சுருட்டை முடியை நேராக்க ஸ்ட்ரெய்ட்னர் வேண்டாம்.. ஒரு பீஸ் தேங்காய் துண்டு இருந்தால் சுருள் நீண்டுவிடும்

சுருட்டை முடியை நேராக்க ஸ்ட்ரெய்ட்னர் வேண்டாம்.. ஒரு பீஸ் தேங்காய் துண்டு இருந்தால் சுருள் நீண்டுவிடும்

உங்களுக்கு சுருட்டை முடி இருந்தால் அதை கெமிக்கல் பொருட்கள் இல்லாமல் இயற்கை முறையில் ஸ்ட்ரெய்ட் செய்ய சில குறிப்புகள் இங்கு தரப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் துண்டுகள் – ஒரு கப் 2)சோள மாவு – அரை தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- **முதலில் ஒரு கப் தேங்காய் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும். **பிறகு இந்த தேங்காய் … Read more

வீடு துடைக்க நேரம் காலம் இருக்கு தெரியுமா? தப்பி தவறியும் இந்த நேரத்தில் வீட்டை க்ளீன் பண்ணிடாதீங்க!!

வீடு துடைக்க நேரம் காலம் இருக்கு தெரியுமா? தப்பி தவறியும் இந்த நேரத்தில் வீட்டை க்ளீன் பண்ணிடாதீங்க!!

நம் நாட்டில் இந்துக்கள் அனைத்து விஷயங்களையும் வாஸ்து சாஸ்திரப்படி செய்வது வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.கடன் கொடுப்பது,கடன் வாங்குவது,வீடு கட்டுவது,நல்ல விஷயங்களை தொடங்குவது என்று அனைத்திற்கும் ஒரு நேரம் இருக்கிறது. இதில் வீடு துடைப்பதற்கு கூட நேரம் காலம் பார்க்க வேண்டும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.வாஸ்து சாஸ்திரப்படி வீட்டை சுத்தம் செய்தால் வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வீடு சுத்தம் செய்வதை அலட்சியமாக கருதக் கூடாது.வாஸ்துப்படி எந்த விஷயங்களை செய்தாலும் அவை நமக்கு நன்மையே கொடுக்கும்.அந்தவகையில் வாஸ்துப்படி வீடு … Read more

6 மாதம் முடிந்த குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள் குறித்த பட்டியல் இதோ!!

6 மாதம் முடிந்த குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள் குறித்த பட்டியல் இதோ!!

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் கொடுத்தால் தான் அவர்களின் உடல் நிலை ஆரோக்கியத்துடன் இருக்கும்.பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் தான் பிரதான உணவு.குழந்தை வளர வளர சத்து நிறைந்த உணவுகளை கொடுக்க தொடங்கலாம். ஆறு மாதம் நிறைவடைந்த குழந்தைக்கு திட உணவுகளை கொடுக்கலாம்.குழந்தைக்கு கொடுக்கும் உணவில் கால்சியம்,இரும்புச்சத்து,புரதம்,கார்போஹைட்ரேட் மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்திருக்க வேண்டும். வேகவைத்து மசித்த காய்கறிகள்,பழங்களை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.பருப்பு,ராகி கூழ்,மசித்த அரிசி சாதம் கொடுக்கலாம். ஆனால் சர்க்கரை,எண்ணெய் உணவுகளை தவிர்த்துவிட வேண்டும்.சிலர் பிஸ்கட்,சிபிஸ் போன்ற தின்பண்டங்களை … Read more

என்ன சாப்பிட்டால் PCOS குணமாகும்? பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

என்ன சாப்பிட்டால் PCOS குணமாகும்? பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் கோளாறை பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்று அழைக்கின்றோம்.PCOS பிரச்சனையால் கருவுறுதலில் சிக்கல் ஏற்படும்.இன்றைய இளம் தலைமுறையினருக்கு கருத்தரிக்க சவாலாக இருப்பது இந்த PCOS பிரச்சனை தான். PCOS அறிகுறிகள்: *முறையற்ற மாதவிடாய் *உடல் மற்றும் முகத்தில் அதிக முடி வளர்தல் *எடை அதிகரிப்பு *தலைவலி *முகப்பரு *நீரழிவு நோய் PCOS வருவதற்கான காரணங்கள்: *பெண்களின் கருப்பையில் ஆண்ட்ரோஜன் சுரப்பி அதிகமாக சுரந்தால் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்படும், *பெண்களின் கருப்பையில் ஆண்மை தன்மை கொண்ட … Read more

நம்புங்க.. இந்த கிழங்கை வேகவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் இரும்பு பலத்தை பெறும்!!

நம்புங்க.. இந்த கிழங்கை வேகவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் இரும்பு பலத்தை பெறும்!!

நம் மண்ணில் விளைகின்ற மரவள்ளி கிழங்கு,சர்க்கரைவள்ளிக் கிழங்கு,பனங்கிழங்கு போன்றவை ஏகப்பட்ட நன்மைகளை கொண்டிருக்கிறது.இந்த கிழங்குகள் பல்வேறு நோய்களுக்கு மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இதில் அதிக மாவுச்சத்து நிறைந்த மரவள்ளி கிழங்கை உட்கொண்டால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.இந்த கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பல வியாதிகளை குணப்படுத்த உதவுகிறது. மரவள்ளி கிழங்கில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்: *கால்சியம் *புரதம் *இரும்புச்சத்து *வைட்டமின் ஏ,பி2 மற்றும் சி *பாஸ்பரஸ் மரவள்ளி கிழங்கை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி கிடைக்கும். … Read more

பாத்ரூம் தரையில் படிந்துள்ள அழுக்கு கறைகள் அடியோடு நீங்க.. சீகைக்காய் பொடியை இப்படி யூஸ் பண்ணுங்க!!

