இந்த கீரைக்கு இணையான சத்து வேற எந்த கீரை காய் பழங்களிலும் கிடையாது!! எங்கு பார்த்தாலும் மிஸ் பண்ணிடாதீங்க!!

இந்த கீரைக்கு இணையான சத்து வேற எந்த கீரை காய் பழங்களிலும் கிடையாது!! எங்கு பார்த்தாலும் மிஸ் பண்ணிடாதீங்க!!

தண்ணீரில் வளரும் ஒரு வகை பச்சை பாசி தான் ஸ்பைரூலினா.இது ஒரு செல் புரத பாசி ஆகும்.இந்த ஸ்பைரூலினா பாசி இந்தியா,இலங்கை,மெக்சிகோ,அமெரிக்கா போன்ற பகுதிகளில் அதிகம் வளர்கிறது. இந்த ஸ்பைரூலினா பாசியை மீன்கள் உட்கொள்வதால் தான் மீன்களில் புரோட்டீன் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த ஸ்பைரூலினா பாசி உலர்த்தப்பட்டு பொடி மற்றும் மாத்திரை வடிவில் சந்தையில் விற்கப்படுகிறது. இந்த ஸ்பைரூலினா பாசியை உட்கொள்வதால் உடலுக்கு தேவையான சத்துக்களும் கிடைக்கிறது.ஸ்பைரூலினாவில் கிட்டத்தட்ட 70% புரோட்டீன் நிறைந்து காணப்படுகிறது.புரதச்சத்து குறைபாடு இருப்பவர்கள் … Read more

பல் துலக்கியும் வாயில் இருந்து கெட்ட வாடை கப்புன்னு வீசுதா? ரிலீஃப் கிடைக்க இந்த ஒரு டிப்ஸ் போதுமே!!

பல் துலக்கியும் வாயில் இருந்து கெட்ட வாடை கப்புன்னு வீசுதா? ரிலீஃப் கிடைக்க இந்த ஒரு டிப்ஸ் போதுமே!!

இன்று அனைவருக்கும் வாய்துர்நாற்றம் பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.எத்தனை முறை பல் துலக்கினாலும் சிலருக்கு வாய் துர்நாற்றம் மட்டும் நீங்கியபாடில்லை.வாயில் இருந்து கெட்ட வாடை வீசும் என்பதால் சிலர் பேசவே தயக்கமடைகின்றனர். இந்த வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த சாக்லேட்,சூயிங்கம் போனற்வற்றை எடுத்துக் கொண்டாலும் சில மணி நேரம் மட்டுமே தீர்வளிக்கும்.வாய் துர்நாற்றத்தில் இருந்து முழுமையாக மீள சில வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். வாய் துர்நாற்றம் வீச காரணங்கள்:- 1)உணவுத் துகள்கள் பல் இடுக்குகளில் தேங்கி பாக்டீரியாக்கள் … Read more

இந்த காயில் பால் எடுத்து பருகினால்.. உடலில் நீரழிவு நோய்க்கு இடமே இருக்காது!! நம்புங்க.. இது அனுபவ உண்மை!!

இந்த காயில் பால் எடுத்து பருகினால்.. உடலில் நீரழிவு நோய்க்கு இடமே இருக்காது!! நம்புங்க.. இது அனுபவ உண்மை!!

நீரிழிவு நோய் பாதிப்பு பரம்பரைத் தன்மை,இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் உருவாகிறது. நீரிழிவு நோய் அறிகுறிகள்:- 1.அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு 2.எடை இழப்பு 3.உடல் சோர்வு 4.கண்பார்வை குறைபாடு 5.சுவாசப் பிரச்சனை 6.தண்ணீர் தாகம் அதிகரித்தல் 7.பசி உணர்வு அதிகரித்தல் தேங்காய் பால் ஊட்டச்சத்துக்கள்: *மாங்கனீசு *பாஸ்பரஸ் *இரும்புச்சத்து *கால்சியம் *செலினியம் *பொட்டாசியம் தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் துண்டுகள் – ஒரு கப் 2)ஏலக்காய் தூள் – கால் தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- … Read more

தினமும் இந்த பக்கம் தலை வைத்து படுத்து உறங்கினால்.. இத்தனை நன்மைகள் கிடைக்குமா!!

