இந்த பொருளை நீரில் கொதிக்க வைத்து குடித்தால்.. மஞ்சள் நிற கெட்டி சளி ஐஸ் போல் கரைந்து வந்துவிடும்!!

இந்த பொருளை நீரில் கொதிக்க வைத்து குடித்தால்.. மஞ்சள் நிற கெட்டி சளி ஐஸ் போல் கரைந்து வந்துவிடும்!!

தற்பொழுது உங்களுக்கு சளி பிடித்து வாட்டி எடுக்கிறதா.அதிகப்படியான சளியால் மூச்சிவிட முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறீர்களா.எப்பேர்ப்பட்ட சளி பாதிப்பும் சில மணி நேரத்தில் கட்டுப்பட சித்தரத்தை எனும் மூலிகையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பருகலாம். நம் முன்னோர்கள் காலத்தில் சளியை குணமாக்க இந்த சித்தரத்தையை தான் மருந்தாக பயன்படுத்தி வந்தனர்.இந்த சித்தரத்தை பார்ப்பதற்கு மஞ்சள் கிழங்கு தோற்றத்தில் இருக்கும்.சித்தரத்தை கொதிக்க வைத்த நீரை பருகி வந்தால் உடலில் புற்றுநோய் செல்கள் வளர்வது தடுக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். … Read more

சுகர் பிபி மின்னல் வேகத்தில் கண்ட்ரோல் ஆக.. இந்த ஒரு இலையை இப்படி யூஸ் பண்ணுங்க!!

சுகர் பிபி மின்னல் வேகத்தில் கண்ட்ரோல் ஆக.. இந்த ஒரு இலையை இப்படி யூஸ் பண்ணுங்க!!

இக்காலகட்டத்தில் யாருக்கு என்ன நோய் பாதிப்பு வரும் என்று யூகிக்கமுடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருகின்றோம்.இதற்கு முக்கிய காரணம் நாம் பாலோ செய்து வரும் வாழ்க்கை முறை தான்.நவீன கால வாழ்க்கை முறை என்ற பெயரில் நம் ஆரோக்கியத்தை நாமே கெடுத்து வருகின்றோம். இதனால் சுகர்,பிபி,கேன்சர்,பிரஷர்,இதய நோய் போன்ற பல்வேறு பாதிப்புகளை நாம் சந்திக்க நேரிடுகிறது.இந்த பாதிப்புகளில் இருந்து மீண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முள்ளங்கி கீரையில் கஷாயம் செய்து குடித்து வாருங்கள். முள்ளங்கி கீரை நன்மைகள்:- … Read more

ஆண்களே அழகான கட்டுடல் வேண்டுமா? அப்போ இந்த பருப்பு 50 கிராம் வேகவைத்து சாப்பிடுங்கள்!!

ஆண்களே அழகான கட்டுடல் வேண்டுமா? அப்போ இந்த பருப்பு 50 கிராம் வேகவைத்து சாப்பிடுங்கள்!!

நாம் அனைவரும் பாதாம்,வால்நட்,முந்திரி,பிஸ்தா போன்ற உலர் பருப்புகளில் தான் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.ஆனால் மலிவு விலையில் கிடைக்கும் வேர்க்கடலையில் தான் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைத்து காணப்படுகிறது. ஏழைகளின் புரத உணவாக திகழும் வேர்க்கடலையை அவித்து,வறுத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.வேர்க்கடலையை அவித்து சாப்பிட்டு வந்தால் உடற்பயிற்சி செய்யாமலேயே கட்டுடலை பெறலாம். அவித்த வேர்க்கடலை சத்துக்கள்: **நார்ச்சத்து **புரதம் **தாதுக்கள் **வைட்டமின்கள் **நல்ல கொழுப்பு **கால்சியம் **வைட்டமின் டி … Read more

ஒரே ஒரு வாழைப்பழம் போதும்!! நீண்ட நாள் நரம்பு தளர்ச்சி பாதிப்பு அடியோடு குணமாகும்!!

ஒரே ஒரு வாழைப்பழம் போதும்!! நீண்ட நாள் நரம்பு தளர்ச்சி பாதிப்பு அடியோடு குணமாகும்!!

