எண்ணெய் பசை சருமம்.. இருப்பினும் பனியில் தோல் வறட்சி மற்றும் சுருக்கம் ஏற்படுதா? அப்போ இந்த பேஸ்ட் யூஸ் பண்ணி குளிங்க!!

எண்ணெய் பசை சருமம்.. இருப்பினும் பனியில் தோல் வறட்சி மற்றும் சுருக்கம் ஏற்படுதா? அப்போ இந்த பேஸ்ட் யூஸ் பண்ணி குளிங்க!!

வறண்ட பனி காலத்தில் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் கூட தோல் வறட்சி,தோல் சுருக்கம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.இந்த பனி காலத்தில் தோல் வறட்சியில் இருந்து மீண்டு சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்வதற்கான வழிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)வாழைப்பழம் – ஒன்று 2)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: முதலில் ஒரு வாழைப்பழத்தை எடுத்து தோலை நீக்கிவிட வேண்டும்.பிறகு இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் … Read more

தினமும் கொர் கொர்ன்னு குறட்டைவிட்டு தூங்குறீங்களா? இந்த டீ குடிங்க.. வாழ்நாளில் குறட்டையே வராது!!

தினமும் கொர் கொர்ன்னு குறட்டைவிட்டு தூங்குறீங்களா? இந்த டீ குடிங்க.. வாழ்நாளில் குறட்டையே வராது!!

உங்களில் பெரும்பாலானோர் குறட்டைவிட்டு தூங்கும் பழக்கத்தை கொண்டிருப்பீர்கள்.இந்த பாதிப்பில் இருந்து மீள்வது தான் தங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. குறட்டைக்கான காரணங்கள்: *சுவாசப் பிரச்சனை *உடல் பருமன் *மூக்கடைப்பு *சைனஸ் *ஒவ்வாமை குறட்டை பிரச்சனைக்கு தீர்வு: தேவையான பொருட்கள்:- 1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி 2)தண்ணீர் – ஒன்றரை கிளாஸ் செய்முறை விளக்கம்:- **அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.இரண்டு நிமிடங்கள் வரை தண்ணீர் சூடாக வேண்டும்.ஆகவே அடுப்பை குறைவான தீயில் வைத்துக் … Read more

சொரியாசிஸில் இருந்து 100% விடுதலை கிடைக்க.. இந்த இலையை அரைத்து பூசுங்கள்!!

சொரியாசிஸில் இருந்து 100% விடுதலை கிடைக்க.. இந்த இலையை அரைத்து பூசுங்கள்!!

உடலில் நோய் எதிர்ப்பு மண்டல கோளாறால் உருவாகும் பாதிப்பை தான் சொரியாசிஸ் என்று அழைக்கின்றோம்.இந்த சொரியாசிஸ் பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைய நம் பாரம்பரிய வைத்திய முறைகளை பின்பற்றலாம். சொரியாசிஸ் வருவதற்கான காரணங்கள்: *பரம்பரைத் தன்மை *தோல் தடிப்பு *தோல் அலர்ஜி சொரியாசிஸ் வருவதற்கான அறிகுறிகள்: *தோல் சிவந்து போதல் *தோலில் திட்டுகள் தென்படுதல் *தோல் எரிச்சல் *தோல் அரிப்பு *தோல்களில் செதில் போன்று உருவாதல் *நகத்தில் பாதிப்பு *கடுமையான மூட்டுவலி தேவையான பொருட்கள்:- 1)கருஞ்சீரகம் – … Read more

முட்டைகோஸ் இலை இருந்தால்.. எப்பேர்ப்பட்ட அல்சர் புண்களும் ஒரு வாரத்தில் குணமாகிவிடும்!!

முட்டைகோஸ் இலை இருந்தால்.. எப்பேர்ப்பட்ட அல்சர் புண்களும் ஒரு வாரத்தில் குணமாகிவிடும்!!

நாம் உரிய நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் நாளடைவில் வயிற்றில் புண்கள் தோன்றிவிடும்.இதை இரைப்பை புண்கள் என்றும்,பெப்டிக் என்றும் அழைக்கின்றோம்.இந்த அல்சர் பாதிப்பை அலட்சியமாக கருதி குணப்படுத்திக் கொள்ள தவறினால் அவை கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும். அல்சர் வர காரணங்கள்:- 1.உணவு உட்கொள்ளாமல் இருத்தல் 2.அதிக காரம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல் 3.மன அழுத்தம் அல்சர் அறிகுறிகள்:- 1.வயிற்று வலி 2.வயிறு பிடிப்பு 3.குமட்டல் மற்றும் வாந்தி உணர்வு 4.பசியின்மை 5.திடீர் உடல் எடை குறைவு 6.செரிமானப் … Read more

4 பொருள் கொண்ட பேஸ்டை மூல பவுத்திர கட்டிகள் மீது பூசினால்.. ஒரே நாளில் குணமாகும் அதிசயம் தெரியுமா?

4 பொருள் கொண்ட பேஸ்டை மூல பவுத்திர கட்டிகள் மீது பூசினால்.. ஒரே நாளில் குணமாகும் அதிசயம் தெரியுமா?

பெருங்குடல் மற்றும் ஆசனவாய் தோல் இடையே உருவாகும் கட்டியை தான் மூல பவுத்திர கட்டிகள் என்கிறோம்.இந்த மூல பவுத்திர கட்டிகளை வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு எளிதில் குணப்படுத்திக் கொள்ளும் வழிகள் இங்கு தரப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: 1)மஞ்சள் இலை – சிறிதளவு 2)வேளைக்கீரை – சிறிதளவு 3)தும்பை வேர் – கால் கைப்பிடி 4)சின்ன வெங்காயம் – இரண்டு செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: முதலில் மஞ்சள் கிழங்கு செடியின் இலை ஒன்றை எடுத்து தண்ணீரில் … Read more

சரும மருக்கள் பொடிந்து உதிர.. சுண்ணாம்புடன் வெற்றிலையை இப்படி பயன்படுத்துங்கள்!!

