இது தெரியுமா? சாப்பிட்ட தட்டில் இதை செய்தால் தரித்திரம் பிடிக்கும்?

இது தெரியுமா? சாப்பிட்ட தட்டில் இதை செய்தால் தரித்திரம் பிடிக்கும்?

நாம் அன்றாட வாழ்வில் செய்யும் சில தவறுகள் தரித்திரம் உண்டாக காரணமாகிவிடும்.நமக்கு தரித்திரம் பிடித்தால் நினைத்த காரியங்கள் தடைபடும்.நல்ல செயல்கள் நடக்க காலதாமதமாகும்.தரித்திரம் பிடித்தால் உணவிற்கு கஷ்டப்படும் நிலை ஏற்படும்.குறிப்பாக நாம் சாப்பிடும் பொழுது செய்யக் கூடிய விஷயங்களால் மட்டுமே அதிக தரித்திரம் பிடிக்கிறது.நாம் சில விஷயங்களை மதிக்காமல் செய்வதால் தரித்திரம் பிடிக்கிறது. நாம் மடியில் தட்டு வைத்தபடி சாப்பிட்டால் தரித்திரம் பிடிக்கும் என்று பெரியவர்கள் சொல்கின்றனர்.சிலர் சாப்பிட்ட தட்டை கழுவி சுத்தம் செய்யாமல் இருப்பர்.இந்த பழக்கம் … Read more

டெல்லியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்திற்கு இப்போவே அப்ளை பண்ணுங்க!!

டெல்லியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்திற்கு இப்போவே அப்ளை பண்ணுங்க!!

நமது நாட்டின் தலைநகரான டெல்லியில் இருந்து மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.அதன்படி ஊக்கமருந்து சோதனை ஆய்வகத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற மே 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: ஊக்கமருந்து சோதனை ஆய்வகம் பணி: டெக்னிக்கல் உதவியாளர்(Technical Assistant) காலிப்பணியிடங்கள்: Technical Assistant பணிக்கு மொத்தம் 09 காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. கல்வித் தகுதி: Technical … Read more

நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் மூலிகை பொடி!! தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் நோயின்றி வாழலாம்!!

நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் மூலிகை பொடி!! தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் நோயின்றி வாழலாம்!!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து வாருங்கள்.இதை தொடர்ந்து செய்து வந்தால் வாழ்நாள் முழுவதும் நோயின்றி வாழலாம். தேவையான பொருட்கள்:- 1)தண்ணீர் விட்டான் கிழங்கு பொடி – ஒரு தேக்கரண்டி 2)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் தண்ணீர் விட்டான் கிழங்கை பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கிண்ணம் ஒன்றில் தண்ணீர் விட்டான் கிழங்கு … Read more

கல்லீரலில் சேர்ந்த கொழுப்பை கரைக்க.. பூண்டு + எலுமிச்சையை இப்படி சாப்பிடுங்கள்!!

கல்லீரலில் சேர்ந்த கொழுப்பை கரைக்க.. பூண்டு + எலுமிச்சையை இப்படி சாப்பிடுங்கள்!!

உடலில் பெரிய உள்ளுறுப்பாக திகழும் கல்லீரலில் கொழுப்பு படிவதால் அதன் ஆரோக்கியம் மோசமாகிறது.இந்த கொழுப்பு கல்லீரல் பிரச்சனையில் இருந்து மீள வெள்ளைப்பூண்டு மற்றும் எலுமிச்சையை மருந்தாக பயன்படுத்துவது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)வெள்ளைப்பூண்டு பற்கள் – நான்கு 2)எலுமிச்சம் பழம் – ஒன்று செய்முறை விளக்கம்:- முதலில் நான்கு பல் வெள்ளைப்பூண்டு எடுத்து தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு … Read more

வியர்க்குரு கொப்பளங்கள் குணமாக.. வேப்பிலையை இப்படி யூஸ் பண்ணுங்க!!

வியர்க்குரு கொப்பளங்கள் குணமாக.. வேப்பிலையை இப்படி யூஸ் பண்ணுங்க!!

கோடை காலத்தில் வியர்க்குரு கொப்பளம் அதிகமாக வருவது பொதுவான விஷயம்தான்.இந்த வியர்க்குரு கொப்பளங்கள் குணமாக வேப்பிலை,சந்தனம் உள்ளிட்ட பொருட்களை மருந்தாக பயன்படுத்தலாம்.தினமும் குளிப்பதற்கு முன் இதை செய்து வந்தால் உடலில் வியர்க்குரு கொப்பளங்கள் வாராமல் இருக்கும். தேவையான பொருட்கள்:- 1)வேப்பிலை – ஒரு கைப்பிடி 2)சந்தனம் – ஒரு துண்டு 3)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி 4)பன்னீர் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கைப்பிடி வேப்பிலையை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து … Read more

பேன் கடிக்கு நிரந்தரமாக குட் பாய் சொல்லணுமா? அப்போ இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!!

பேன் கடிக்கு நிரந்தரமாக குட் பாய் சொல்லணுமா? அப்போ இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!!

