பாடாய் படுத்தும் படர் தாமரை இனி படராமல் இருக்க.. பூண்டு தைலம் சீகைக்காய் யூஸ் பண்ணுங்க!! 100% ரிசல்ட் கிடைக்கும்!!

பாடாய் படுத்தும் படர் தாமரை இனி படராமல் இருக்க.. பூண்டு தைலம் சீகைக்காய் யூஸ் பண்ணுங்க!! 100% ரிசல்ட் கிடைக்கும்!!

உடலில் அதிகம் வியர்த்தல்,இறுக்கமான உடை அணிதல் போன்ற காரணங்களால் படர் தாமரை ஏற்படுகிறது.இதை கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்திக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்:- 1)நல்லெண்ணெய் – 50 மில்லி 2)வெள்ளை பூண்டு பற்கள் – இரண்டு செய்முறை விளக்கம்:- முதலில் இரண்டு வெள்ளை பூண்டு பற்களை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.அதன் பின்னர் இதை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். அடுத்து அடுப்பில் வாணலி வைத்து 50 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு … Read more

வெள்ளை முடியை கருப்பாக மாற்ற டை ஆயில் எதுமே வேண்டாம்!! மோரில் இந்த இலையை கலந்து குடித்தால் வெளுத்த ஹேர் கருகருனு மாறும்!!

வெள்ளை முடியை கருப்பாக மாற்ற டை ஆயில் எதுமே வேண்டாம்!! மோரில் இந்த இலையை கலந்து குடித்தால் வெளுத்த ஹேர் கருகருனு மாறும்!!

நரைமுடியை கருமையாக்க ரசாயனம் நிறைந்த பொருட்களை தவிர்த்துவிட்டு கீழ்கண்ட இயற்கை வழியை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)பசு மோர் – ஒரு கிளாஸ் 2)கறிவேப்பிலை – ஒரு கொத்து 3)உப்பு – சிறிதளவு செய்முறை விளக்கம்:- முதலில் கெட்டி தயிர் அரை கிளாஸ் அளவிற்கு எடுத்து மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் அரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி மோர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இதை கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு … Read more

உடல் சூடு தணிய கொலஸ்ட்ரால் குறைய.. இந்த விதையை தண்ணீரில் ஊறவைத்து குடிங்க!!

உடல் சூடு தணிய கொலஸ்ட்ரால் குறைய.. இந்த விதையை தண்ணீரில் ஊறவைத்து குடிங்க!!

உங்கள் உடலில் குவிந்து கிடக்கும் கெட்ட கோஸ்ட்ராலை கரைக்க சப்ஜா விதை ஊறவைத்த தண்ணீர் பருகலாம்.தற்பொழுது கோடை காலம் என்பதால் இந்த சப்ஜா விதை தண்ணீர் உடலுக்கு குளிர்ச்சியை தரும்.உடல் சூடு மற்றும் உடல் பருமன் பிரச்சனை இருப்பவர்கள் இந்த சப்ஜா விதை பானத்தை பருகலாம். தேவையான பொருட்கள்:- 1)சப்ஜா விதை – ஒரு தேக்கரண்டி 2)இஞ்சி – ஒரு துண்டு 3)தேன் – ஒரு தேக்கரண்டி 4)தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- கிண்ணம் … Read more

ஒரு மணி நேரத்தில் மூக்கு சளி முற்றிலும் வெளியேற.. தேங்காய் பாலில் இந்த ஒரு பொடியை கலந்து குடிங்க!!

ஒரு மணி நேரத்தில் மூக்கு சளி முற்றிலும் வெளியேற.. தேங்காய் பாலில் இந்த ஒரு பொடியை கலந்து குடிங்க!!

