக்க எலுமிச்சம் பழத்தை இந்த மாதிரி பயன்படுத்துங்கள்!!

பசியின்மை பிரச்சனை தீர.. உடனே பசி எடுக்க எலுமிச்சம் பழத்தை இந்த மாதிரி பயன்படுத்துங்கள்!!

இன்று பெரும்பாலானவர்கள் பசியின்மை பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.இந்த பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள். பசியின்மைக்கான காரணங்கள்:- 1)கல்லீரல் சார்ந்த பிரச்சனைகள் 2)மன அழுத்தம் 3)மன உளைச்சல் தேவையான பொருட்கள்:- 1.கறிவேப்பிலை கொழுந்து – சிறிதளவு 2.வேப்பங்கொழுந்து – சிறிதளவு செய்முறை விளக்கம்:- **முதலில் கறிவேப்பிலை கொழுந்து மற்றும் வேப்பங்கொழுந்தை சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். **பின்னர் இவற்றை தண்ணீர் கொண்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.அதன் பின்னர் … Read more

இந்த சூரணத்தை 100 மில்லி தண்ணீரில் கலந்து குடிப்பவர்களுக்கு.. தைராய்டு பிரச்சனையே வராது!!

இந்த சூரணத்தை 100 மில்லி தண்ணீரில் கலந்து குடிப்பவர்களுக்கு.. தைராய்டு பிரச்சனையே வராது!!

பெண்கள் பலர் பாதிக்கப்பட்டு வரும் தைராய்டு பாதிப்பை மருத்துவ சிகிச்சை இன்றி குணப்படுத்திக் கொள்ள இங்கு தரப்பட்டுள்ள சித்த வைத்தியத்தை பின்பற்றுங்கள். தைராய்டு அறிகுறிகள்:- **சீரற்ற மாதவிடாய் பாதிப்பு **முடி உதிர்வு **உடல் எடை அதிகரிப்பு **பருக்கள் அதிகரித்தல் தைராய்டு பாதிப்பை குணப்படுத்தும் மூலிகை தேநீர்: தீர்வு 01: 1)சதகுப்பை – 20 கிராம் 2)தனியா விதைகள் – 100 கிராம் 3)சீரகம் – 20 கிராம் 4)சோம்பு – 20 கிராம் 5)வெந்தயம் – 20 … Read more

செவ்வாழைப்பழம் கர்ப்பிணிகளுக்கு நல்லதா? இந்த தகவலை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!!

செவ்வாழைப்பழம் கர்ப்பிணிகளுக்கு நல்லதா? இந்த தகவலை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!!

பெண்களின் கர்ப்பகாலத்தில் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டியது மிகவும் முக்கியமான விஷயமாகும்.உணவுமுறையில் கவனம் செலுத்துவதால் தாய் மற்றும் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும். கர்ப்ப காலத்தில் பழங்கள்,காய்கறிகள்,கீரைகளை தினசரி எடுத்துக் கொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.பழங்களில் செவ்வாழை கர்ப்பிணி பெண்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. செவ்வாழை பழத்தில் பொட்டாசியம்,இரும்பு,மெக்னீசியம்,கால்சியம்,தயாமின்,போலிக் ஆசிட் மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை நிறைந்து காணப்படுகிறது. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு செவ்வாழை தரும் பயன்கள்: கர்ப்பிணி பெண்கள் செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல் போன்றவற்றை … Read more

உடலில் இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்த.. இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!!

உடலில் இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்த.. இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!!

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இங்கு சொல்லப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்களை பின்பற்றுங்கள். இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்கும் வீட்டு வைத்தியங்கள்: 1)அதிமதுர சூரணம் – ஒரு தேக்கரண்டி 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் அதிமதுர சூரணம் நாட்டு மருந்து கடைகளில் விறக்கப்படுகிறது.இதை 100 கிராம் சூரணமாக வாங்கிக் கொள்ள வேண்டும். அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு அரைத்த அதிமதுர சூரணம் ஒரு … Read more

நன்-வெஜ்க்கு இணைய சத்து நிறைந்த காராமணி பயறு!! இதன் மருத்துவ பயன்களை மிஸ் பண்ணிடாதீங்க!!