சரும மருக்கள் பொடிந்து உதிர.. சுண்ணாம்புடன் வெற்றிலையை இப்படி பயன்படுத்துங்கள்!!

உடலில் காணப்படும் எல்லாவித மருக்களையும் எளிதில் சிரமமின்றி கொட்டச் செய்யும் வீட்டு வைத்திய குறிப்புகள் இதோ. தேவையான பொருட்கள்:- 1)வெற்றிலை – ஒன்று 2)சுண்ணாம்பு – சிறிதளவு பாயன்படுத்தும் முறை:- செய்முறை விளக்கம் 01: முதலில் வெற்றிலை பாக்கு போடுவதற்கு பயன்படுத்தும் சுண்ணாம்பு சிறிதளவு எடுத்து கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். செய்முறை விளக்கம் 02: பிறகு ஒரு வெற்றிலையை எடுத்து தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் … Read more

முழங்கால் வலியை மறைய வைக்கும் மேஜிக் பானம்!! ஒரு கிளாஸ் குடிங்க 100% தீர்வு கிடைக்கும்!!

முழங்கால் வலியை மறைய வைக்கும் மேஜிக் பானம்!! ஒரு கிளாஸ் குடிங்க 100% தீர்வு கிடைக்கும்!!

தற்பொழுது பெரியவர்கள்,சிறியவர்கள் என்று அனைவருக்கும் முழங்கால் வலி,மூட்டு வலி பாதிப்பு அதிகரித்து வருகிறது. முழங்கால் வலிக்கான காரணங்கள்:- 1)வயது முதுமை 2)மூட்டு வீக்கம் 3)தீராத காய்ச்சல் 4)நடப்பதில் சிரமம் 5)கீழ் வாதம் தேவையான பொருட்கள்:- 1)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி 2)கிராம்பு – நான்கு 3)துளசி இலைகள் – கால் கப் 4)இஞ்சி துண்டு – ஒரு பீஸ் 5)தேன் / எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் மேலே குறிப்பிட்டுள்ள … Read more

மார்னிங் எழுந்திருச்சதும் உடம்பு அசதியா இருக்கா? சோமல் போக.. இந்த டீ செய்து ஒரு கிளாஸ் குடிங்க!!

மார்னிங் எழுந்திருச்சதும் உடம்பு அசதியா இருக்கா? சோமல் போக.. இந்த டீ செய்து ஒரு கிளாஸ் குடிங்க!!

உங்களுக்கு காலையில் எழுந்ததும் அசதி உணர்வு உண்டாகிறது என்றால் சோம்பல் நீங்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள மூலிகை பானம் செய்து பருகுங்கள். தேவையான பொருட்கள்:- 1)துளசி இலை – அரை கப் 2)மிளகு – ஐந்து 3)தூதுவளை இலை – கால் கப் 4)ஆடாதோடை இலை – இரண்டு 5)மஞ்சள் தூள் – சிட்டிகை எ;அளவு செய்முறை விளக்கம்:- படி 01: துளசி இலை,தூதுவளை இலை மற்றும் ஆடாதோடை இலையை மேலே சொல்லப்பட்டுள்ள அளவு படி எடுத்து பாத்திரம் … Read more

THAIPOOSAM SPECIAL: தைப்பூச விரதம் இருக்கும் முருக பக்தர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!!

THAIPOOSAM SPECIAL: தைப்பூச விரதம் இருக்கும் முருக பக்தர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!!

அறுபடை வீடு கொண்ட முருகப் பெருமானை வழிபட உகந்த நாளான தைப்பூசத் திருநாள் வருகின்ற பிப்ரவரி 11 ஆம் தேதி(தை 29) அன்று வருகிறது.பூச நட்சத்திரம் பௌர்ணமி ஒன்று சேர்ந்து வரும் நாளை தான் நாம் தைப்பூசம் என்று கொண்டாடி வருகின்றோம். இந்த தைப்பூசம் தோஷங்கள் அனைத்தையும் நீக்கும் நாளாக பார்க்கப்படுகிறது.சூரபத்மன் என்ற அரக்கனை முருகன் வென்ற தினத்தை தை பூசமாக கொண்டாடி வருகிறோம்.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி கோயிலில் தான் தைப்பூசம் வெகு … Read more

செம்ம.. தொப்புள் குழியில் மஞ்சள் பூசுவதால் உடலில் இத்தனை மாற்றங்கள் நிகழுமா!!

செம்ம.. தொப்புள் குழியில் மஞ்சள் பூசுவதால் உடலில் இத்தனை மாற்றங்கள் நிகழுமா!!

நம் பாரம்பரிய வைத்தியத்தபடி தொப்புளில் விளக்கெண்ணெய் ஊற்றி தடவினால் உடல் சூடு,வயிறு பிடிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் நீங்கும்.தொப்புளில் விளக்கெண்ணெய் வைக்கும் பழக்கம் இன்றளவும் பின்பற்றப்பட்டு வரப்படுகிறது. அதேபோல் தொப்புளில் மஞ்சள் பூசினால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.சமையலில் பயன்படுத்தும் மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள் பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கிறது. உடலில் காயங்கள் ஏற்பட்டால் மஞ்சள் பூசினால் அவை சீக்கிரம் காய்ந்து ஆறிவிடும்.இதனால் தான் மஞ்சள் ஒரு வலி நிவாரணி என்று சொல்லப்படுகிறது.மஞ்சளில் … Read more