கேன்சரை கொல்லும் மூலிகை வேர்!! இதை வாயில் வைத்து மென்றால் புற்றுநோய் செல்கள் அழிந்துவிடும்!!

கேன்சரை கொல்லும் மூலிகை வேர்!! இதை வாயில் வைத்து மென்றால் புற்றுநோய் செல்கள் அழிந்துவிடும்!!

உலக மக்களை அச்சுறுத்தும் நோய் பாதிப்புகளில் டாப் இடத்தில் இருக்கும் புற்றுநோயை இயற்கை வைத்தியம் மூலம் குணப்படுத்திக் கொள்ளலாம்.இந்த புற்றுநோய் மாரடைப்பு போன்று திடீரென்று உயிரை எடுக்காது.ஆனால் கடுமையான வலிகளை கொடுத்து உயிரை பறித்துவிடும்.இந்த புற்றுநோய் செல்கள் உடலில் வளராமல் இருக்க நன்னாரி வேரை மருந்தாக பயன்படுத்தலாம். கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக்கும் பானங்களில் ஒன்று நன்னாரி சர்பத்.இந்த நன்னாரி சர்பத்தை செய்ய தேவைப்படும் மூலப் பொருளான நன்னாரி வறண்ட நிலத்தில் வளரும் ஒருவகை தாவரமாகும். இயற்கையாவே … Read more

அதிகரித்த யூரிக் அமிலத்தை சட்டுனு குறைக்கும் மூலிகை கஷாயம்!! ஒன் டைம் குடிங்க!!

அதிகரித்த யூரிக் அமிலத்தை சட்டுனு குறைக்கும் மூலிகை கஷாயம்!! ஒன் டைம் குடிங்க!!

நமது இரத்தத்தில் உள்ள ஒருவகை கழிவுப் பொருள் தான் யூரிக் அமிலம்.இந்த கழிவுப் பொருள் இரத்தத்தில் இருந்து சிறுநீரகத்திற்கு செல்கிறது.பிறகு சிறுநீர் மூலம் அவை வெளியேறுகிறது.இந்த யூரிக் அமிலம் சிறுநீரகத்தில் அதிகளவு படிந்தால் அவை உடலில் அவை உடலுக்கு ஆபத்தாகிவிடும். யூரிக் அமிலம் அறிகுறிகள்: *சிறுநீரகத்தில் கல் உருவாதல் *சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் உணர்வு ஏற்படுதல் *தொடர் மூட்டுவலி *மூட்டு பகுதியில் வீக்கம் ஏற்படுதல் *சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல் யூரிக் அமிலம் அதிகரிக்க காரணங்கள்: *மது … Read more

மண்டையை பிளக்கும் வெயிலிலும் குளுகுளுனு இருக்க வேண்டுமா? அப்போ இதை சம்மரில் செய்யுங்கள்!!

மண்டையை பிளக்கும் வெயிலிலும் குளுகுளுனு இருக்க வேண்டுமா? அப்போ இதை சம்மரில் செய்யுங்கள்!!

கடந்த வருடத்தை விட இந்த கோடை காலம் கொளுத்தி எடுக்கப் போகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை தான்.மாசி மாதத்திலேயே பகல் நேரத்தில் வெளியில் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.இனி வரும் காலங்களில் வெயின் தாக்கத்தை நினைத்தால் ஒருவித கலக்கம் ஏற்படத் தொடங்குகிறது. எப்படியாக இருந்தாலும் நாம் இந்த வெயில் காலத்தை கடந்து தான் ஆகவேண்டும்.ஆகவே இந்த கோடை காலத்தில் உடல் உஷ்ணம் ஏற்படாமல் இருக்கவும்,கோடை நோய்கள் உடலை அண்டாமல் இருக்கவும் இப்பொழுது இருந்தே இயற்கை பானங்கள் செய்து … Read more

உடலில் ஆடும் சதைகளை குறைக்கும் தக்காளி!! தோலும் விதையும் நீக்கி இப்படி குடிங்க.. ஒரே மாதத்தில் ஊளைச்சதைக்கு டாட்டா காட்டிடலாம்!!