நன்-வெஜ்க்கு இணைய சத்து நிறைந்த காராமணி பயறு!! இதன் மருத்துவ பயன்களை மிஸ் பண்ணிடாதீங்க!!

கிராமப்புறங்களில் தட்டைப்பயறு என்று அழைக்கப்படும் காராமணி மற்ற பயறுகளை விடவும் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது.இந்த காராமணி செடி மற்றும் கொடி என இருவகை மூலம் வளர்கிறது. காராமணியில் கால்சியம்,பொட்டாசியம்,பாஸ்பரஸ்,புரதம்,வைட்டமின் சி,நார்ச்சத்து உள்ளிட்டவை அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இத்தனை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காராமணியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.இது தவிர நாம் எதிர்பார்த்திராத மருத்துவ குணங்கள் இதில் நிறைந்து காணப்படுகிறது. இந்த பயறில் கொழுப்புச்சத்து என்பது மிகவும் குறைவு.என்பதால் கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் இதை … Read more

உடலுக்கு எக்கச்சக்க நன்மைகளை வாரி வழங்கும் ஏழைகளின் பாதாம்!! முழு பலனும் கிடைக்க இப்படி சாப்பிடுங்கள்!!

உடலுக்கு எக்கச்சக்க நன்மைகளை வாரி வழங்கும் ஏழைகளின் பாதாம்!! முழு பலனும் கிடைக்க இப்படி சாப்பிடுங்கள்!!

உலர் விதைகள் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துபவையாக உள்ளது.அக்ரூட்,பாதாம்,முந்திரி போன்ற உலர் விதைகளைவிட வேர்க்கடலையில் ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது.மற்ற உலர் விதைகளை ஒப்பிடுகையில் வேர்க்கடலையின் விலை மலிவு என்பதால் அதை ஏழைகளின் பாதாம் என்று அழைக்கின்றனர். வேர்க்கடலை அத்தியாவசிய சத்துக்கள்: 1)புரதம் 2)தயாமின் 3)பாஸ்பரஸ் 4)நார்ச்சத்து 5)மெக்னீசியம் 6)வைட்டமின் பி வறுத்த வேர்க்கடலை உடலுக்கு அளிக்கும் நன்மைகள்: தினமும் ஒரு கைப்பிடி வறுத்த வேர்க்கடலை சாப்பிட்டு வந்தால் இதயத்தில் படிந்துள்ள கொழுப்புகள் கரையும். நரம்பு சம்மந்தப்பட்ட … Read more

மூட்டு ஜாயிண்ட்டில் கடக்முடக் சத்தம் கேட்குதா? மூட்டு வலிமையை அதிகரிக்க இந்த சூப் செய்து குடிங்க!!

மூட்டு ஜாயிண்ட்டில் கடக்முடக் சத்தம் கேட்குதா? மூட்டு வலிமையை அதிகரிக்க இந்த சூப் செய்து குடிங்க!!

சிலருக்கு கால்களை அசைக்கும் பொழுது மூட்டு பகுதியில் உள்ள இணைப்பில் ஒருவித கடக்முடக் சத்தம் ஏற்படும்.மூட்டு ஜவ்வு வலிமை இழத்தல்,மூட்டு தேய்மானம்,மூட்டு பகுதியில் அடிபடுதல் போன்ற காரணங்களால் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.இந்த பாதிப்பில் இருந்து நிவாரணம் பெற ஆட்டுக்கால் சூப் செய்து பருகலாம். தேவையான பொருட்கள்:- 1)ஆட்டுக்கால் – இரண்டு 2)வெள்ளைப்பூண்டு பல் – 10 3)கருப்பு மிளகு – ஒரு தேக்கரண்டி 4)சின்ன வெங்காயம் – பத்து 5)வர கொத்தமல்லி – ஒரு தேக்கரண்டி 6)இஞ்சி … Read more

நீர் உடம்பு இருக்கவங்க இதை செய்தால்.. ஒரு வாரத்தில் குண்டு உடலை மெலிய வைக்கலாம்!!