பள்ளி பருவத்தில் அனைவரும் பேன் தொல்லையை அனுபவித்து வந்திருப்போம்.தலையில் பேன் உருவானால் நிச்சயம் தலை அரிப்பு ஏற்படும்.அதேபோல் பேன்கள் நம் இரத்தத்தை உரிவதால் உடல் சோர்வு ஏற்படுகிறது.இந்த பேன் தொல்லையை ஒழிக்க என்ன செய்தும் தீர்வு இல்லை என்று புலம்புபவர்கள் ஏராளம். இந்த பேன் தொல்லையில் இருந்து நிரந்தர தீர்வு கிடைக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள எண்ணையை பயன்படுத்துங்கள். வேப்ப எண்ணெய் – ஒரு தேக்கரண்டி தேயிலை மர எண்ணெய் – ஒரு தேக்கரண்டி கிண்ணம் ஒன்றில் ஒரு … Read more

உங்கள் உதடுகள் பிங்க் நிறத்திற்கு மாற.. தேங்காய் எண்ணையில் இதை கலந்து பூசுங்கள்!!

உங்கள் உதடுகள் பிங்க் நிறத்திற்கு மாற.. தேங்காய் எண்ணையில் இதை கலந்து பூசுங்கள்!!

எல்லோருக்கும் அழகான பிங்க் நிறம் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும்.ஆனால் கருப்பு நிற உதடுகளே பலருக்கும் இருக்கின்றது.உதடுகள் மீதுள்ள கருமை நீங்க இங்கு சொல்லப்பட்டுள்ள லிப் பாம் செய்து பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)ஆமணக்கு எண்ணெய் – ஒரு தேக்கரண்டி 2)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- சுத்தமான ஆமணக்கு எண்ணையை கிண்ணம் ஒன்றில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.இவை இரண்டையும் ஒன்றாக மிக்ஸ் செய்து … Read more

டாக்டர் சொன்ன இந்த ஜூஸை 30 நாட்கள் குடித்தால்.. உடலில் ஒரு கொழுப்பு கூட இருக்காது!!

டாக்டர் சொன்ன இந்த ஜூஸை 30 நாட்கள் குடித்தால்.. உடலில் ஒரு கொழுப்பு கூட இருக்காது!!

நமது ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கத்தால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் அதிகமாக குவிந்துவிடுகிறது.இதனால் உடல் பருமன் ஏற்பட்டு நோய்கள் உருவாகிவிடுகிறது.எனவே உடலில் படியும் கெட்ட கொழுப்புகளை கரைத்து உடலை பிட்டாக வைத்துக் கொள்ள இந்த ஜூஸ் செய்து 30 நாட்கள் குடிங்க. தேவையான பொருட்கள்:- 1)வெண்பூசணி துண்டுகள் – ஒரு கப் 2)நெல்லிக்காய் – ஒன்று 3)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி 4)தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- முதலில் வெண்பூசணி கீற்றின் தோலை … Read more

மூட்டு வலிக்கு ஆட்டுக்கால் சூப் நல்லதா? மருத்துவர் சொல்வது என்ன?

மூட்டு வலிக்கு ஆட்டுக்கால் சூப் நல்லதா? மருத்துவர் சொல்வது என்ன?

இந்த காலத்தில் மூட்டு வலி,முழங்கால் வலி,முதுகு வலி போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளவர்கள் அதிகமாக உள்ளனர்.உடல் எலும்பின் வலிமை குறைவதால் இதுபோன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.பெரியவர்கள் மட்டும் அனுபவித்து கொண்டிருந்த எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை தற்பொழுது இளம் வயதினரும் அனுபவித்து வருகின்றனர். பொதுவாக அந்த காலம் முதல் இந்த காலம் வரை மூட்டு வலி வந்தால் ஆட்டுக்காலில் சூப் செய்து குடிப்பதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.ஆட்டுக்கால் சூப் குடித்தால் மூட்டு வலி குறையும் என்பது அனைவராலும் நம்பப்படும் ஒரு … Read more

இளம் வயது தோல் சுருக்கம்? இந்த கொட்டை அரைத்து பூசினால் 10 வயது குறைந்த பீல் கிடைக்கும்!!

இளம் வயது தோல் சுருக்கம்? இந்த கொட்டை அரைத்து பூசினால் 10 வயது குறைந்த பீல் கிடைக்கும்!!

இந்த காலத்தில் 30 வயதை தாண்டாதவர்களுக்கு கூட தோல் சுருக்கம் ஏற்படுகிறது.இதற்கு காரணம் நாம் பின்பற்றி வரும் ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கைமுறை தான்.இளம் வயதில் தோல் சுருக்கப் பிரச்சனையை தடுக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள மருத்துவத்தை பின்பற்றலாம். தேவையான பொருட்கள்:- 1)தேற்றான் கொட்டை விதை – 50 கிராம் 2)கரிசலாங்கண்ணி கீரை – ஒரு கட்டு செய்முறை விளக்கம்:- முதலில் தேற்றான் கொட்டையை எடுத்து அதன் மேல் தோலை நீக்கி கொள்ள வேண்டும்.பிறகு இந்த விதையை கிண்ணம் ஒன்றில் … Read more