தினமும் இந்த பக்கம் தலை வைத்து படுத்து உறங்கினால்.. இத்தனை நன்மைகள் கிடைக்குமா!!

மனிதர்களுக்கு தூக்கம் அவசியமான ஒன்றாக உள்ளது.நாள் முழுவதும் உடலுக்கு வேலை கொடுக்கும் நாம் இரவு நேரத்தில் தூங்குவதன் மூலம் உடலிற்கு ஓய்வு கொடுக்கின்றோம்.இரவு தூக்கம் பல்வேறு நிலைகளை கொண்டிருக்கின்றது.மனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரி தூங்குவதில்லை. சிலருக்கு குப்புறப்படுத்து உறங்கினால் தான் தூக்கம் வரும்.அதேபோல் சிலர் சுருண்டு படுத்து உறங்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள்.சிலர் மல்லாந்து படுத்து உறங்கும் பழக்கம் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் இடது,வலது பக்கம் பார்த்தவாறு உறங்குவார்கள்.இதில் இடது பக்கம் பார்த்தவாறு உறங்கினால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் … Read more

உங்களுக்கு வயதானே தெரிய கூடாதா? அப்போ ஒரு ஸ்பூன் விளக்கெண்ணையை இப்படி யூஸ் பண்ணுங்க!!

உங்களுக்கு வயதானே தெரிய கூடாதா? அப்போ ஒரு ஸ்பூன் விளக்கெண்ணையை இப்படி யூஸ் பண்ணுங்க!!

ஆண்,பெண் அனைவரும் தங்களை இளமையாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.இருப்பினும் தோல் சுருக்கத்தால் வயது முதுமை வெளியில் தெரிந்துவிடுகிறது.சிலரால் மட்டுமே தங்கள் முதுமையை தள்ளிப்போட முடிகிறது. கடந்த காலங்களை விட தற்பொழுது கெமிக்கல் அழகு சாதன பொருட்கள் பயன்பாடு அதிகரித்துவிட்டதால் சருமம் சார்ந்த பிரச்சனைகளை பலரும் சந்திதிக்கின்றனர்.தங்களை அழகுபடுத்திக் கொள்ள பயன்படுத்தும் கெமிக்கல் பொருட்கள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை ஆகும்.இதனால் இளம் வயதிலேயே தோல் சுருக்கம் ஏற்பட்டு முதுமை எட்டி பார்க்கத் தொடங்கிவிடுகிறது. எனவே உங்கள் … Read more

உடைந்த எலும்புகளை ஒரே மாதத்தில் கூட வைக்கும் ஹெல்தி பானம்!! 30 நாட்கள் மட்டும் குடிங்க!!

உடைந்த எலும்புகளை ஒரே மாதத்தில் கூட வைக்கும் ஹெல்தி பானம்!! 30 நாட்கள் மட்டும் குடிங்க!!

இன்றைய காலத்தில் எலும்பு முறிவு,மூட்டு வலி,இடுப்பு வலி,கழுத்து வலி,முதுகு வலி போன்ற பாதிப்புகளை சந்திப்பவர்கள் அதிகமாக உள்ளனர்.நெடுநேரம் அமர்ந்த நிலையில் வேலை பார்ப்பது,வயது முதுமை,அடிபடுதல்,எலும்பு தேய்மானம் போன்ற காரணங்களால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. எலும்பு சார்ந்த பாதிப்புகளில் இருந்து முழுமையாக குணமாக கருப்பு உளுந்து,ஜவ்வரிசி உள்ளிட்ட பொருட்களை கொண்டு ஹெல்தி ட்ரிங்க் செய்து பருகுங்கள். தேவையான பொருட்கள்:- 1)வெள்ளை ஜவ்வரிசி – ஒரு கப் 2)கருப்பு உளுந்து – ஒன்றரை கப் 3)ஏலக்காய் – இரண்டு 4)பார்லி … Read more

இந்த தானியத்தை முளைக்கட்டி சூப் செய்து பருகினால்.. ஒரே வாரத்தில் உடல் எடை இறங்கிவிடும்!!

இந்த தானியத்தை முளைக்கட்டி சூப் செய்து பருகினால்.. ஒரே வாரத்தில் உடல் எடை இறங்கிவிடும்!!