தற்பொழுது கோடை காலம் தொடங்கிவிட்டது என்றாலும் பருவநிலை மாற்றம் காரணமாக பலரும் சளி,காய்ச்சல்,இருமல் போன்ற பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.இந்த சளி தொந்தரவு நீங்க தேங்காய் பாலில் சில பொருட்களை கலந்து பருகுங்கள். தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் துண்டுகள் – ஒரு கப் 2)மிளகு – கால் தேக்கரண்டி 3)சுக்கு – ஒரு துண்டு 4)ஏலக்காய் – ஒன்று 5)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- 1.முதலில் ஒரு தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் … Read more

வெயில் காலத்தில் முகம் டல்லடிக்காமல் இருக்கணுமா? அப்போ இதை அப்ளை பண்ணுங்க!!

வெயில் காலத்தில் முகம் டல்லடிக்காமல் இருக்கணுமா? அப்போ இதை அப்ளை பண்ணுங்க!!

சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் சருமம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் பலருக்கும் ஏற்படுகிறது.கரும்புள்ளிகள்,பருக்கள்,கருந்திட்டுக்கள்,எண்ணெய் பசை போன்றவை இந்த கோடை காலத்தில் அதிகமாக ஏற்படுகிறது. என்னதான் முகத்தை கெமிக்கல் க்ரீம் போட்டு மறைத்தாலும் கொளுத்தும் வெளியிலால் எந்த பயனும் ஏற்படுவதில்லை.கோடை கால வெப்பத்தில் இருந்து தங்கள் சருமத்தை காத்துக் கொள்ள விரும்புபவர்கள் இந்த அழகு குறிப்பை பின்பற்றலாம். தேவையான பொருட்கள்:- 1)தயிர் – இரண்டு தேக்கரண்டி 2)பீட்ரூட்(சிறியது) – ஒன்று 3)கடலை மாவு – இரண்டு தேக்கரண்டி 4)அரிசி மாவு – … Read more

விந்தணுக்களின் எண்ணிக்கையை இருமடங்கு உயர்த்த.. குடிக்கும் பாலில் இந்த பொடி ஒரு ஸ்பூன் சேர்த்துக்கோங்க!!

விந்தணுக்களின் எண்ணிக்கையை இருமடங்கு உயர்த்த.. குடிக்கும் பாலில் இந்த பொடி ஒரு ஸ்பூன் சேர்த்துக்கோங்க!!

ஆண்களுக்கு விந்தணு குறைபாடு அதிகரித்து வரும் பிரச்சனையாக இருக்கிறது.இந்த விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவான இருக்கும் ஆண்கள் மூலம் கருவுறுதல் நடைபெற வைப்பது எளிதான விஷயம் அல்ல. இன்றைய காலத்தில் குழந்தையின்மை பிரச்சனை அதிகரிக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.இந்த பிரச்சனையில் இருந்து மீள நாட்டு மருந்து கடையில் விற்கும் ஓரிதழ் தாமரை பொடியை வாங்கி பசும் பாலில் கலந்து குடிங்க. ஆண்களின் விந்தணு தரம் குறைய காரணங்கள்: 1.மது மற்றும் புகைப்பழக்கம் 2.மன அழுத்தம் 3.ஆரோக்கியம் … Read more

பருவத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஹார்மோன் மாற்றத்தை சரி செய்ய இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

பருவத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஹார்மோன் மாற்றத்தை சரி செய்ய இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

பள்ளி மற்றும் கல்லூரி பருவத்தில் அதிகமான பெண்கள் முகப்பரு மற்றும் உடலில் சில மாற்றங்களை எதிர்கொள்கின்றனர்.சிலருக்கு மாதவிடாய் சுழற்சி சீரற்று இருக்கும்.சிலருக்கு PCOS,PCOD பிரச்சனை இருக்கும்.இதற்கு ஹார்மோன் சமநிலையின்மை தான் காரணம்.இந்த பாதிப்பில் இருந்து மீள்வதற்கான தீர்வுகள் இங்கு தரப்பட்டுள்ளது. தீர்வு 01: மஞ்சள் பால் பசும் பாலை காய்ச்சி மஞ்சள் தூள் சிறிதளவு கலந்து குடித்து வந்தால் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனை சரியாகும்.ஹார்மோன் மாற்றத்தால் முகத்தில் வரும் பருக்களை மஞ்சள் பால் குடித்து மறைய வைக்கலாம். … Read more

குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்க.. அவர்கள் எதையும் மறைக்காமல் இருக்க பெற்றோர் இந்த விஷயத்தை செய்யுங்கள்!!

குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்க.. அவர்கள் எதையும் மறைக்காமல் இருக்க பெற்றோர் இந்த விஷயத்தை செய்யுங்கள்!!

இன்றைய வாழ்க்கை சூழலில் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிக முக்கியமான விஷயமாகும்.தற்பொழுது குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதால் அவர்களை எப்பொழுதும் தங்கள் கண்காணிப்பில் இருக்கும்படி பெற்றோர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். பெண் குழந்தைகள் மட்டுமின்றி ஆண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.குழந்தைகளுக்கு மன தைரியம் குறைவாக இருப்பதால் தான் அவர்களால் எந்த விஷயங்களை தைரியமாக வெளியில் சொல்ல முடிவதில்லை.சில குழந்தைகள் பெற்றோர் திட்டுவார்கள் என்று பல விஷயங்களை மூடி மறைக்கத் … Read more

பைல்ஸ்? மலத்தில் இரத்தம் ஊத்துதா? பிரச்சனை சரியாக.. இந்த இரண்டு கீரையை அரைத்து காலையில் ஒரு கிளாஸ் குடிங்க!!

பைல்ஸ்? மலத்தில் இரத்தம் ஊத்துதா? பிரச்சனை சரியாக.. இந்த இரண்டு கீரையை அரைத்து காலையில் ஒரு கிளாஸ் குடிங்க!!

மனிதர்கள் அனுபவிக்கும் கொடிய பாதிப்புகளில் ஒன்று பைல்ஸ்.இந்த பாதிப்பு ஏற்பட்டால் மலம் கழிக்கும் பொழுது மிகுந்த வேந்தனையை அனுபவிக்க நேரிடும்.சிலருக்கு பைல்ஸ் தீவிரமாவதால் மலத்துடன் இரத்தமும் சேர்ந்து வெளியேறும்.இந்த பைல்ஸ் பாதிப்பில் இருந்து மீள நீங்கள் கானாவாழை ஜூஸ் செய்து பருகலாம். தெருவோரங்களில் வளர்ந்து இருக்கும் அபூர்வ மூலிகையான கானாவாழை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.இதை பைல்ஸ் நோய்க்கான மருந்தாக எப்படி பயன்படுத்தலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கானாவாழை – ஒரு கப் 2)துத்தி … Read more

மூளை சுறுசுறுப்பாக இயங்க.. இந்த விஷயங்களை மார்னிங் டைமில் செய்யுங்கள்!!

மூளை சுறுசுறுப்பாக இயங்க.. இந்த விஷயங்களை மார்னிங் டைமில் செய்யுங்கள்!!

குழந்தைகள் பெரியவர்கள் என்று அனைவருக்கும் மூளை செயல்திறன் அதிகமாக இருக்க வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது.நம் செயல்பாட்டிற்கு முக்கிய காரணமே மூளை தான்.இந்த மூளையின் செயல்திறனை அதிகரிக்க நாம் சில அடிப்படை விஷயங்களை அவசியம் செய்ய வேண்டும். உடலை மேம்படுத்த எப்படி உடற்பயிற்சி அவசியமானதாக இருக்கிறதோ அதேபோல் தான் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க பயிற்சிகள் அவசியமானதாக இருக்கிறது.ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களுடன் மேலும் சில விஷயங்களை செய்து வந்தால் நம் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும். நம் மூளை எப்பொழுதும் … Read more