உடலில் ஆடும் சதைகளை குறைக்கும் தக்காளி!! தோலும் விதையும் நீக்கி இப்படி குடிங்க.. ஒரே மாதத்தில் ஊளைச்சதைக்கு டாட்டா காட்டிடலாம்!!

நம் உடல் கட்டுக்கோப்பாக இருந்தால் தான் ஆரோக்கியமாக வாழ முடியும்.உடலில் கொழுப்பு,ஊளைச்சதைகள் அதிகரித்தால் உயிருக்கு ஆபத்தான நோய்கள் அசால்ட்டாக நம்மை நெருங்கிவிடும். உடலில் அதிகப்படியான சதைகள் உருவாக காரணம் நாம் பின்பற்றும் பயனற்ற உணவுமுறை பழக்கம்.எண்ணெய்,கொழுப்பு நிறைந்த உணவுகள்,ஜங்க் புட் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் நமது உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைகிறது.உடலில் உள்ள ஊளைச்சதைகளை குறைத்து ஒல்லியான தோற்றத்தை பெற தக்காளி பழத்தை கீழ்கண்டவாறு பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)தக்காளி பழம் – இரண்டு … Read more

பிளட் பிரஷர் கப்பு சிப்புனு இருக்க.. இந்த ஒரு இலை கொதிக்க வைத்த பானம் குடுச்சிட்டு வாங்க!!

பிளட் பிரஷர் கப்பு சிப்புனு இருக்க.. இந்த ஒரு இலை கொதிக்க வைத்த பானம் குடுச்சிட்டு வாங்க!!

இரத்த அழுத்தம் அதிகரித்துவிட்டால் அதை குறைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யலாம். பிளட் பிரஷர் அதிகரிக்க காரணங்கள்: *உடல் பருமன் *காபின் உணவுகள் தேவையான பொருட்கள்:- 1)ரணபலா இலை – ஒன்று 2)தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- 1.முதலில் ஒரு ரணபலா இலையை பறித்து தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். 2.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு சுத்தம் … Read more

வெள்ளை முடியை கருப்பாக மற்ற டை வேண்டாம்!! இனி இந்த பொருளை மட்டும் யூஸ் பண்ணுங்க!!

வெள்ளை முடியை கருப்பாக மற்ற டை வேண்டாம்!! இனி இந்த பொருளை மட்டும் யூஸ் பண்ணுங்க!!

தலையில் காணப்படும் வெள்ளை முடி கருமையாக இங்கு தரப்பட்டுள்ள இயற்கை ஹேர் டையை பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)நெல்லிக்காய் பவுடர் – ஒன்றரை தேக்கரண்டி 2)பாதாம் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: முதலில் 100 கிராம் அளவிற்கு பெரிய நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் பரப்பி காய வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்டெப் 02: வற்றல் பதத்திற்கு நெல்லிக்காய் காய்ந்து வந்ததும் அதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் … Read more

பேசும் போது திடீர்னு தொண்டை கட்டுதா? வெற்றிலையுடன் இந்த 4 பொருளை இப்படி சாப்பிடுங்கள்!!

பேசும் போது திடீர்னு தொண்டை கட்டுதா? வெற்றிலையுடன் இந்த 4 பொருளை இப்படி சாப்பிடுங்கள்!!

சிலருக்கு பேசும் பொழுது திடீரென்று தொண்டை கட்டிக் கொள்ளும்.இதனால் சரியாக பேச முடியாமல் கடுமையான சிரமத்தை சந்திக்க நேரிடும்.இந்த தொண்டை கட்டல் குணமாக வெற்றிலை,கிராம்பு உள்ளிட்ட பொருட்களை கொண்டு நாமே வைத்தியம் பார்த்துக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்:- 1)வெற்றிலை – ஒன்று 2)கிராம்பு – இரண்டு 3)மிளகு – இரண்டு 4)பெருஞ்சீரகம் – கால் தேக்கரண்டி 5)சுக்கு – ஒரு பின்ச் செய்முறை விளக்கம்:- 1.முதலில் வெற்றிலை,கிராம்பு,கருப்பு மிளகு,பெருஞ்சீரகம்,சுக்கு போன்றவற்றை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ளுங்கள். 2.அதன் … Read more

சருமத்தை மெருகேற்ற வெறும் 2 நிமிடத்தை ஒதுக்குங்கள்!! சித்தா டாக்டர் சொன்ன அற்புத டிப்ஸ்!!

