வாழ்நாளில் புற்றுநோய் பாதிப்பை சந்திக்காமல் இருக்க.. இந்த பழத்தை ஊறவைத்து சாப்பிடுங்கள்!!

வாழ்நாளில் புற்றுநோய் பாதிப்பை சந்திக்காமல் இருக்க.. இந்த பழத்தை ஊறவைத்து சாப்பிடுங்கள்!!

மிகவும் கொடிய நோயாக திகழும் புற்றுநோயில் மார்பக புற்றுநோய்,நுரையீரல் புற்றுநோய்,கருப்பை வாய் புற்றுநோய்,குடல் புற்றுநோய் பல வகைகள் இருக்கின்றது.இந்த புற்றுநோய் பாதிப்பை சிகிச்சை இன்றி இயற்கை வைத்தியம் மூலம் குணப்படுத்திக் கொள்ளும் வழி இங்கு சொல்லப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்கள் உருவாக காரணங்கள்:- **மோசமான உணவுப்பழக்கம் **சுற்றுசூழல் மாசுபாடு **மது பழக்கம் **புகைப்பழக்கம் **சோம்பேறி வாழ்க்கை முறை புற்றுநோய் அறிகுறிகள்:- **படு வேகமாக உடல் எடை குறைதல் **உடலில் கட்டிகள் உருவாதல் **கடுமையான இருமல் **சிறுநீர் வெளியேறுவதில் மாற்றம் … Read more

டெய்லி மார்னிங் இந்த டீ செய்து குடித்தால்.. சாகும் வரை சுகர் லெவல் கன்ட்ரோலில் இருக்கும்!!

டெய்லி மார்னிங் இந்த டீ செய்து குடித்தால்.. சாகும் வரை சுகர் லெவல் கன்ட்ரோலில் இருக்கும்!!

உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை எப்பொழுதும் கட்டுக்குள் வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள பான செய்முறையை பின்பற்றுங்கள். தீர்வு 01:- 1)வேப்பம் பிசின் பொடி – ஒரு தேக்கரண்டி 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் வேப்பம் பிசின் பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.தங்களுக்கு தேவையான அளவு வாங்கி பயன்படுத்துங்கள். அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி வேப்பம் பிசின் பொடி சேர்த்து மிதமான தீயில் … Read more

பாத்ரூம் டைல்ஸில் படிந்த அழுக்கு கறைகள் நீங்கி டைல்ஸ் கண்ணாடி போன்று பளிச்சிட இந்த குறிப்பை பின்பற்றுங்கள்!!

பாத்ரூம் டைல்ஸில் படிந்த அழுக்கு கறைகள் நீங்கி டைல்ஸ் கண்ணாடி போன்று பளிச்சிட இந்த குறிப்பை பின்பற்றுங்கள்!!

நாம் அடிக்கடி பாத்ரூம் பயன்படுத்துவதால் பாசி,மஞ்சள் கறை மற்றும் அழுக்குகள் படிந்துவிடுகிறது.இதனால் பாத்ரூமில் கெட்ட வாடை வீசத் தொடங்குகிறது.பாத்ரூம் டைல்ஸில் படிந்துள்ள அழுக்கு மற்றும் கறைகள் நீங்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளில் ஒன்றை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)பேக்கிங் சோடா – நான்கு தேக்கரண்டி 2)டிஜர்ஜெண்ட் பவுடர் – நான்கு தேக்கரண்டி 3)சபீனா பவுடர் – இரண்டு தேக்கரண்டி 4)வினிகர் – இரண்டு தேக்கரண்டி 5)தண்ணீர் – ஒரு பக்கெட் செய்முறை விளக்கம்:- *முதலில் ஒரு பாத்திரத்தில் … Read more

தாய்ப்பால் அதிகமாக சுரக்க.. தாய்மார்கள் இந்த ஒரு குழம்பு செய்து ஒருவேளை சாப்பிடுங்கள்!!

தாய்ப்பால் அதிகமாக சுரக்க.. தாய்மார்கள் இந்த ஒரு குழம்பு செய்து ஒருவேளை சாப்பிடுங்கள்!!

இன்றைய இளம் தலைமுறை தாய்மார்கள் சந்திக்கும் பெரிய சவால் தாய்ப்பால் பற்றாக்குறை தான்.பிறந்த குழந்தைக்கு ஊட்டச்சத்து உணவாக திகழும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க மூலிகை குழம்பு செய்து தாய்மார்கள் சாப்பிட வேண்டும். தேவையான பொருட்கள்:- 1)வர கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி 2)கருப்பு மிளகு – அரை தேக்கரண்டி 3)வெள்ளை பூண்டு – ஐந்து பற்கள் 4)சின்ன வெங்காயம் – பத்து 5)சதகுப்பை – சிறிதளவு 6)சுக்கு துண்டு – ஒன்று 7)வர மிளகாய் – … Read more

ஒரே ஒரு தக்காளியை இப்படி யூஸ் பண்ணினால்.. வழுக்கை தலையில் பேபி ஹேர் முளைக்கும்!!

ஒரே ஒரு தக்காளியை இப்படி யூஸ் பண்ணினால்.. வழுக்கை தலையில் பேபி ஹேர் முளைக்கும்!!

தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காவிட்டால் சீக்கிரம் முடி உதிர்ந்து வழுக்கையாகிவிடும்.இன்று இளம் வயதினர் பலர் வழுக்கை தலையுடன் இருக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாகும். இந்த வழுக்கை தலையில் புதிய முடி வளர கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)தக்காளி பழம் – ஒன்று 2)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- 1.முதலில் ஒரு மீடியம் சைஸ் தக்காளி பழத்தை எடுத்து தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். … Read more

தினமும் இரவு தூக்கத்திற்கு நடுவே அவசரமாக சிறுநீர் வருகிறதா? ஜாக்கிரதை.. இந்த நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்!!

