நீங்கள் யூஸ் பண்ணும் உப்பு போலியானதா.. இதோ சிம்பிள் ஸ்டெப்ஸ் மூலம் வீட்டிலிருந்தே கண்டுபிடிக்கலாம!!

நீங்கள் யூஸ் பண்ணும் உப்பு போலியானதா.. இதோ சிம்பிள் ஸ்டெப்ஸ் மூலம் வீட்டிலிருந்தே கண்டுபிடிக்கலாம!!

நாம் உண்ணும் உணவில் எது இருக்கிறதோ இல்லையோ நிச்சயம் அறுசுவைகளில் ஒன்றான உப்பு இருந்தால் மட்டுமே உணவு ருசியாக இருக்கும்.கல் உப்பு,தூள் உப்பு என்று இதில் இரு வகை இருக்கிறது.உப்பில் அயோடின்,சோடியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு உப்பு சத்து தேவையான ஒன்று தான் என்றாலும் இதை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் உயர் இரத்த அழுத்தம்,தைராய்டு,சிறுநீரக பாதிப்பு உண்டாகிவிடும். உப்பு மலிவான விலையில் கிடைக்க கூடிய பொருள் என்றாலும் தற்பொழுது இதிலும் கலப்படம் … Read more

பெஸ்ட் சுகர் கில்லர் பவுடர்!! சர்க்கரை அளவு எகிறினாலும் இனி கவலைப்பட வேண்டியதில்லை!!

பெஸ்ட் சுகர் கில்லர் பவுடர்!! சர்க்கரை அளவு எகிறினாலும் இனி கவலைப்பட வேண்டியதில்லை!!

இந்தியாவில் சர்க்கரை நோய் பாதிப்பு நம்பர் ஒன் இடத்தில் உள்ளது.கடந்த 20,30 வருடங்களுக்கு முன்பு வயதானவர்களுக்கு மட்டுமே சர்க்கரை நோய் பாதிப்பு வந்தது.ஆனால் தற்போதைய காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைக்கே சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. உலகில் சர்க்கரை நோயின் தாயகமாக திகழும் இந்தியாவில் மருந்து மாத்திரை வைத்து கட்டுப்படுத்தும் நிலையில் மக்கள் உள்ளனர்.ஒருமுறை சர்க்கரை பாதிப்பு உறுதியாகிவிட்டால் சாகும் வரை அதை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது முக்கியமாக ஒன்றாகும். இந்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்த நம் பாரம்பரிய … Read more

உதட்டு தோல் காய்ந்து எரிச்சலா இருக்கா? உதடு சாஃப்ட்டாக.. தேங்காய் எண்ணையுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து பூசுங்கள்!!

உதட்டு தோல் காய்ந்து எரிச்சலா இருக்கா? உதடு சாஃப்ட்டாக.. தேங்காய் எண்ணையுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து பூசுங்கள்!!

தற்பொழுது வறண்ட பனி காலம் என்பதால் சருமம் மற்றும் உதடு வறட்சியை பலரும் சந்தித்து வருகின்றனர்.உடலில் போதிய நீர்ச்சத்து இல்லையென்றால் இந்த பிரச்சனை ஏற்படும்.இதில் உதடு வறட்சியால் ஏற்படும் எரிச்சலை பலரும் அனுபவிக்கின்றனர்.உதடுகளில் ஈரம் இல்லாமல் வறண்டு போனால் வெடிப்புகள் ஏற்பட்டு இரத்தம் கசியும்.இந்த உதடு வறட்சி குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள அழகு குறிப்பை பின்பற்றுங்கள். உதடு வெடிப்பிற்கான காரணம்: *வறண்ட பனி *உதடு பராமரிப்பின்மை *உடலில் நீர்வறட்சி வெடித்த உதடுகள் பூ போன்று மென்மையாக வேண்டுமென்றால் … Read more

சிறுநீர் சொட்டு சொட்டா வெளியேறுதா? செலவின்றி சரி செய்ய இந்த ட்ரிங்க் ஒரு கிளாஸ் மட்டும் குடிங்க!!