சருமத்தை மெருகேற்ற வெறும் 2 நிமிடத்தை ஒதுக்குங்கள்!! சித்தா டாக்டர் சொன்ன அற்புத டிப்ஸ்!!

ஆண்களோ பெண்களோ யாராக இருப்பினும் தங்கள் முகத்தை இளமையாக காட்டிக் கொள்ள போராடி வருகின்றனர்.சிலர் மேக்கப் போட்டு வயதான தோற்றத்தை மறைக்கின்றனர்.இது வெறும் தற்காலிக தீர்வாக தான் இருக்கும்.உங்கள் முகம் 50 வயதை கடந்த பிறகும் சுருக்கம்,வறட்சி இன்றி இளமையாக இருக்க ஆரோக்கிய உணவுகள் மற்றும் இயற்கை பொருட்களை பயன்படுத்த வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தால் சருமம் மிருதுவாகவும் பொலிவாகவும் இருக்கும்.தினம் ஒரு பழத்தை அரைத்து குடித்து வந்தால் சருமம் பொலிவாக மாறும்.இது தவிர … Read more

குடலில் ஒரு துளி கழிவுகளை கூட விட்டு வைக்காது இந்த ஜூஸ்!! ஒருமுறை குடிங்க ஆயுசுக்கும் பிரச்சனையே வராது!!

குடலில் ஒரு துளி கழிவுகளை கூட விட்டு வைக்காது இந்த ஜூஸ்!! ஒருமுறை குடிங்க ஆயுசுக்கும் பிரச்சனையே வராது!!

தினமும் எழுந்ததும் டீ,காபி குடிப்பதை நிறுத்திவிட்டு வெண்பூசணி காயில் ஜூஸ் செய்து பாருங்கினால் குடல் முழுமையாக சுத்தமாகும்.நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்த இந்த காயை அரைத்து பருகினால் உடல் ஆரோக்கியம் மேம்படும். வெண்பூசணியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்: *நார்ச்சத்து *நீர்ச்சத்து *கலோரி *இரும்பு *மெக்னீசியம் *வைட்டமின் பி மற்றும் சி வெண்பூசணியில் இருக்கின்ற நார்சத்துக்கள் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கிறது.குடல் இயக்கம் மற்றும் செரிமான இயக்கம் சீராக நடைபெற வெண்பூசணி சாறு தயாரித்து பருகலாம். பூசணி ஜூஸ் … Read more

கொளுத்தும் வெயிலில் உடலை புத்துணர்வாக வச்சிக்க இந்த பொடி ஒரு ஸ்பூன் போதும்!!

கொளுத்தும் வெயிலில் உடலை புத்துணர்வாக வச்சிக்க இந்த பொடி ஒரு ஸ்பூன் போதும்!!

கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் வாட்டி எடுத்து வருகிறது.பகல் நேரத்தில் வெளியில் சென்று வரவே அச்சமாக இருக்கிறது.கடந்த காலத்தைவிட இந்த கோடை காலம் மிகவும் மோசமாக இருக்கும் என்பதை இந்த மார்ச் ஆரம்பமே நமக்கு உணர்த்திவிட்டது. இன்னும் பங்குனி மாதமே வரவில்லை.ஆனால் அதற்குள் கடுமையான வெயில் நம் உடலை சோர்வாக்கி வருகிறது.உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறுவதால் களைப்பு ஏற்படுகிறது.எனவே உடலை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள நன்னாரி சர்பத் செய்து குடிங்க. தேவையான பொருட்கள்:- **நன்னாரி … Read more