வாய் அல்சர் புண்கள் குணமாக.. இந்த கீரையை பச்சையாக மென்று சாப்பிடுங்கள் போதும்!!

வாய் அல்சர் புண்கள் குணமாக.. இந்த கீரையை பச்சையாக மென்று சாப்பிடுங்கள் போதும்!!

ஒவ்வொரு மனிதருக்கும் உணவு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.உயிர் வாழ்வதற்கான அடிப்படை விஷயங்களில் முதல் இடத்தில் இருப்பது உணவு தான்.ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் மட்டுமே நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ முடியும்.ஆனால் தற்பொழுது ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள மக்கள் விரும்புவதில்லை. சுவை மிகுந்த உணவுகள் மீதே மக்களுக்கு ஆர்வம் அதிகரிக்கிறது.சிலர் வேலைப்பளு காரணமாக சரியான நேரத்தில் உணவு உட்கொள்வதில்லை.இன்று பெரும்பாலானோர் காலை உணவையே மறந்துவிட்டனர்.மூன்றுவேளை உணவில் காலை உணவு தான் மிகவும் முக்கியான … Read more

பெண்களே உங்கள் சின்ன மார்பகத்தை ஒரே நாளில் பெரியதாக்க ஆசையா? அப்போ இந்த பொருளை கொண்டு மசாஜ் செய்யுங்கள்!!

பெண்களே உங்கள் சின்ன மார்பகத்தை ஒரே நாளில் பெரியதாக்க ஆசையா? அப்போ இந்த பொருளை கொண்டு மசாஜ் செய்யுங்கள்!!

இன்று பெண்கள் தங்கள் மார்பக அளவை பெரியதாக மாற்ற சர்ஜரி செய்கின்றனர்.சிலர் ஊசி மூலம் தங்கள் மார்பக அளவை பெரியதாக்குகின்றனர்.இதனால் கடுமையான பக்க விளைவுகள் ஏற்படுகிறது.எனவே இயற்கையான முறையில் மார்பக அளவை பெரியதாக மாற்ற இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸில் ஒன்றை மட்டும் பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)பாதாம் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி 2)முட்டைகோஸ் இலை – இரண்டு செய்முறை விளக்கம்:- 1.முதலில் ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணெயை மிதமாக சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை மார்பகத்தின் … Read more

இரவோடு இரவாக குதிகால் வெடிப்பு மறைந்து போக.. ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணையுடன் இந்த பொருளை சேர்த்து வெடிப்பில் பூசுங்கள்!!

இரவோடு இரவாக குதிகால் வெடிப்பு மறைந்து போக.. ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணையுடன் இந்த பொருளை சேர்த்து வெடிப்பில் பூசுங்கள்!!

கால் பாதங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாலும் பனி,கால்கள் அதிக நேரம் தண்ணீரில் இருத்தல் போன்ற காரணங்களாலும் வெடிப்பு ஏற்படுகிறது.இதனால் அரிப்பு,எரிச்சல் போன்ற தொந்தரவுகளை சந்திக்க நேரிடுகிறது. அது மட்டுமின்றி குதிகாலில் வெடிப்பு உண்டானால் அவை அழகை கெடுத்துவிடும்.எனவே இந்த குதிகால் வெடிப்பை மறைய வைக்க இங்கு சொல்லப்பட்டுள்ள இயற்கை குறிப்பை பின்பற்றுங்கள். குதிகால் வெடிப்பு வர காரணங்கள்:- 1)குளிர்காலம் 2)கால் பாத அழுத்தம் 3)அதிக நேரம் தண்ணீரில் இருத்தல் 4)கால் பாத பராமரிப்பின்மை 5)கெமிக்கல் பயன்பாடு தேவையான பொருட்கள்:- … Read more

ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு.. கல்லீரலில் தேங்கிய ஒட்டுமொத்த அழுக்குகளையும் அடிச்சி வெளியேற்றும்!!

ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு.. கல்லீரலில் தேங்கிய ஒட்டுமொத்த அழுக்குகளையும் அடிச்சி வெளியேற்றும்!!

ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்கம் தான் கல்லீரலில் அழுக்குகள் தேங்க காரணமாக அமைகிறது.உடலில் மிக முக்கிய உள்ளுறுப்பாக திகழும் கல்லீரல் சரியாக இயங்காவிட்டால் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.கல்லீரலில் தேங்கிய அழுக்கு மற்றும் கொழுப்புகள் கரைய கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)எலுமிச்சம் பழம் – இரண்டு 2)வெள்ளரிக்காய் – ஒன்று 3)புதினா இலை – 8 முதல் 10 செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: முதலில் ஒரு கண்ணாடி பாத்திரம் … Read more

இஞ்சி எனும் மாமருந்து!! இப்படி சாப்பிட்டால் ஆணுறுப்பு விறைப்பு அதிகரிக்கும்!! கூடவே இந்த விதையை சேர்த்துக்கோங்க!!

இஞ்சி எனும் மாமருந்து!! இப்படி சாப்பிட்டால் ஆணுறுப்பு விறைப்பு அதிகரிக்கும்!! கூடவே இந்த விதையை சேர்த்துக்கோங்க!!

ஆண்களிடையே ஆணுறுப்பு விறைப்புத்தன்மை பிரச்சனை அதிகரித்து காணப்படுகிறது.தற்போதைய ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை முறையால் இதுபோன்ற பாதிப்புகளை ஆண்கள் சந்தித்து வருகின்றனர்.இந்த பாதிப்பில் இருந்து மீள நம் சித்த வைத்திய முறைகளை பின்பற்றலாம். ஆணுறுப்பு விறைப்புத் தன்மை கோளாறுக்கான காரணங்கள்: *நரம்பு பாதிப்பு *விதைப்பை வலி மற்றும் வீக்கம் *ஆணுறுப்பில் குறைவான இரத்தம் செல்லுதல் *மன அழுத்தம் *உடல் நலக் கோளாறு *விதைப்பையில் காயம் மற்றும் அடிபடுதல் தேவையான பொருட்கள்:- 1)இஞ்சி பீஸ் – ஒன்று 2)கொத்தமல்லி விதை … Read more

ஒரு மணி நேரத்தில் சிறுநீரக கல்லடைப்பு நீங்க.. இந்த பொடியை 100 மில்லி சுடுநீரில் கலந்து குடிங்க!!

ஒரு மணி நேரத்தில் சிறுநீரக கல்லடைப்பு நீங்க.. இந்த பொடியை 100 மில்லி சுடுநீரில் கலந்து குடிங்க!!

உங்கள் சிறுநீரகத்தில் உள்ள கற்களை செலவின்றி கரைக்கும் எளிய வீட்டு வைத்திய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. சிறுநீரக கல் உருவாக காரணங்கள்:- **போதிய அளவு தண்ணீர் பருகாமை **யூரிக் அமிலம் அதிகரித்தல் **அதிகளவு உப்பு உணவுகள் எடுத்துக் கொள்ளுதல் **உடல் பருமன் **சிறுநீரக தொற்று சிறுநீரக கல் இருப்பதற்கான அறிகுறிகள்:- **சிறுநீர் துர்நாற்றம் வீசுதல் **அடர் மஞ்சள் நிற சிறுநீர் வெளியேற்றம் **கடுமையான வயிற்று வலி **கீழ் முதுகு வலி **இரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறுதல் தேவையான … Read more

இதை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால்.. வாழ்நாளில் குறட்டை பிரச்சனையை சந்திக்க மாட்டீங்க!!

இதை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால்.. வாழ்நாளில் குறட்டை பிரச்சனையை சந்திக்க மாட்டீங்க!!