சிறுநீர் சொட்டு சொட்டா வெளியேறுதா? செலவின்றி சரி செய்ய இந்த ட்ரிங்க் ஒரு கிளாஸ் மட்டும் குடிங்க!!

உங்களில் சிலருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றும்.அதேபோல் சிலருக்கு சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறும் பிரச்சனை இருக்கும்.இது சிறுநீரகப் பாதை தொற்று,தண்ணீர் அருந்தாமை போன்ற காரணங்களாலும் வெப்ப அதிகரிப்பால் உண்டாகும் உடல் சூட்டாலும் ஏற்படுகிறது. சொட்டு சொட்டாக சிறுநீர் வர காரணம்: **நீர்ச்சத்து குறைபாடு **உடலில் வெப்பம் அதிகரித்தல் **சிறுநீர் பாதை தொற்று **சிறுநீர்ப்பை வீக்கம் **மருந்து பக்கவிளைவு சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறுவதால் ஏற்படும் பாதிப்புகள்: **சிறுநீர் கழிக்கும் பொழுது வலி **சிறுநீர் … Read more

எதற்கு எடுத்தாலும் கோபத்தை கக்குறிங்களா? உங்கள் ANGER கன்ட்ரோல் ஆக.. இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!!

எதற்கு எடுத்தாலும் கோபத்தை கக்குறிங்களா? உங்கள் ANGER கன்ட்ரோல் ஆக.. இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!!

மனிதர்களுக்கு கோபம்,வலி,மகிழ்ச்சி,வலி,ஏமாற்றம் போன்றவை தினசரி வாழ்வில் ஒரு அங்கமாகவே இருந்து வருகிறது.இதில் கோபம் என்பது மனிதர்களின் வாழ்க்கையாவே அழித்துவிடும் ஆயுதமாகிவிடுகிறது.கோபத்தில் வார்த்தையை விட்டால் அது உறவில் பிளவை ஏற்படுத்திவிடும். சிலர் எதற்கு கோபப்படுகிறோம் என்று தெரியாமலையே வாழ்கின்றனர்.கோபம் ஒரு மனிதனை கொல்லும் கூர்மையான ஆயுதமாகும்.ஒவ்வொருவரும் தங்கள் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மற்றும் உறவுகளுக்கு இடையேயான பிணைப்பு அதிகரிக்கும். அதிக கோபம் இரத்த அழுத்தம்,தலைவலி,சுவாசம் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்திவிடுகிறது.இதுபோன்ற உடல் சார்ந்த பாதிப்புகளை சந்திக்க கூடாது … Read more

தீராத பித்தத்தை முறிக்கும் மந்திர பானம்!! இதற்கு இந்த பொருட்கள் இருந்தால் போதும்!!

தீராத பித்தத்தை முறிக்கும் மந்திர பானம்!! இதற்கு இந்த பொருட்கள் இருந்தால் போதும்!!

உடலில் பித்தம் அதிகரித்தால் பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.நமது உடலில் பித்த அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு மூலிகை பானம் தயாரித்து பருகலாம். பித்த அறிகுறிகள்: *நெஞ்செரிச்சல் *தோல் எரிச்சல் *உடலில் அதிக வியர்வை சுரத்தல் *தண்ணீர் தாகம் அதிகரித்தல் *தோல் அரிப்பு *செரிமானக் கோளாறு *மயக்க உணர்வு தீர்வு 01: 1)இஞ்சி – ஒரு துண்டு 2)வர கொத்தமல்லி – ஒரு தேக்கரண்டி 3)சீரகம் – ஒரு … Read more

பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் ஹேர் கட் பண்ணலாமா? இதோ நிபுணர்களின் கருத்து!!

பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் ஹேர் கட் பண்ணலாமா? இதோ நிபுணர்களின் கருத்து!!

