உயர் இரத்த அழுத்தம் குறைய.. முருங்கை கீரையுடன் இந்த பொருளை சேர்த்து இப்படி யூஸ் பண்ணுங்க!!

உயர் இரத்த அழுத்தம் குறைய.. முருங்கை கீரையுடன் இந்த பொருளை சேர்த்து இப்படி யூஸ் பண்ணுங்க!!

நம் உடலில் உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டால் அவை கடுமையான பின்விளைவுகளை உண்டாக்கிவிடும்.இன்று பெரும்பாலானோர் உயர் இரத்த அழுத்த பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.உயர் இரத்த அழுத்தம் திடீரென்று உயர்ந்தால் இதய ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.எனவே உயர் இரத்த அழுத்தத்தை எப்பொழுதும் கட்டுக்குள் வைத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தான் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது. தேவையான பொருட்கள்:- 1)முருங்கை கீரை – ஒரு கப் 2)முருங்கை பூ … Read more

தோல் அரிப்பு? இந்த இரண்டு இலைகளை அரைத்து பூசி குளிங்க.. இனி பிப்பு ஏற்படாது!!

தோல் அரிப்பு? இந்த இரண்டு இலைகளை அரைத்து பூசி குளிங்க.. இனி பிப்பு ஏற்படாது!!

உங்களுக்கு சரும அரிப்பு,எரிச்சல் பிரச்சனை இருந்தால் அதை இயற்கை வைத்தியம் மூலம் சரி செய்து கொள்ளுங்கள்.அலர்ஜி,உணவுப்பழக்க வழக்கம்,கெமிக்கல் பொருட்களால் தோல் அலர்ஜி ஏற்படுகிறது.இதில் இருந்து மீள இங்கு தரப்பட்டுள்ள டிப்ஸ் நிச்சயம் உதவியாக இருக்கும். தேவையான பொருட்கள்:- 1)வேப்பிலை – ஒரு கொத்து 2)வெற்றிலை – ஒன்று 3)பட்டை துண்டு – ஒன்று 4)பன்னீர் ரோஜா இதழ் – இரண்டு தேக்கரண்டி 5)கடுக்காய் பொடி – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: முதலில் ஒரு … Read more

தொண்டை வலி கரகரப்பு நீங்க.. இந்த கசாயம் வச்சி ஒருவேளை குடிங்க!! 100% பலன் கிடைக்கும்!!

தொண்டை வலி கரகரப்பு நீங்க.. இந்த கசாயம் வச்சி ஒருவேளை குடிங்க!! 100% பலன் கிடைக்கும்!!

தற்பொழுது கடும் குளிர் நிலவி வருவதால் தொண்டை கரகரப்பு,தொண்டை வலி போன்ற பாதிப்புகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் இருந்து மீள இங்கு கொடுக்கப்பட்டுள்ள கஷாயத்தை செய்து பருக வேண்டும். தொண்டை வலி காரணங்கள்:- 1)கடும் குளிர் 2)தீவிர சளி பாதிப்பு 3)இருமல் 4)இனிப்பு உணவு 5)தொற்று பாதிப்பு தேவையான பொருட்கள்:- 1)இலவங்கப்பட்டை பொடி – ஒரு தேக்கரண்டி 2)மிளகுத் தூள் – ஒரு தேக்கரண்டி 3)துளசி இலை – பத்து 4)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு 5)தண்ணீர் … Read more

மகிழ்ச்சியான தாம்பத்தியத்திற்கு இந்த ஒரு விதை போதும்!! ஒரு கிளாஸ் நீரில் போட்டு குடித்தால் ஏகப்பட்ட பலன் கிடைக்கும்!!

மகிழ்ச்சியான தாம்பத்தியத்திற்கு இந்த ஒரு விதை போதும்!! ஒரு கிளாஸ் நீரில் போட்டு குடித்தால் ஏகப்பட்ட பலன் கிடைக்கும்!!