பாத்ரூம் தரையில் படிந்துள்ள அழுக்கு கறைகள் அடியோடு நீங்க.. சீகைக்காய் பொடியை இப்படி யூஸ் பண்ணுங்க!!

உங்கள் வீட்டு பாத்ரூமில் படிந்துள்ள அனைத்துவித கறைகளும் நீங்க சீகைக்காயுடன் சில பொருட்களை சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)சீகைக்காய் – இரண்டு பாக்கெட் 2)பேக்கிங் சோடா – மூன்று தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு பாக்கட் செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: முதலில் பாத்ரூமில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊறவிட வேண்டும். ஸ்டெப் 02: பின்னர் ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் முக்கால் பாகம் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். … Read more

அஞ்சறை பெட்டியில் உள்ள இந்த பொருள்.. இத்தனை நோய்களுக்கு மெடிசனாக பயன்படுதா!!

அஞ்சறை பெட்டியில் உள்ள இந்த பொருள்.. இத்தனை நோய்களுக்கு மெடிசனாக பயன்படுதா!!

தென்னிந்திய உணவுகளில் மசாலா பொருட்களின் பயன்பாடு இன்றியமையாதவையாக உள்ளது.மசாலா பொருட்கள் உணவின் சுவையை அதிகரிக்க மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். சீரகம்,சோம்பு,மிளகு,பட்டை என்று அனைத்துவித மசாலாக்களும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.உடலில் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருந்தாக இந்த மசாலா பொருட்கள் திகழ்கிறது. குறிப்பாக பருப்பு,கூட்டு போன்ற உணவுகளில் பயன்படுத்தப்படும் பெருங்காயத் தூள் வயிறு சார்ந்த அனைத்து பாதிப்புகளையும் சரி செய்ய உதவுகிறது.வாயுத் தொல்லை,வயிறு உப்பசம்,வயிற்று வலி,செரிமானப் பிரச்சனை போன்ற பலவித பாதிப்புகளுக்கு … Read more

மருத்துவரின் எச்சரிக்கை! அடிக்கடி கால் வீங்கி போகுதா? இந்த நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்!!

மருத்துவரின் எச்சரிக்கை! அடிக்கடி கால் வீங்கி போகுதா? இந்த நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்!!

உங்களுக்கு அடிக்கடி கால் பாத வீக்க பிரச்சனை ஏற்படுகிறது என்றால் அஜாக்கிரதையாக இருக்காமல் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.ஏனென்றால் அடிக்கடி கால் வீக்க பிரச்சனை ஏற்படுவது உடலில் ஏற்படும் பல நோய்களுக்கான அறிகுறிகளாக இருக்கலாம். கால்கள் வீங்க காரணம்: 1)வாத நோய் 2)வெரிகோஸ் வெயின் 3)சிறுநீரக நோய்கள் 4)இரத்த சோகை தொடர்ந்து கால்களை தொங்கவிட்ட படி இருத்தல்,நீண்ட தூரம் நடத்தல் போன்ற காரணங்களால் கால் பாதங்கள் வீங்குவது இயல்பான ஒரு விஷயம் தான்.இருப்பினும் காரணமின்றி அடிக்கடி … Read more

சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் வயிற்றில் கடமுடா சத்தம் வருதா? இந்த பிரச்சனைக்கான முக்கிய அறிகுறி இதுதான்!!

சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் வயிற்றில் கடமுடா சத்தம் வருதா? இந்த பிரச்சனைக்கான முக்கிய அறிகுறி இதுதான்!!

நாம் உணவு உட்கொள்ளத் தவறினாலோ அல்லது பசித்தாலோ வயிற்றில் ஒருவித கடமுடா சத்தம் கேட்கும்.இந்த உணர்வை அனைவருமே சந்திக்கிறார்கள்.ஆனால் சிலருக்கு எப்பொழுதுமே வயிற்றுப்பகுதியில் கடமுடா சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.இந்த சத்தம் வெளியில் கேட்க கூடிய அளவு இருக்கலாம்.அல்லது தாங்கள் மட்டும் உணர கூடியதாக இருக்கலாம். நீங்கள் சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் இந்த சத்தம் வருகிறது என்றால் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.இந்த கடமுடா சத்தம் வாந்தி,வயிற்றுப்போக்கு,வயிற்று வலி போன்றவற்றிக்கான முதன்மை அறிகுறிகளாகும். … Read more

அசிடிட்டி பிரச்சனையா? இதை குணப்படுத்த சோம்பு சீரகத்தைவிட பெஸ்ட் மருந்து இல்லை!!

அசிடிட்டி பிரச்சனையா? இதை குணப்படுத்த சோம்பு சீரகத்தைவிட பெஸ்ட் மருந்து இல்லை!!

மோசமான உணவுப் பழக்கத்தால் நெஞ்செரிச்சல் பாதிப்பை அனுபவித்து வருபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ரெமிடியை பின்பற்றலாம். தேவையான பொருட்கள்:- 1)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி 2)இஞ்சி – ஒரு துண்டு செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: முதலில் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை கல்வத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கிவிட்டு கல்வத்தில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். ஸ்டெப் 02: பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த … Read more