நம் இந்தியா மூட நம்பிக்கைகளுக்கு பெயர் போனது என்று அனைவரும் அறிந்த ஒன்று தான்.பல்வேறு விஷயங்களில் மூட நம்பிக்கைகள் கடைபிடிக்கப்படுகிறது.ஏன் எதற்கு என்று தெரியாமல் நாம் மூட நம்பிக்கைகளை கடைபிடித்து வருகின்றோம். இதில் ஒன்று தான் கர்ப்ப கால சமாச்சாரம்.பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் செய்ய கூட விஷயங்கள் என்று ஒரு லிஸ்ட் போடும் அளவிற்கு மூட நம்பிக்கைகள் பரவி காணப்படுகிறது.அதற்கு உரிய காரணம் சொல்லப்பட்டாலும் சில விஷயங்கள் தவறானவை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இப்படியான விஷயங்களில் … Read more

ஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்க.. டாக்டர் சொன்ன இந்த டிப்ஸை பாலோ பண்ணி பாருங்க!!

ஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்க.. டாக்டர் சொன்ன இந்த டிப்ஸை பாலோ பண்ணி பாருங்க!!

இந்த காலகட்டத்தில் உடல் பருமன் பிரச்சனையை பலரும் சந்தித்து வருகின்றனர்.தற்போதைய உணவு முறையை கவனமாக பின்பற்றினால் மட்டுமே உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.சரியான டயட்டை பின்பற்றா விட்டால் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்வது கடும் சிரமமாக மாறிவிடும். சிலர் சீக்கிரமாக உடல் எடையை குறைக்க வேண்டுமென்ற ஆர்வக் கோளாறில் உணவை முழுமையாக தவிர்த்து ஆபத்தான டயட் முறையை பின்பற்றுகின்றனர்.நாம் செய்யும் சிறு சிறு தவறான பழக்கங்களாலும் உடல் எடை விரைவில் கூடிவிடுகிறது. உடல் எடையை … Read more

தேமல் முதல் படை வரையிலான தோல் பிரச்சனை சரியாக.. இந்த எண்ணெயை பயன்படுத்துங்கள்!!

தேமல் முதல் படை வரையிலான தோல் பிரச்சனை சரியாக.. இந்த எண்ணெயை பயன்படுத்துங்கள்!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது.தேமல்,அலர்ஜி,வண்டு கடி,படை,சொறி சிரங்கு போன்ற தோல் பிரச்சனைக்கு சிறந்த மூலிகை தீர்வு கொடுக்கப்பட்டுள்ளது. சரும வியாதிகளுக்கான காரணங்கள்: **கெமிக்கல் பயன்பாடு **உணவு ஒவ்வாமை **உடல் நலக் கோளாறு **பூச்சி கடி தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி 2)வேப்ப எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி 3)விளக்கெண்ணெய் – இரண்டு தேக்கரண்டி 4)செம்மண் – ;நான்கு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: … Read more

தைப்பூச நாளில் இந்த ஒரு பொருளை முருகனுக்கு படைத்தால்.. வாழ்வில் வெற்றி கிடைக்கும்!!

தைப்பூச நாளில் இந்த ஒரு பொருளை முருகனுக்கு படைத்தால்.. வாழ்வில் வெற்றி கிடைக்கும்!!

இந்த 2025 ஆம் ஆண்டில் பிப்ரவரி 11 ஆம் தேதி அதாவது தமிழில் தை 29 அன்று தைப்பூச நாள் கொண்டாடப்பட இருக்கிறது.பௌர்ணமி மற்றும் பூசம் ஒன்று சேர்ந்து வரும் தைப்பூசம் வருகின்ற செவ்வாய் தினத்தில் தொடங்குகிறது. இதற்கு முன்னதாக பிப்ரவரி 10 அன்று மாலை 6:01க்கு தொடங்கும் தை பூசம் மறுநாள் பிப்ரவரி 11 மாலை 6:34க்கு முடிவடைகிறது.முருக வழிபாட்டிலேயே மிகவும் முக்கியமானதாக கருதப்படும் இந்த தைபூச நாளில் விரதம் இருந்து வழிபாடு மேற்கொண்டால் வாழ்வில் … Read more