பெண்களை விட ஆண்கள் தான் அந்தரங்க பாதிப்புகளை அதிகளவு சந்தித்து வருகின்றனர்.விதைப்பை வீக்கம்,சிறுநீரக கல்,ஆண்குறி சுருங்குதல்,நீர்த்த விந்த,தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாமல் போதல் பிரச்சனைகளை சந்தித்து வரும் ஆண்கள் நீர்முள்ளி விதையை மருந்தாக பயன்படுத்தலாம்.இந்த நீர்முள்ளி விதையை நம் முன்னோர்கள் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருந்தாக பயன்படுத்தி வந்தனர். நீர்முள்ளி விதையில் கசாயம் செய்து பருகி வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.ஆண்கள் தங்களின் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க இந்த நீர்முள்ளி விதையை அரைத்து நீரில் கலந்து குடித்து வரலாம். … Read more

ஹைப்பர் தைராய்டை இரண்டே நாளில் குணமாக்கும் மூலிகை ட்ரிங்க்!! இது முற்றிலும் அனுபவ உண்மை!!

ஹைப்பர் தைராய்டை இரண்டே நாளில் குணமாக்கும் மூலிகை ட்ரிங்க்!! இது முற்றிலும் அனுபவ உண்மை!!

கழுத்தின் முன் பகுதியில் உள்ள நாளமில்லா சுரப்பி தைராய்டு ஹார்மோன்களை சுரக்கிறது.இந்த தைராய்டு சுரப்பி அதிகமானாலோ அல்லது குறைவானாலோ ஹைப்பர் மற்றும் ஹைப்போ தைராய்டு பாதிப்பு உண்டாகிவிடும். ஹைப்பர் தைராய்டு அறிகுறிகள்: **அதிகப்படியான சோர்வு **உலர் சருமம் **மலச்சிக்கல் **மாதவிடாய் கோளாறு **மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு **எடை அதிகரிப்பு தேவையான பொருட்கள்:- 1)பெரிய நெல்லிக்காய் – ஒன்று 2)திரிபலா பொடி – ஒரு தேக்கரண்டி 3)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: … Read more

30+ பார்டரில் இருக்கும் ஆண்கள் ஆண்மை அதிகரிக்க.. இது ஒன்றை மட்டும் செய்யுங்கள் போதும்!!

30+ பார்டரில் இருக்கும் ஆண்கள் ஆண்மை அதிகரிக்க.. இது ஒன்றை மட்டும் செய்யுங்கள் போதும்!!

இன்றைய இளைஞர்கள் இளம் வயதிலேயே ஆண்மை சம்பந்தப்பட்ட பாதிப்புகளை அதிகம் சந்தித்து வருகின்றனர்.இதில் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்கான தீர்வு இங்கு சொல்லப்பட்டுள்ளது. தீர்வு ஒன்று: குங்குமப் பூ – சிட்டிகை அளவு பால் – ஒரு கிளாஸ் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அதில் சிட்டிகை அளவு குங்குமப் பூ போட்டு கொதிக்க வைத்து பருகினால் ஆண்மை அதிகரிக்கும். வயதாகும் போது சந்திக்கும் சரும சுருக்கம்,மன அழுத்தம் போன்ற … Read more

நீண்ட ஆயிலுடன் மகிழ்ச்சியாக வாழ மௌனி அமாவாசை நாளில் இதை செய்ய தவறாதீங்க!!

நீண்ட ஆயிலுடன் மகிழ்ச்சியாக வாழ மௌனி அமாவாசை நாளில் இதை செய்ய தவறாதீங்க!!

