ஒருமுறை தயாரித்த தேநீரை அடிக்கடி சூடாக்கி குடிக்கும் பழக்கம் இருக்கா? பெரிய ஆபத்து வெயிட்டிங்!!

ஒருமுறை தயாரித்த தேநீரை அடிக்கடி சூடாக்கி குடிக்கும் பழக்கம் இருக்கா? பெரிய ஆபத்து வெயிட்டிங்!!

உலகிலேயே இந்தியர்கள் தான் காபி,தேநீரை அதிகம் பருகுகின்றனர் என்று ஆய்வு சொல்கிறது.தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் டீ வைத்து குடிப்பதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.டீ குடிக்காவிட்டால் பைத்தியம் பிடித்தது போன்று உள்ளது என்று சிலர் கூறி கேள்விப்பட்டிருப்பீர்கள்.ஏன் நீங்களே கூட இப்படி சொல்லியிருப்பீர்கள். சிலர் காலை உணவை தவிர்த்துவிட்டு டீ குடித்து வயிற்று பசியை ஆற்றிக் கொள்கின்றனர்.இது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை செயல் அல்ல என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை.டீ குடிப்பதால் உடல் புத்துணர்வாக இருக்கும் … Read more

தூக்க மாத்திரை போட்டால் மட்டுமே தூக்கம் வருதா? இந்த நிலை மாற இரவில் இதை ஒரு நிமிடம் செய்யுங்கள்!!

தூக்க மாத்திரை போட்டால் மட்டுமே தூக்கம் வருதா? இந்த நிலை மாற இரவில் இதை ஒரு நிமிடம் செய்யுங்கள்!!

மனிதர்களுக்கு நிம்மதியான தூக்கம் இருந்தால் மட்டுமே நோயின்றி ஆரோக்கியமாக வாழ முடியும்.ஒவ்வொரு மனிதருக்கும் 8 மணி நேர தூக்கம் அவசியமான ஒன்றாக உள்ளது.அப்படி இருக்கையில் இன்று பலர் நல்ல தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். உங்களால் ஒவ்வொரு நாளும் சரியான உறக்கத்தை அனுபவிக்க முடியவில்லை என்றால் நிச்சயம் இரத்த அழுத்தம்,இதய நோய்,சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். தூக்கமின்மை காரணங்கள்: 1)மன அழுத்தம் 2)உடல் நோய் 3)வேலைப்பளு 4)ஆரோக்கியம் இல்லாத உணவு தேவையான பொருட்கள்:- 1)அஸ்வகந்தா பொடி … Read more

மூட்டு வலி? ஒரு கப் தேங்காய் பாலில் இந்த தூளை கலந்து குடிங்க!! ஒரே நாளில் மூட்டு வலிமையாகும்!!

மூட்டு வலி? ஒரு கப் தேங்காய் பாலில் இந்த தூளை கலந்து குடிங்க!! ஒரே நாளில் மூட்டு வலிமையாகும்!!

இன்று மூட்டு வலி ஒரு பொதுவான பாதிப்பாக மாறிவிட்டது.முன்பெல்லாம் முதியவர்கள் மட்டும் இந்நோய் பாதிப்பை சந்தித்து வந்ததால் இதை முதுமை நோய் என்று சொல்லப்பட்டது.ஆனால் தற்பொழுது இளம் வயதினர்,பள்ளி செல்லும் பருவ குழந்தைகள் வரை அனைவரும் மூட்டு வலி பாதிப்பை சந்திக்கின்றனர். மூட்டு வலி உண்டாக காரணங்கள்:- *வயது முதுமை *எலும்பு மற்றும் ஜவ்வு தேய்மானம் *உடல் பருமன் *மூட்டு பகுதியில் காயம் ஏற்படுதல் *கால்சியம் பற்றாக்குறை *தசை பலவீனம் மருந்து மாத்திரை இன்றி மூட்டு வலியை … Read more

டென்ஷனே இல்லாமல் BP-ஐ குறைக்கணுமா? அப்போ இந்த மலிவாக கிடைக்கும் இந்த பொருளை சாப்பிடுங்கள்!!

டென்ஷனே இல்லாமல் BP-ஐ குறைக்கணுமா? அப்போ இந்த மலிவாக கிடைக்கும் இந்த பொருளை சாப்பிடுங்கள்!!