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் நரம்பு தொடர்பான பிரச்சனையை சந்தித்து வந்தீர்கள் என்றால் அது நாளடைவில் நரம்பு தளர்ச்சி பாதிப்பாக மாறிவிடும்.அதேபோல் மது பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு நரம்பு தளர்ச்சி பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.இந்த பாதிப்பை சிகிச்சை இன்றி இயற்கையான முறையில் குணப்படுத்தலாம். நரம்பு தளர்ச்சி அறிகுறிகள்: *அதீத தலைவலி *மன அழுத்தம் *உடல் நடுக்கம் *இதய துடிப்பு அதிகரித்தல் *அதிகளவு வியர்த்தல் *தசை வலி *மூச்சி விடுவதில் சிரமம் நரம்பு தளர்ச்சிக்கான காரணங்கள்: … Read more

உடலில் வியர்வை நாற்றம் இனி வீசாமல் இருக்க.. இந்த கிழங்கு பொடியை பூசி குளிங்க போதும்!!

உடலில் வியர்வை நாற்றம் இனி வீசாமல் இருக்க.. இந்த கிழங்கு பொடியை பூசி குளிங்க போதும்!!

மனித உடலில் அக்குள் மற்றும் அந்தரங்க பகுதியில் வெளியேறும் வியர்வை அதிக துர்நாற்றத்தை உண்டாக்கும்.இந்த வியர்வை துர்நாற்றத்தில் இருந்து விடுதலை பெற இந்த பொடியை உடலில் பூசி குளிக்க வேண்டும். தேவையான பொருட்கள்:- 1)கோரைக்கிழங்கு – ஒரு கைப்பிடி 2)மஞ்சள் கிழங்கு – 20 கிராம் 3)சந்தன கட்டை – ஒன்று செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கைப்பிடி கோரைக்கிழங்கை வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு 20 கிராம் அளவிற்கு மஞ்சள் கிழங்கை காய வைத்து … Read more

எப்பேர்ப்பட்ட பித்தத்தையும் நிமிடத்தில் கட்டுப்பட வைக்க நான்கு பொருட்கள் கொண்ட மூலிகை ட்ரிங்க் பருகுங்கள்!!

எப்பேர்ப்பட்ட பித்தத்தையும் நிமிடத்தில் கட்டுப்பட வைக்க நான்கு பொருட்கள் கொண்ட மூலிகை ட்ரிங்க் பருகுங்கள்!!

உடலில் பித்த அளவு அதிகமானால் கவலை கொள்ள வேண்டாம்.இதை வீட்டு வைத்தியம் மூலம் எளிதில் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். பித்த அறிகுறிகள்: 1)திடீர் மயக்கம் 2)உடல் சோர்வு 3)இளநரை 4)வாய் கசப்பு 5)செரிமானப் பிரச்சனை பித்தத்தை முறியடிக்கும் மூலிகை பானம்: அருவதா இலை பொடி 10 கிராம் அதிமதுரப்பொடி 10 கிராம் கிராம்பு பொடி 10 கிராம் கருஞ்சீரகப் பொடி 10 கிராம் பனங்கற்கண்டு 10 கிராம் நாட்டு மருந்து கடையில் அருவதா இலை பொடி,அதிமதுரப் பொடி,கிராம்பு பொடி … Read more

இந்த இலையை நசுக்கி சாப்பிட்டால்.. நுரையீரலில் உள்ள கெட்டி சளி கரைந்து மலத்தில் வந்துவிடும்!!

இந்த இலையை நசுக்கி சாப்பிட்டால்.. நுரையீரலில் உள்ள கெட்டி சளி கரைந்து மலத்தில் வந்துவிடும்!!

இன்றைய காலகட்டத்தில் சளி பாதிப்பு என்பது மிகவும் சாதாரண ஒன்றாக மாறிவிட்டது.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது சளி பாதிப்பு ஏற்படும்.இதனால் அடிக்கடி மூக்கடைப்பு பிரச்சனையை சந்திக்க நேரிடும். இரவு நேரத்தில் சுவாசம் சம்மந்தபட்ட பாதிப்புகள் ஏற்படுவதால் தூங்குவதில் சிரமம் உண்டாகும்.இயற்கை வைத்தியத்தை செய்து இந்த சளி தொந்தரவில் இருந்து முழுமையாக மீளுங்கள். நுரையீரல் சளி உருவாக காரணம்: *காலநிலை மாற்றம் *இனிப்பு உணவுகள் உட்கொள்ளல் *உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் நுரையீல் சளியால் … Read more

எலும்பு முறிவிற்கு இனி மாவுக்கட்டு வேண்டாம்!! இந்த ஒரு இலையை அரைத்து பூசினால் உடைந்த எலும்புகள் ஒட்டிவிடும்!!