ஜனவரி 29 அதாவது நாளை தை அமாவாசை நாள் கொண்டாடப்பட இருக்கிறது.இந்நாளில் நம் மூதாதையருக்கு ஷ்ராத்தா மற்றும் தர்பன்,பிந்த் தானம் செய்யப்படுவது வழக்கம்.இந்நாளில் கங்கையில் நீராடினால் நம் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். இந்த மௌனி அமாவாசை நாளில் புனித நீராடினால் நமக்கு புண்ணியம் வந்து சேரும் என்பது ஐதீகம்.ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ நம் முன்னோர்களின் ஆசி மிகவும் முக்கியமான ஒன்றாகும்.இந்நாளில் உணவு,பணம்,ஆடை போன்றவற்றை தானம் செய்தால் செல்வ செழிப்புடன் மகிழ்ச்சியாக வாழலாம். இந்த மௌனி … Read more

சுருண்ட நரம்புகளை நொடியில் சரி செய்ய.. இந்த எண்ணெய் ஒரு ஸ்பூன் அங்கு அப்ளை செய்யுங்கள்!!

சுருண்ட நரம்புகளை நொடியில் சரி செய்ய.. இந்த எண்ணெய் ஒரு ஸ்பூன் அங்கு அப்ளை செய்யுங்கள்!!

சிலருக்கு அடிக்கடி நரம்பு சுருட்டல் பிரச்சனை ஏற்படுகிறது.இந்த நரம்பு சுருட்டல் பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணெயை தயாரித்து பயன்படுத்துங்கள் நரம்பு சுருட்டல் அறிகுறி: *பச்சை நரம்பு *சீரற்ற இரத்த ஓட்டம் *புண்கள் உண்டதால் *கால் கருப்பு நிறத்தில் மாறுதல் தேவையான பொருட்கள்:- 1)இலவங்கம்(கிராம்பு) – ஒரு தேக்கரண்டி 2)வெள்ளை பூண்டு பல் – இரண்டு 3)ஆலிவ் ஆயில் – மூன்று தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- 1.முதலில் ஒரு தேக்கரண்டி அளவு இலவங்கம் அதாவது கிராம்பை … Read more

2025 தை அமாவாசை: கஷ்டங்கள் தீர வாழ்க்கையில் வெளிச்சம் பிறக்க மறக்காமல் இதை மட்டும் செய்யுங்கள்!!

2025 தை அமாவாசை: கஷ்டங்கள் தீர வாழ்க்கையில் வெளிச்சம் பிறக்க மறக்காமல் இதை மட்டும் செய்யுங்கள்!!

தமிழ் மாதங்களில் ஆடி மற்றும் புரட்டாசி அமாவாசை எவ்வளவு சிறப்பு வாய்ந்ததோ அதேபோல் தான் தை அமாவாசையும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.நாளை தை அமாவாசை நாள் வர உள்ள நிலையில் அந்நாள் பற்றிய சிறப்பை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். தமிழ் மாதங்களில் வரும் அமாவாசையில் மிகவும் புனித நாளாக இந்நாள் திகழ்கிறது.இந்நாளில் பித்ருக்களை வழிபட்டால் அவர்களின் ஆசி நமக்கு முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகம்.தை அமாவாசை நாளில் பித்ருக்களை வணங்குவதால் … Read more

கேன்சர் செல்களை அழிக்கும் அபூர்வ பானம்!! வெறும் 7 நாட்கள் மட்டும் குடிங்க போதும்!!

கேன்சர் செல்களை அழிக்கும் அபூர்வ பானம்!! வெறும் 7 நாட்கள் மட்டும் குடிங்க போதும்!!

மனிதர்களை கொல்லும் உயிர்க்கொல்லி நோயான கேன்சர் அதாவது புற்றுநோயை இயற்கையான முறையில் குணப்படுத்துவது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். கேன்சர் வரக் காரணம்: *மோசமான உணவுமுறை பழக்கம் *புகைப்பழக்கம் *மது அருந்தும் பழக்கம் *சோம்பேறி வாழ்க்கை முறை *கதிர்வீச்சு *காற்று மாசுபாடு *பாலுறவு *வைரஸ் தொற்று கேன்சர் அறிகுறிகள்: *தொடர் இருமல் *விழுங்குவதில் சிரமம் *மலம் மற்றும் சிறுநீரில் மாற்றம் *உடலில் புதிதாக கட்டி தென்படுதல் *திடீர் உடல் எடை குறைவு *தீராத காய்ச்சல் *குரலில் மாற்றம் தேவையான … Read more