இன்று பெரும்பாலானோர் இரத்த அழுத்தப் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர்.இந்த பாதிப்பு ஏற்பட்டால் பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இன்று பலரும் சோம்பல் வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இதன் காரணமாக பல நோய் பாதிப்புகள் நம்மை அசால்ட்டாக நெருங்குகிறது.இதில் இருந்து மீள நம் பாரம்பரிய மருத்துவத்தை நாம் பின்பற்றலாம். பிபி ஏற்பட காரணம்:- 1.இதய பிரச்சனை 2.சீரற்ற இரத்த ஓட்டம் 3.உடல் பருமனை 4.இரத்த குழாய் அடைப்பு 5.நீரிழிவு நோய் 6.இரத்த இழப்பு பிபி அறிகுறிகள்:- … Read more

அடடே தூக்கி வீசும் வாழைப்பழத் தோலை இப்படி பயன்படுத்தினால்.. இத்தனை பலன்களை பெறலாமா!!

அடடே தூக்கி வீசும் வாழைப்பழத் தோலை இப்படி பயன்படுத்தினால்.. இத்தனை பலன்களை பெறலாமா!!

உங்களில் பலர் வாழைப்பழத்தை விரும்பி சாப்பிடுவீர்கள்.இந்த வாழைப்பழத்தை சாப்பிட்ட பிறகு அதன் தோலை தூக்கி எறிவது வழக்கம்.ஆனால் வாழைப்பழத்தை விட வேஸ்ட் என்று நினைத்து நாம் தூக்கி எறியும் வாழைப்பழத் தோலில் தான் ஏகப்பட்ட சத்துக்கள் அடங்கியிருக்கிறது. வாழைப்பழத் தோலை வைத்து எந்தெந்த நோய் பாதிப்புகளை குணப்படுத்திக் கொள்ளலாம் என்று கீழே விரிவாக சொல்லப்பட்டுள்ளது. 1.வாழைப்பழத் தோலை அரைத்து முகத்தில் பூசி குளித்தால் கரும்புள்ளிகள்,பருக்கள் அனைத்தும் மறைந்துவிடும். 2.வாழைபழத் தோலை அரைத்து முள் குத்திய இடத்தில் பூசினால் … Read more

நரம்பு தளர்ச்சி முதல் பாம்பு கடி வரை.. இந்த கிழங்கின் இலையை அரைத்து பருக பலன் கிடைக்கும்!!

நரம்பு தளர்ச்சி முதல் பாம்பு கடி வரை.. இந்த கிழங்கின் இலையை அரைத்து பருக பலன் கிடைக்கும்!!

அதிக சுவை நிறைந்த கிழங்கான சேப்பங்கிழங்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் கொண்ட உணவுப் பொருளாகும்.இந்த சேப்பக்கிழங்கை போல் சேப்பங்கிழங்கின் இலையிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. சேப்பங்கிழங்கு இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்,வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த இலையை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் நலமாக இருக்கும்.சேப்பங்கிழங்கு இலையை அரைத்து ஜூஸாக பருகி வந்தால் உடலில் புற்றுநோய் செல்கள் வளர்வது கட்டுப்படும். கண்பார்வை குறைபாடு,கண் எரிச்சல்,கண் வலி போன்ற பாதிப்புகள் குணமாக சேப்பங்கிழங்கு இலையை அரைத்து … Read more

படிக்கட்டு ஏறினாலே மூச்சு வாங்குதா? குடிக்கும் மோரில் இந்த பொருள் சேர்த்துக்கொள்ளுங்கள் போதும்!!

படிக்கட்டு ஏறினாலே மூச்சு வாங்குதா? குடிக்கும் மோரில் இந்த பொருள் சேர்த்துக்கொள்ளுங்கள் போதும்!!