ஆரோக்கியமற்ற உணவுப்பழக்க வழக்கங்களால் உடல் எடை கூடுகிறது.இன்று ஒருசிலர் மட்டுமே ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கின்றனர்.பெரும்பாலானோர் எண்ணெய்,கொழுப்பு உணவுகளை உட்கொண்டு தங்கள் உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கின்றனர். உடல் எடை அதிகரிக்க காரணங்கள்:- **கொலஸ்ட்ரால் உணவுகள் **சோம்பேறி வாழ்க்கை முறை **ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்த்தல் **ஆரோக்கியம் இல்லாத உணவுப்பழக்கம் **உடல் நலக் கோளாறு தேவையான பொருட்கள்:- 1)கேழ்வரகு – இரண்டு தேக்கரண்டி 2)கேரட் – ஒன்று 3)பீன்ஸ் – இரண்டு … Read more

தைப்பூச விரதமுறை: சகல நன்மைகளும் கிடைக்க.. முருகனுக்கு இப்படி விரதம் இருந்து வழிபடுங்கள்!!

தைப்பூச விரதமுறை: சகல நன்மைகளும் கிடைக்க.. முருகனுக்கு இப்படி விரதம் இருந்து வழிபடுங்கள்!!

தமிழ் மாதத்தில் சிறப்பு மிகுந்த மாதமாக உள்ள தை முருகனுக்கு உகந்த ஒன்றாகும்.இந்த தை மாதத்தில் வரும் தைப்பூசம் தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு ஆகும்.வருகின்ற பிப்ரவரி 11 அன்று(தை 29) தைப்பூச நாள் கொண்டாடப்பட இருக்கின்றது.முருகப் பெருமான் பழநி மலையில் ஞானபழமாக ஆண்டி கோலம் பூண்ட நாளை தான் தைப்பூசமாக நாம் கொண்டாடுகின்றோம். இந்த நாளில் முருகனை தரிசித்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.எப்படி சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கிறோமோ … Read more

தைப்பூசம் 2025: விரைவில் திருமணம் கைகூட இந்த விரதத்தை மட்டும் கடைபிடிங்க போதும்!!

தைப்பூசம் 2025: விரைவில் திருமணம் கைகூட இந்த விரதத்தை மட்டும் கடைபிடிங்க போதும்!!

தமிழ் கடவுள் முருகப் பெருமானை வழிபட சிறப்பான நாள் தைப்பூசம்.இது வருகின்ற 29 ஆம் தேதி அதாவது பிப்ரவரி 11 ஆம் தேதி வருகிறது.பூச நட்சத்திரம் மற்றும் பௌர்ணமி ஒன்றாக வரும் நாளில் இந்த தை பூசம் கொண்டாடப்பட இருக்கின்றது.தை என்றால் தமிழ் மாதத்தையும் பூசம் என்றால் நட்சத்திரத்தையும் குறிக்கிறது. இந்த தைப்பூச நாள் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக திகழ்கிறது.இந்நாளில் பழனிக்கு சென்று முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது நம்பிக்கை.இந்த தைப்பூச நாள் முழுவதும் … Read more

இந்த ட்ரிங்க் குடித்தால்.. நீண்ட நாட்களாக அடைபட்டு கிடந்த மலக் கழிவுகள் முந்திகிட்டு வெளியேறும்!!

இந்த ட்ரிங்க் குடித்தால்.. நீண்ட நாட்களாக அடைபட்டு கிடந்த மலக் கழிவுகள் முந்திகிட்டு வெளியேறும்!!

நம் உணவில் சேர்க்கப்படும் வாசனை நிறைந்த கறிவேப்பிலை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.இந்த கறிவேப்பிலையின் வாசனைக்காகவே பலரும் இதை உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். இந்த கறிவேப்பிலையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள நோய்களை குணப்படுத்த உதவுகிறது.கறிவேப்பிலையில் அடங்கியுள்ள நார்ச்சத்து செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளை குணப்படுத்துகிறது. ஆரோக்கியம் இல்லாத உணவுகளை உட்கொள்வதால் மலச்சிக்கல்,செரிமானக் கோளாறு,வயிறு வீக்கம்,வாயுத் தொல்லை போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.தொடர்ந்து ஆரோக்கியம் இல்லாத உணவுகளை உட்கொள்வதால் கடுமையான மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட்டு உடல் நலப் பிரச்சனை … Read more