வாய் அல்சர் புண்கள் குணமாக.. இந்த கீரையை பச்சையாக மென்று சாப்பிடுங்கள் போதும்!!
ஒவ்வொரு மனிதருக்கும் உணவு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.உயிர் வாழ்வதற்கான அடிப்படை விஷயங்களில் முதல் இடத்தில் இருப்பது உணவு தான்.ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் மட்டுமே நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ முடியும்.ஆனால் தற்பொழுது ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள மக்கள் விரும்புவதில்லை. சுவை மிகுந்த உணவுகள் மீதே மக்களுக்கு ஆர்வம் அதிகரிக்கிறது.சிலர் வேலைப்பளு காரணமாக சரியான நேரத்தில் உணவு உட்கொள்வதில்லை.இன்று பெரும்பாலானோர் காலை உணவையே மறந்துவிட்டனர்.மூன்றுவேளை உணவில் காலை உணவு தான் மிகவும் முக்கியான … Read more