உங்களுக்கு அடிக்கடி சுவாசப் பிரச்சனை ஏற்படுகிறது என்றால் அதனை அலட்சியமாக கருதாமல் உரிய தீர்வை காணுங்கள். மூச்சு வாங்க காரணங்கள்:- 1.நுரையீரல் பிரச்சனை 2.தீவிர சளி தொந்தரவு 3.சைனஸ் பிரச்சனை 4.சுவாச நோய்த் தொற்று 5.ஆஸ்துமா 6.இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்பு 7.உடல் பருமன் 8.காற்று மாசுபாடு 9.ஒவ்வாமை 10.இரும்புச் சத்து குறைபாடு மூச்சு வாங்குதல் பிரச்சனையை ஓமத்தை கொண்டு குணப்படுத்தலாம்.இந்த ஓமத்தில் கால்சியம்,பாஸ்பரஸ்,இரும்புச்சத்து,தயமின்,நியாசின் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.மூச்சு வாங்குதல்,சுவாசப் பிரச்சனை போன்றவற்றை சந்தித்து வருபவர்கள் ஓமத்தை … Read more

மூச்சை அடக்கி முக்கினாலும் மலத்தை வெளியேற்ற முடியலையா? வாழைப்பழம் போல் வழுக்கி வர இந்த டீ குடிங்க!!

மூச்சை அடக்கி முக்கினாலும் மலத்தை வெளியேற்ற முடியலையா? வாழைப்பழம் போல் வழுக்கி வர இந்த டீ குடிங்க!!

இக்காலத்தில் அனைவரும் சந்திக்கும் பெரிய பாதிப்பு மலச்சிக்கல் தான்.செரிமானப் பிரச்சனை,வாயுத் தொல்லை,பெருங்குடல் அலர்ஜி போன்ற காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. இன்று மலச்சிக்கலை குணப்படுத்திக் கொள்ள பேதி மாத்திரை,மருந்துகள் போன்றவற்றை மக்கள் பயன்படுத்துகின்றனர்.ஆனால் இதைவிட அத்திப்பழம் மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனைக்கு அருமருந்தாக திகழ்கிறது.இந்த அத்திப்பழத்தை கொண்டு மலச்சிக்கலுக்கு தீர்வு காண்பது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)உலர் அத்திப்பழம் – ஒன்று 2)தேன் – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: … Read more

சொறி சிரங்கு புண்களை குணமாக்கும் அதிசய இலை!! பலன் கிடைக்க.. ஜஸ்ட் ஒன் டைம் ட்ரை பண்ணுங்க போதும்!!

சொறி சிரங்கு புண்களை குணமாக்கும் அதிசய இலை!! பலன் கிடைக்க.. ஜஸ்ட் ஒன் டைம் ட்ரை பண்ணுங்க போதும்!!

தோல் வியாதிகளில் மிகவும் கொடிய பாதிப்பாக இருக்கும் சொறி சிரங்கை இயற்கையான முறையில் குணப்படுத்தும் வழிகள் இதோ. தேவையான பொருட்கள்:- 1)மஞ்சணத்தி இலை – ஒரு கைப்பிடி 2)மஞ்சள் கிழங்கு – ஒரு துண்டு 3)தண்ணீர் – தேவைக்கேற்ப செய்முறை விளக்கம்:- 1.ஒரு கைப்பிடி மஞ்சணத்தி இலையை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு மூன்று முறை அலசி சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ள வேண்டும். 2.பிறகு கல்வத்தில் இந்த மஞ்சணத்தி இலையை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி … Read more

இடுப்பு வலி வாட்டி வதைக்குதா? அப்போ உடனே இந்த ஒரு உருண்டை சாப்பிடுங்கள் போதும்!!

இடுப்பு வலி வாட்டி வதைக்குதா? அப்போ உடனே இந்த ஒரு உருண்டை சாப்பிடுங்கள் போதும்!!

இன்று பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் இடுப்பு வலியால் அவதியடைந்து வருகின்றனர்.இந்த இடுப்பு பகுதியில் திடீரென்று கடுமையான வலி ஏற்படும்.கர்ப்பிணி பெண்களுக்கு இடுப்பு வலி பொதுவான ஒரு பிரச்சனை தான்.ஆனால் ஒருசிலருக்கு காரணமின்றி அடிக்கடி இடுப்பு வலி பாதிப்பு ஏற்படுகிறது. இந்த இடுப்பு வலியில் இருந்து மீளவும் எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் இயற்கை வைத்தியத்தை நாம் நாடலாம்.இதனால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். இடுப்பு வலி வரக் காரணம்: *எலும்பு தேய்மானம் *முதுமை *ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம் *உடல் … Read more