எலும்பு முறிவிற்கு இனி மாவுக்கட்டு வேண்டாம்!! இந்த ஒரு இலையை அரைத்து பூசினால் உடைந்த எலும்புகள் ஒட்டிவிடும்!!

நம் முன்னோர்கள் காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டவர்களை மூலிகை வைத்தியம் மூலம் குணப்படுத்தினர்.ஆனால் தற்பொழுது எலும்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு பல்வேறு சிகிச்சைகள் நடைமுறையில் இருக்கின்றது. இன்றைய மருத்துவத்தை காட்டிலும் நம் பாரம்பரிய மருத்துவம் அதிக பலன் கொண்டவையாக இருக்கின்றது.தற்பொழுது மக்கள் மீண்டும் பழைய பாரம்பரிய மருத்துவதையே பயன்படுத்த விரும்புகின்றனர். எலும்பு முறிவு,மூட்டுவலி,முதுகு வலி போன்றவற்றை சித்த மற்றும் நாட்டு வைத்தியங்கள் மூலம் குணப்படுத்த மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.உடைந்து போன எலும்புகளை நம் பாரம்பரிய முறைப்படி குணப்படுத்திக் … Read more

இந்த பொடியை சாப்பிட்டால்.. ஒரு செகண்ட்டில் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டிற்கு வரும்!!

இந்த பொடியை சாப்பிட்டால்.. ஒரு செகண்ட்டில் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டிற்கு வரும்!!

நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பவர்கள் கீழ்கண்ட வீட்டு வைத்தியங்களில் ஏதேனும் ஒன்றை பின்பற்றி பலன் பெறுங்கள். நீரிழிவு நோய் அறிகுறிகள்: *அடிக்கடி பசி ஏற்படுதல் *திடீர் உடல் எடை குறைவு *அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு *உடல் சோர்வு *கண் பார்வை குறைபாடு *அடிக்கடி தண்ணீர் தாகம் எடுத்தல் *அடிக்கடி மயக்கம் ஏற்படுதல் தேவைப்படும் பொருட்கள்: 1)சிலுங்கி பொடி – ஒரு தேக்கரண்டி 2)கருப்பு மிளகு – அரை தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கப் தயாரிக்கும் … Read more

பெண்களே உள்ளாடையில் சளி போன்று வெள்ளைப்படுதல் கறை தென்படுதா? உடனே பால் வரும் இந்த இலையை அரைத்து சாப்பிடுங்க!!

பெண்களே உள்ளாடையில் சளி போன்று வெள்ளைப்படுதல் கறை தென்படுதா? உடனே பால் வரும் இந்த இலையை அரைத்து சாப்பிடுங்க!!

பெண்கள் சிலர் தங்கள் மாதவிடாய் காலத்திற்கு முன்னர் வெள்ளைப்படுதல் பிரச்சனையை சந்திக்கின்றனர்.சிலருக்கு வெள்ளைப்படுதல் பாதிப்பு பெரும் தொந்தரவாக இருக்கிறது.கெட்டி சளி போன்று வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் அவை அந்தரங்க பகுதியில் கடும் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.இதனால் அசௌகரிய சூழலை பெண்கள் சந்திக்க நேரிடுகிறது. அதிகளவு வெள்ளைப்படுதல் பாதிப்பை சந்திக்கும் பெண்கள் அம்மான் பச்சரிசி இலையை பொடித்து மருந்தாக பயன்படுத்தலாம்.இந்த அம்மான் பச்சரிசி இலை பெண்களில் வெள்ளைப்படுதல்,கருப்பை சார்ந்த பாதிப்பு,ஆண்களுக்கு விந்து குறைபாடு போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது. தேவையான பொருட்கள்:- **அம்மான் … Read more