இன்று ஆண்,பெண் அனைவரும் குறட்டை பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.இந்த பாதிப்பில் இருந்து மீள இயற்கை வைத்தியத்தை செய்து வாருங்கள். குறட்டை வரக் காரணங்கள்: *சைனஸ் *மூக்கடைப்பு *உடல் பருமன் *சுவாசப்பாதை பிரச்சனை *புகை மற்றும் மது பழக்கம் *நீர்ச்சத்து குறைபாடு *தொண்டையில் பிரச்சனை *சளி தொந்தரவு தேவையான பொருட்கள்:- 1)வல்லாரை கீரை – கால் கப் 2)தண்ணீர் – 30 மில்லி 3)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதல் படி: கால் கப் அளவிற்கு … Read more

இன்று தை அமாவாசை.. தர்ப்பணம் கொடுப்பதற்கான நேரம் மற்றும் விரத முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

இன்று தை அமாவாசை.. தர்ப்பணம் கொடுப்பதற்கான நேரம் மற்றும் விரத முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

தமிழ் மாதத்தில் பத்தாவது மாதமாக உள்ள தை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது.இந்த மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது.ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை எப்படி சிறப்பானதாக பார்க்கப்படுகிறதோ அதேபோல் தான் இந்த தை அமாவாசையும் அதிக சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. நேற்று(ஜனவரி 28) இரவு 8:10 மணிக்கு தொடங்கிய இந்த அமாவாசை ஜனவரி மாதம் 29 ஆம் தேதியான இன்று இரவு 7:21 மணிக்கு முடிவடைய இருக்கிறது.இன்று புனித நீராடி நம் … Read more

THAI AMAVASAI 2025: இவர்கள் மட்டும் தான் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும்!! சுமங்கலி பெண்கள் தர்ப்பணம் கொடுக்கலாமா?

THAI AMAVASAI 2025: இவர்கள் மட்டும் தான் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும்!! சுமங்கலி பெண்கள் தர்ப்பணம் கொடுக்கலாமா?

ஒவ்வொரு தமிழ் மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது.இந்நாளில் குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டால் கர்மாக்கள் நீங்கி நன்மைகள் நடக்கும்.12 மாதங்களில் வரும் அமாவாசையில் ஆடி,புரட்டாசி மகாளய அமாவாசை மற்றும் தை மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு பெற்றவையாகும். நாம் பிற வழிபாட்டை மேற்கொள்ள தவறினாலும் அமாவாசை நாளில் நம் முன்னோர்களை வழிபட மட்டும் தவறக்கூடாது.தை அமாவாசை நாளில் முன்னோர்களை வழிபட்டால் அவர்களை சேரும் புண்ணியங்கள் அனைத்தும் நம்மை வந்து சேரும்.இன்று தை … Read more

பெண்களே முகத்தில் உள்ள மீசை முடி உதிர.. இந்த பேஸ்டை மட்டும் பயன்படுத்துங்கள்!!

பெண்களே முகத்தில் உள்ள மீசை முடி உதிர.. இந்த பேஸ்டை மட்டும் பயன்படுத்துங்கள்!!

பெரும்பாலான பெண்களுக்கு முகத்தில் தேவையற்ற முடிகள் வளர்ந்து அவர்களின் இயற்கை அழகை கெடுகிறது.இதற்கு முக்கிய காரணம் ஹார்மோன் மாற்றம் என்று சொல்லப்படுகிறது.முகத்தில் வளர்ந்துள்ள தேவையற்ற முடிகளை அகற்ற இங்கு கொடுக்கப்பட்டுள்ள பேஸ்டை முகத்திற்கு அப்ளை செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கஸ்தூரி மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி 2)பசும் பால் – ஒன்றரை தேக்கரண்டி தயாரிக்கும் முறை:- *ஒரு தேக்கரண்டி அளவு கஸ்தூரி மஞ்சள் தூளை கிண்ணத்தில் கொட்டிக் கொள்ள வேண்டும்.கஸ்தூரி மஞ்சள் தூள் இல்லையென்றால் சமையலுக்கு … Read more