தினமும் இரவு தூக்கத்திற்கு நடுவே அவசரமாக சிறுநீர் வருகிறதா? ஜாக்கிரதை.. இந்த நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்!!

நம் உடலில் மிக முக்கியமான உள்ளுறுப்பாக திகழும் சிறுநீரகம் கழிவுகளை திரவமாக வெளியேற்றும் வேலைகளை செய்கிறது.தினமும் 7 முதல் 8 முறை சிறுநீரை வெளியேறினால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும். சிலருக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும் பழக்கம் இருக்கும்.அதிகளவு தண்ணீர் குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றும்.சிலருக்கு தண்ணீர் குடிக்காமலேயே அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும்.குறிப்பாக இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும்.இரவில் அசந்து தூங்கும் நேரத்தில் தான் சிறுநீர் கழிக்க தோன்றும். … Read more

ஒரு தக்காளி இருந்தால்.. கழுத்தை சுற்றியுள்ள கருமை ஒரே நாளில் காணாமல் போய்விடும்!!

ஒரு தக்காளி இருந்தால்.. கழுத்தை சுற்றியுள்ள கருமை ஒரே நாளில் காணாமல் போய்விடும்!!

கழுத்து பகுதியில் காணப்படும் அசிங்கமாக கருமை நீங்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள அழகு குறிப்பை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)சியா சீட்ஸ் – ஒரு தேக்கரண்டி 2)தக்காளி – மீடியம் சைஸில் ஒன்று 3)கடலை மாவு – ஒரு தேக்கரண்டி 4)லெமன் சாறு – ஒரு தேக்கரண்டி 5)பீட்ரூட் கிழங்கு – ஒன்று செய்முறை விளக்கம்:- **முதலில் ஒரு மீடியம் சைஸ் பீட்ரூட்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். **அதன் பிறகு … Read more

அஞ்சறை பெட்டியில் வைக்கும் பொருட்களில் கலப்படம் உள்ளதை கண்டறிய சிம்பிள் டிப்ஸ் இதோ!!

அஞ்சறை பெட்டியில் வைக்கும் பொருட்களில் கலப்படம் உள்ளதை கண்டறிய சிம்பிள் டிப்ஸ் இதோ!!

தற்பொழுது உணவுப் பொருட்களில் அதிகளவு கலப்படம் நடைபெறுகிறது.இதனால் நாம் உண்ணும் உணவு நஞ்சாக மாறுகிறது.நாம் சமையலில் பயன்படுத்தும் பொருட்களில் கலப்படம் இருப்பதை கண்டறிய சில எளிய வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 1)சர்க்கரை இனிப்பு சுவை நிறைந்த சர்க்கரையில் சுண்ணாம்பு சேர்க்கப்படுகிறது.ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து தண்ணீர் ஊற்றி கரையும் வரை விடுங்கள்.சர்க்கரை தண்ணீரில் வெள்ளை நிற கலவை தென்பட்டால் அதில் சுண்ணாம்பு கலக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். 2)கொத்தமல்லி தூள் ஒரு கிளாஸ் தண்ணீரில் … Read more

சருமம் மற்றும் முடி பராமரிப்பிற்கு பயன்படும் வைட்டமின் ஈ காப்சியூல்!! இதை சரியாக பயன்படுத்துவது எப்படி?

சருமம் மற்றும் முடி பராமரிப்பிற்கு பயன்படும் வைட்டமின் ஈ காப்சியூல்!! இதை சரியாக பயன்படுத்துவது எப்படி?

நம் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த ஒன்றாக திகழும் வைட்டமின் ஈ சருமம் மற்றும் முடி சார்ந்த பிரச்சனைகளுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.மீன்,இறைச்சி,பழங்கள்,முட்டை உள்ளிட்டவைகளில் வைட்டமின் ஈ அதிகம் காணப்படுகிறது. அதேபோல் வைட்டமின் ஈ மாத்திரை அதாவது காப்சியூலாகவும் கிடைக்கிறது.வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வைட்டமின் ஈ மாத்திரையை சருமத்தில் அப்ளை செய்து வந்தால் வறட்சி நீங்கி சருமம் பொலிவாகவும்,மிருதுவாகவும் இருக்கும்.வைட்டமின் ஈ மாத்திரையை … Read more

பெரு நெல்லி Vs சிறு நெல்லி.. உடல் ஆரோக்கியதத்திற்கு இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா?

பெரு நெல்லி Vs சிறு நெல்லி.. உடல் ஆரோக்கியதத்திற்கு இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா?

பழங்களில் இனிப்பு,புளிப்பு மற்றும் துவர்ப்பு என்று மூன்று சுவைகளை கொண்ட பழமாக இருப்பது நெல்லிக்காய் தான்.இந்த நெல்லிக்காயில் மலை நெல்லி,சிறு நெல்லி என்று இருவகை கிடைக்கிறது.இந்த இரண்டு நெல்லிக்காயும் ஏகப்பட்ட மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.இரண்டு நெல்லியிலும் வைட்டமின் சி சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது. பெரிய நெல்லி: இந்த நெல்லி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.தலை முதல் பாதம் வரையிலான பல்வேறு நோய்களை குணப்படுத்த இந்த பெரிய நெல்லியை பயன்படுத்தி வருகின்றனர்.பெரிய நெல்லிக்காயை அரைத்து சாறு எடுத்து … Read more