உங்கள் குழந்தை மூக்கடைப்பு பிரச்சனையால் கஷ்டப்படுறாங்களா? சூடான நீரில் இந்த எண்ணெய் விட்டு ஆவிபிடிக்க வையுங்க சளி கரைந்திடும்!!

உங்கள் குழந்தை மூக்கடைப்பு பிரச்சனையால் கஷ்டப்படுறாங்களா? சூடான நீரில் இந்த எண்ணெய் விட்டு ஆவிபிடிக்க வையுங்க சளி கரைந்திடும்!!

பருவநிலை மாற்றம்,கிருமி தொற்று காரணமாக குழந்தைகளுக்கு அடிக்கடி சளி,இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.இதில் மூக்கடைப்பு பிரச்சனையால் மூச்சு விடுவதில் சிரமம்,தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளால் அவர்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர்.இந்த பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வைத்திய முறைகளை பின்பற்றலாம். தீர்வு 01: 1)தண்ணீர் – ஒரு கப் 2)யூக்கலிப்டஸ் ஆயில் – மூன்று துளிகள் பாத்திரம் ஒன்றில் தண்ணீர் ஊற்றி ஆவி வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இந்த தண்ணீரை ஒரு … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. தீக்காயம் பட்டவர்கள் முதலில் செய்ய வேண்டியவை செய்யவே கூடாத விஷயங்கள்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. தீக்காயம் பட்டவர்கள் முதலில் செய்ய வேண்டியவை செய்யவே கூடாத விஷயங்கள்!!

சில எதிர்பாராத நேரத்தில் நீங்கள் செய்யும் சில தவறுகள் மற்றும் கவனக் குறைவால் சமையல் செய்யும் பொழுது நெருப்பில் சுட்டுக் கொள்கிறீர்கள்.நெருப்பு சம்மந்தப்பட்ட வேலைகளில் ஈடுபடும் பொழுது தீக்காயங்கள் ஏற்பட்டால் அவை தாங்க முடியாத எரிச்சல்,வலியை உண்டாக்கும். தீக்காயங்கள் ஏற்பட்ட பலர் உயிர் பிழைத்தாலும் வாழ்நாள் முழுவதும் ஏதேனும் அதன் தாக்கத்தை எதிர்கொண்டு தான் வருகின்றனர்.சிலருக்கு தீக்காயங்கள் சிறியவையாக இருந்தாலும் அவர்கள் செய்யும் சில தவறுகளால் அவற்றின் விளைவு கடுமையாக மாறிவிடுகிறது. தீக்காயங்கள் ஏற்பட்டால் நாம் எல்லோரும் … Read more

தலைமுடியின் நீளம் அதிகரிக்க வேண்டுமா? அப்போ தேங்காய் எண்ணையில் இந்த பொருளை சேர்த்துக்கோங்க!!

தலைமுடியின் நீளம் அதிகரிக்க வேண்டுமா? அப்போ தேங்காய் எண்ணையில் இந்த பொருளை சேர்த்துக்கோங்க!!

பெண்கள் தங்கள் தலைமுடியின் நீளத்தை அதிகரிக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணையை தயாரித்து பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)பெருஞ்சீரகம் – இரண்டு தேக்கரண்டி 2)வெந்தயம் – இரண்டு தேக்கரண்டி 3)இலவங்கம் – இரண்டு தேக்கரண்டி 4)வைட்டமின் ஈ மாத்திரை – இரண்டு 5)விளக்கெண்ணெய் – 20 மில்லி 6)தேங்காய் எண்ணெய் – 250 மில்லி செய்முறை விளக்கம்:- படி 01: அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து இரண்டு தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்க … Read more

சமைத்த உணவில் உப்பு சுவை அதிகமாகிவிட்டதா? சட்டுனு உப்பை குறைக்க இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

சமைத்த உணவில் உப்பு சுவை அதிகமாகிவிட்டதா? சட்டுனு உப்பை குறைக்க இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