நீர் உடம்பு இருக்கவங்க இதை செய்தால்.. ஒரு வாரத்தில் குண்டு உடலை மெலிய வைக்கலாம்!!

நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் நீர்ச்சத்து.நம் உடல் கிட்டத்தட்ட 60% நீரை கொண்டிருக்கிறது. ஆனால் உடலில் நீர் அளவு அதிகமாக இருந்தால் எடை அதிகரித்துவிடும்.கொழுப்பு சதை உள்ள உடல் வேறு நீர் உடல் வேறு என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.நமது உடலில் சேகரமாகும் கழிவுகளை அகற்ற நீர் அவசியமான ஒன்றாக உள்ளது. உணவு சேர்ப்பது முதல் உடல் கழிவுகளை அகற்றுவது வரை அனைத்திற்கும் நீர் அவசியமான விசயாமாக இருக்கிறது.அப்படி இருக்கையில் இந்த சுழற்சியில் … Read more

கொஞ்ச தூரம் நடந்தாலே வேகமாக மூச்சு வாங்குதா? இதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் இதோ!!

கொஞ்ச தூரம் நடந்தாலே வேகமாக மூச்சு வாங்குதா? இதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் இதோ!!

உங்களுக்கு சுவாசம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் இருந்தால் அலட்சியம் கொள்ளாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.சிலருக்கு சின்ன சின்ன விஷயங்களை செய்தாலே மூச்சு வாங்கும். நடத்தல்,படி ஏறுதல்,பேசுதல் போன்ற அன்றாட வேலைகளை செய்யும் பொழுது இந்த மூச்சுத் திணறல் ஏற்பட்டால் நீங்கள் உஷாராக இருக்க வேண்டும்.இது உயிருக்கே ஆபத்தை விளைவிக்க கூடியதாக மாறிவிடும். அதிக உடல் உழைப்பு,ஓடுதல்,தீவிர உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளும் பொழுது மூச்சு வாங்குவது என்பது இயல்பான ஒரு விஷயமாக இருக்கிறது.ஆனால் உடலை அலட்டாமல் செய்யும் வேலைகளுக்கு கூட … Read more

நீண்ட நேரம் தாம்பத்தியம் வேண்டுமா? இந்த மூன்று பழங்கள் சேர்க்கப்பட்ட ஜூஸை இரவில் குடிங்க!!

நீண்ட நேரம் தாம்பத்தியம் வேண்டுமா? இந்த மூன்று பழங்கள் சேர்க்கப்பட்ட ஜூஸை இரவில் குடிங்க!!

ஆண்கள் தாம்பத்திய உறவில் அதிக நேரம் ஈடுபட ஆசைக் கொள்கின்றனர்.இருப்பினும் அவர்களுக்கு உடனடியாக விந்து வெளியேறிவிடுவதால் சீக்கிரம் சோர்வடைகின்றனர்.சீக்கிரம் அவர்களின் உணர்ச்சிகள் அடங்கிவிடுகிறது.இதனால் அவர்களால் உடலுறவில் துணையை மகிழ்விக்க முடியாமல் போய்விடுகிறது.ஆண்கள் தங்கள் ஆணுறுப்பு விறைப்புத் தன்மையை அதிகரிக்க விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மூன்று காய்களை கொண்டு ஜூஸ் தயாரித்து பருகுங்கள். தேவையான பொருட்கள்:- 1)பீட்ரூட் – ஒன்று 2)மாதுளம் பழம் – ஒன்று 3)தர்பூசணி துண்டுகள் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- 1.முதலில் ஒரு … Read more