நாம் உட்கொள்ளும் உணவில் இருக்க வேண்டிய முக்கிய சுவை உப்பு.இந்த உப்பின் சுவை குறைவாக அல்லது அதிகமாக இருந்தால் உணவின் சுவையே மொத்தமாக மாறிவிடும்.சிலர் நன்றாக சமைத்தாலும் அவர்களுக்கு உப்பு அளவு மட்டும் சரியாக போட தெரியாமல் சில நேரம் அதிகமாக கொட்டிவிடுவார்கள்.இப்படி உணவில் உப்பு அதிகமாகிவிட்டால் பதட்டம் அடையாமல் அதை குறைக்க இங்கு தரப்பட்டுள்ள டிப்ஸில் ஒன்றை பின்பற்றுங்கள் போதும். டிப் 01: உணவு சமைக்கும் போது தெரியாமல் அதிக உப்பு சேர்த்துவிட்டால் அதை குறைக்க … Read more

பாதாம் பருப்பு Vs ஊறவைத்த பாதாம் பருப்பு.. உண்மையில் உடலுக்கு எது நல்லது தெரியுமா?

பாதாம் பருப்பு Vs ஊறவைத்த பாதாம் பருப்பு.. உண்மையில் உடலுக்கு எது நல்லது தெரியுமா?

உடல் ஆரோக்கியம் அதிகரிக்க உலர் விதைகள் அனைத்தும் மிகவும் நன்மை தரும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.பழங்களில் இருந்து கிடைக்கும் விதைகளை தான் உலர்ந்த நிலையில் எடுத்துக் கொள்கின்றோம்.அதாவது பாதாம் பருப்பு,முந்திரி,வால்நட் போன்ற உலர் விதைகள் உடலுக்கு ஏகப்பட்ட பலன்களை கொடுக்கிறது. உலர் விதைகளில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது பாதாம் பருப்பு தான்.பாதாம் பருப்பில் எக்கச்சக்க மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. பாதாம் பருப்பு ஊட்டச்சத்துக்கள்: 1)புரதச்சத்து 2)நார்ச்சத்து 3)வைட்டமின்கள் 4)தாதுக்கள் 5)நல்ல கொழுப்பு 6)வைட்டமின் ஈ 7)கால்சியம் … Read more

Cooker சாதம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? குக்கரில் சமைப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்!!

Cooker சாதம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? குக்கரில் சமைப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்!!

இன்றைய காலத்தில் சமையல் பொருட்கள் அனைத்தும் நவீனமாகிவிட்டது.விறகு அடுப்பில் இருந்து கேஸ் அடுப்பிற்கு மாறி தற்பொழுது கரண்ட் அடுப்பில் சமைக்கும் பழக்கம் அதிகரித்துவிட்டது.அதேபோல் சமையல் பாத்திரங்களிலும் பெரிய அளவில் மாற்றங்கள் வந்துவிட்டது. மண் சட்டி,இரும்பு பாத்திரங்களின் புழக்கம் குறைந்து தற்பொழுது நான் ஸ்டிக்,குக்கர் போன்ற சமையல் பாத்திரங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது.இதில் குக்கரில் சமைப்பது எளிதாக இருப்பதோடு நேரமும் மிச்சமாவதால் பெரும்பாலான இல்லத்தரசிகள் இதையே அதிகம் பயன்படுத்துகின்றனர். நம் தென் இந்தியர்கள் தான் குக்கரை அதிகம் பயன்படுத்துகின்றனர்.அரிசி சாதம்,பிரியாணி,அசைவ … Read more

டியோடரண்ட் பயன்படுத்துபவர்கள் இந்த தவறை மட்டும் தயவு செய்து செய்யாதீங்க!!

டியோடரண்ட் பயன்படுத்துபவர்கள் இந்த தவறை மட்டும் தயவு செய்து செய்யாதீங்க!!

தற்பொழுது உடல் வியர்வை கட்டுப்பட பர்ஃபியூம்,டியோடரண்ட்,ரோல் ஆன் என்று பல வாசனை நிறைந்த பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.இந்த வாசனை திரவியங்கள் உடல் வியர்வையை கட்டுப்படுத்தும் என்றாலும் நாம் அதை சரியான முறையில் பயன்படுத்தினால் மட்டுமே அதன் பலனை அனுபவிக்க முடியும். இன்றைய காலகட்டத்தில் பலரும் வியர்வை துர்நாற்ற பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர்.முன்பை போல் அல்லாமல் தற்பொழுது அனைவரும் வெளியில் செல்ல தொடங்கிவிட்டோம்.இதனால் நாம் நம்மை அழகாக வைத்துக் கொள்ள பல அழகு பொருட்களை பயன்படுத்துகின்றோம். குறிப்பாக வியர்வை துர்நாற்றம் … Read more

பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்திற்கு பிறகு பிரசவித்த வலி குறைய இதையெல்லாம் கட்டாயம் செய்யுங்கள்!!

பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்திற்கு பிறகு பிரசவித்த வலி குறைய இதையெல்லாம் கட்டாயம் செய்யுங்கள்!!

கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை செலுத்துவது போன்று கர்ப்பம் தரித்த பிறகும் அதே அக்கறையை செலுத்த வேண்டியது அவசியம்.பெரும்பாலான பெண்கள் கர்ப்ப காலத்திற்கு பிறகு உடல் மற்றும் மனதளவில் பல மாற்றங்களை எதிர்கொள்கின்றனர். குழந்தை பெற்ற பிறகு தாய்ப்பால் கொடுத்தல்,பிரசவ தொப்பை,பிறப்புறுப்பு தையல் வலி போன்ற பல விஷயங்களை பெண்கள் எதிர்கொள்கின்றனர்.குழந்தைகளை பராமரிப்பதில் காட்டும் ஆர்வத்தில் சிறிதளவு தங்களுக்கும் தாய்மார்கள் காட்ட வேண்டும். குழந்தை பெற்ற பின்னர் தாய்மார்கள் உடல் … Read more

மாடி தோட்டம் அமைக்க திட்டமா? அப்போ செடி கொடி வளர்க்க இந்த தொட்டி வாங்குங்கள்!!

மாடி தோட்டம் அமைக்க திட்டமா? அப்போ செடி கொடி வளர்க்க இந்த தொட்டி வாங்குங்கள்!!

தற்போதைய சூழலில் அனைவருக்கும் இயற்கை மீதான ஆர்வம் அதிகரித்த வண்ணம் உள்ளது.உண்ணும் காய்கறிகளில் இருந்து அனைத்து விஷயங்களும் ஆரோக்கியமற்றதாக மாறிவருகிறது. குறிப்பாக காய்கறிகளில் இராசயனங்கள்,பூச்சிக் கொல்லிகள் பயன்பாடு அளவிற்கு அதிகமாகே நடைபெறுகிறது.காய்கறிகளை பிரஸாக வைக்க பலவித சாயங்கள்,ஆபத்தான இரசாயனங்களை பயன்படுத்துகின்றனர். பச்சை காயை ஒரே நாளில் பழுக்க வைக்க பல ஆபத்தான யுத்திகளை வியாபாரிகள் கையாண்டு வருகின்றனர்.இதையெல்லாம் பார்த்து அஞ்சி தற்பொழுது பலரும் வீட்டு தோட்டம்,மாடி தோட்டம் வைப்பதில் ஆர்வத்தை செலுத்தி வருகின்றனர்.நம் வீட்டிலேயே வளர்க்கப்படும் காய்கள்,பழங்கள் … Read more

எச்சரிக்கை.. பெண்களே உங்கள் கருப்பை இறங்கிவிட்டதை இந்த அறிகுறிகள் வைத்து அறிந்து கொள்ளலாம்!!

எச்சரிக்கை.. பெண்களே உங்கள் கருப்பை இறங்கிவிட்டதை இந்த அறிகுறிகள் வைத்து அறிந்து கொள்ளலாம்!!

பெண்களுக்கு கருப்பை என்ற உறுப்பு இருந்தால் மட்டுமே பெண்களால் தாய்மை அடைய முடியும்.இந்த கருப்பை ஆரோக்கியம் மிகவும் முக்கியமான விஷயமாகும்.கருப்பையில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அவை மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்தும்.அதேபோல் கருத்தரிப்பதில் தாமதம் அல்லது கருத்தரிக்க வாய்ப்பில்லாமல் போதல் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். தற்பொழுது கருப்பை சம்மந்தப்பட்ட பல பிரச்சனைகளை பெண்கள் எதிர்கொள்கின்றனர்.நீர்க்கட்டி,கருப்பை வாய் புற்றுநோய்,கருமுட்டை குறைதல்,கருமுட்டை வெடிக்காமல் போதல் போன்ற கருப்பை சார்ந்த பிரச்சனைகள் வரிசையில் கருப்பை இறங்குதலும் இணைகிறது. பெண்களின் கருப்பை … Read more